|
Post by kgopalan90 on Oct 31, 2018 15:11:07 GMT 5.5
கோவத்ச துவாதசி;_--04-11-2018.
இன்று கன்று குட்டியுடன் கூடிய பசு மாட்டை பூஜை செய்ய வேண்டும்.
ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷ துவாதசி. 04-11-2018. இன்று பசும்பால்; பசும் தயிர். பசு மோர், பசு வெண்ணை, பசு நெய் சாப்பிட கூடாது.
பசும் பால் இன்று கறக்காமல் கன்றுக்குட்டி குடிப்பதற்கே விட்டு விட வேண்டும்.நிர்ணய சிந்து 147. இம்மாதிரி பகர்கிறது.
அகத்தி கீரை, புல் பசு மாட்டிற்கு தர வேண்டும். இந்த ஸ்லோகம் சொல்லி கொடுக்கவும்.
ஸுரபி த்வம் ஜகன் மாதர் தேவி விஷ்ணு பதே ஸ்திதா ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்தம் இமம் கிரஸ:.
இன்று பசு மாட்டை நமஸ்காரமாவது செய்ய வேண்டும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பசு மாட்டை வணங்கவும். ஸர்வ தேவ மயே தேவி; ஸர்வ தேவைஸ்ச ஸத் க்ருதா மாதர் மமா அபிலஷிதம் ஸ பலம் குரு நந்தினி
.
பாற் கடலை கடைந்த போது காமதேனு வந்தது. காமதேனுவின் மகள் நந்தினி ஆவாள். வட இந்தியாவில் தீபாவளியின் முதல் நாளாக இதை தான் கொண்டாடு கிறார்கள்.
07-11-2018. லக்ஷ்மி பூஜை; கேதார கெளரி விரதம். உல்கா தானம். 08-11-2018-கோவர்த்தன பூஜை.
13-11-2018—ஸ்கந்த சஷ்டி. சூர ஸம்ஹாரம்.
|
|
|
Post by kgopalan90 on Oct 31, 2018 14:11:49 GMT 5.5
Ashwin-Krishna Ekadasi, or Indira Ekadasi 03-11-2018.
Yudhishthira Maharaj said, Oh Lord, what is the name of the Ekadasi that occurs during the dark fortnight (Krishna paksha) of the month of Ashwin (September-October)? Please describe its glories to me.
The Supreme Lord, Lord Sri Krishna then replied, "This Holy day is called Indira Ekadasi. If a person fasts on this day, all his sins are eradicated and his forefathers who have fallen into hell are liberated. Oh best of kings, one
who simply hears about this sacred Ekadasi achieves the great merit earned by performing a horse sacrifice."
In the Satya-yuga there lived a king named Indrasena, who was so powerful that he destroyed all his enemies. His kingdom was called Mahishmati. In this way King Indrasena systematically dedicated himself to pure spiritual life and spent much time meditating on the Absolute Truth.
One day, as King Indrasena happily and peacefully presided over his assembly, the perfect orator, Sri Narada Muni, was seen descending. The king inviting him into the palace, offering him a comfortable seat, washing his feet, and spoke sweet words of welcome. Then Narada Muni said to Maharaj Indrasena, ‘Oh king, your kingdom is prospering?’
The king replied, By your kind grace, Oh greatest of sages, everything is quite well.
Sri Narada, the sage among the devas, then said, Oh king, I am astonished. When I descended from Brahmaloka to Yamaloka, I noticed your father in Yamaraja’s assembly. Though he had been very religious, because he broke an Ekadasi fast prematurely, he had to go to the Yamaloka. Your father gave me a message for you. He said, In Mahishmati lives a king named Indrasena.
Please tell him about my situation here - that because of my past sinful deeds I have somehow been forced to reside in Yamaraja’s kingdom. Please give him this message from me: ‘Oh son, kindly observe the coming Indira Ekadasi and give much in charity so I can go upward to heaven.’
When the king heard the words of Naradji he was greatly grieved and he said ‘Oh Maharishi. Please tell me specifically how to observe a fast on Indira Ekadasi, and also tell me during what month and on what day it occurs.
Narada Muni replied, Oh king, please listen as I describe to you the full process of observing the Indira Ekadasi. This Ekadasi occurs during the dark fortnight of the month of Ashwin. On the Dashami tithi, the day before Ekadasi, rise early in the morning, take bath, and then do some service for God with full faith. At noon, bathe again in running water and then offer oblations to your forefathers with faith and devotion. Be sure not to eat more than once on this day and at night sleep on the floor.
When you awaken on Ekadasi morning, cleanse your mouth and teeth thoroughly and then with deep devotion for the Lord take this sacred vow: Today I shall fast completely and give up all kinds of sense enjoyment. Oh lotus-eyed Supreme Lord, Oh infallible one, please give me shelter at Your lotus feet.
At noon, stand before the sacred form of the Sri Shaligram Shila and worship Him faithfully, following all the rules and regulations; then offer oblations of ghee into the sacred fire, and tarpana directed to help your forefathers. Next, feed qualified Brahmins and offer them some charity according to your means. Now take the food pindas you offered to your forefathers, smell it, and then offer it to a cow. Next, worship Lord Hrishikesha with incense and flowers, and finally, remain awake all night near the Deity of Lord Sri Keshava.
Early in the morning of the next da y, Dvadasi tithi, worship Sri Hari with great devotion and invite Brahmin devotees to a sumptuous feast. Then feed you relatives, and finally take your meal in silence.
Oh king, if you strictly observe a fast on Indira Ekadasi in this way, with controlled senses, your father will surely be elevated to the abode of lord Vishnu. After saying this, Devarishi Narada immediately disappeared from the scene to bless someone else with his presence.
King Indrasena followed the great saint's instructions perfectly, observing the fast in the association of his relatives and servants. As he broke his fast on the Dvadasi tithi, flowers fell from the sky. The merit that Indrasena maharaj earned by observing this fast released his father from the kingdom of Yamaraja and caused him to attain a completely spiritual body.
Indeed, Indrasena saw him rising to the abode of Lord Hari on the back of GarudaVahan. Indrasena himself was able to rule his kingdom without any obstacles, and in time when he handed over the kingdom to his son, he also went to the spiritual realm of Vaikuntha.
Oh Yudhishthira, these are the glories of the Indira Ekadasi, which occurs during the dark fortnight of the month of Ashwin. Whoever hears or reads this narration certainly enjoys life in this world, is freed of all reactions to his past sins, and at the time of death returns home, back to Godhead, where he lives eternally.
Thus ends the narration of the glories of Ashwin-krishna Ekadasi, or Indira Ekadasi, taken from the Brahma-vaivarta Purana.
|
|
|
Post by kgopalan90 on Oct 27, 2018 15:53:26 GMT 5.5
சங்கடஹர சதுர்த்தி.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ( கிருஷ்ண பக்ஷம்) சதுர்த்தி திதிக்கு ஸங்கட ஹர சதுர்த்தி எனப் பெயர். ஆனால் சிராவண மாத தேய் பிறை சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்பெயர்.
ஒரு வருடம் தம்பதியாக இன்று ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் இந்த விருதத்தை அநுஷ்டிக்கலாம்.
சிராவணே பகுளே பக்ஷே சதுர்த்யாம் து விதூதயே கணேசம் பூஜயித்வா து சந்த்ராயார்க்யம் ப்ரதாபயேத்
இன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கணபதி படம் அல்லது விக்கிரஹம் வைத்து , மம வித்யா-தன- புத்ர- பெளத்ராதி ஸுக ப்ராப்தியர்த்தம் ஸர்வ ஸங்கஷ்ட நிராஹரணார்த்தம் ஸங்கடஹர கணபதி பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொண்டு
அஸ்மின் படே கஜாஸ்யாய நம: ஆவாஹயாமி; விக்னராஜாய நம: ஆஸனம் சமர்பயாமி. ஏகதந்தாய நம: பாத்யம் ஸமர்பயாமி ;;சங்கர ஸுநவே நம: அர்க்கியம் ஸமர்பயாமி; உமா ஸுதாய நம: ஆசமனீயம்
ஸமர்பயாமி; வக்ரதுண்டாய நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்பயாமி; ஹேரம்பாய நம: ஸ்நானம் ஸமர்பயாமி; சூர்ப்ப கர்ணாய நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி; குப்ஜாய நம: யக்ஞோபவீதம் ஸமர்பயாமி;
கெளரீ புத்ராய கணேஸ்வராய நம : கந்தம் ஸமர்பயாமி; உமா புத்ராய நம: அக்ஷதான் ஸமர்பயாமி; சிவஸுநவே நம: புஷ்ப மாலாம் ஸமர்பயாமி; விக்ன நாசினே நம: புஷ்பானி பூஜயாமி; விகடாய நம: தூபம் ஆக்ராபயாமி
வாமனாய நம: தீபம் தர்சயாமி; சர்வாய நம: நைவேத்யம் நிவேதயாமி; 21 கொழுக்கட்டை (மோதகம்) –நிவேதனம்; ஸர்வார்த்தி நாசினே நம: பலம் ஸமர்பயாமி( (பழங்கள் நிவேதனம் செய்யவும்); விக்ன ஹர்த்தரே நம;
தாம்பூலம் ஸமர்பயாமி; ஸர்வேஸ்வராய நம: தக்ஷிணாம் ஸமர்பயாமி; ஈச புத்ராய நம: கற்பூர நீராஜனம் ஸமர்பயாமி; என்று சொல்லி உபசார பூஜைகள் முடித்து விட்டு பசும்பால் அல்லது சந்தனம் கலந்த நீரால் கீழ்
கண்ட 4 சுலோகம் சொல்லி கணபதியின் முன்பாக ஒரு கிண்ணத்தில் அர்க்கியம் விடவும்.
1, க்ஷீர ஸாகர ஸம்பூதஸுதா ரூப நிசாகர; க்ருஹாணார்க்யம் யா தத்தம் கணேச ப்ரீதி வர்த்தன ரோஹிணி ஸஹித சந்த்ர மஸே நம: இதமர்க்கியம், இதமர்க்கியம், இதமர்கியம்;
2. கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக ;ஸங்கஷ்டம் ஹர மே தேவ க்ருஹாணார்கியம் நமோஸ்துதே கணேசாய நம: இதமர்க்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.
3.கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் து பூஜிதஸ் த்வம் விதூதயே க்ஷிப்ரம் ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதமர்கியம்,இதமர்கியம், இதமர்கியம்.
4.திதீ நாம் உத்தமே தேவி கணேச ப்ரிய வல்லபே ஸர்வ ஸங்கஷ்ட நாசாய சதுர்த்யர்கியம் நமோஸ்துதே; -சதுர்தியை நம; இதமர்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.
கணபதியின் எதிரே தம்பதிகளாக உட்கார்ந்து கொண்டு நமோ ஹேரம்ப மத மோதித மம ஸர்வ ஸங்கஷ்டம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா.
என்னும் மந்திரத்தை 4444 அல்லது 444 தடவை ஜபிக்கவும்.
பிறகு கணபதிக்கு நிவேதனம் செய்த 21 கொழுகட்டைகளில் ஒரு ஐந்து கொழுகட்டைகளை ஏதாவது ஒரு குழந்தைக்கு கொடுத்து சாப்பிட சொல்லவும். மீதியை நீங்கள் .கணபதியை ப்ரார்த்திக் கொண்டு, சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாம்.
இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அர்க்கியம் மட்டும் தந்து விட்டு சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாமே. இதனால் அனைத்து இன்னல்களும் விலகும் என்கிறது கணேச புராணம்.
|
|
|
Post by kgopalan90 on Oct 27, 2018 12:35:18 GMT 5.5
It cannot be a substitute for tuft (kudumi).
|
|
|
Post by kgopalan90 on Oct 15, 2018 18:58:26 GMT 5.5
Papankusa aekadasi. 20-10-2018.
Papankusha Ekadasi, or Ashwina-Shukla Ekadasi
Yudhishthira maharaj said, Oh Madhusudana, what is the name of the Ekadasi that comes during the light fortnight of the month of Ashvina (September - October)? Please be merciful and disclose this truth to me.
The Supreme Lord Sri Krishna replied, Oh king, please listen as I explain the glories of this Ekadasi - Papankusha Ekadasi - which removes all sins. On this day one should worship the Deity of Padmanabha, the lotus navel Lord Vishnu, according to the rules of archana viddhi (regulations). By so doing, one achieves whatever heavenly pleasures one may want in this world, and at last attains liberation from this world thereafter.
Simply by offering one's humbly obeisance unto Lord Vishnu, holder of the bow, one can achieve the same merit as is gained by performing great penance for a long time restraining and controlling the senses. Although a person might have committed unlimited and abominable sins, he can still escape hellish punishment just by paying his obeisance to Lord Sri Hari, the taker away of all sin.
The merits gained by going on pilgrimage to the Holy Tirthas of this earthly planet can also be achieved simply by chanting the Holy names of Lord Vishnu.
Both the Vaishnava who criticizes Lord Shiva and the Shaivite (Saivite) who criticizes Me certainly go to hell. The merit obtained by performing one hundred horse sacrifices and one hundred Rajasurya sacrifices is not even equal to one sixteenth of the merit a devotee is able to attain by fasting on Ekadasi.
There is no higher merit one can achieve than that attained by fasting on Ekadasi. Indeed, nothing in all the three worlds is as pleasing or as able to purify one of accumulated sin as Ekadasi, the day of the lotus-navel Lord, Padmanabha.
O king, until a person observes a fast on the day of Lord Padmanabha named Papankusha Ekadasi,
he remains sinful, and the reactions of his past sinful activities never leave him like a chaste wife. There is no merit in all the three worlds that can match the merit that one gains by observing a fast on this Ekadasi. Whosoever
observes it faithfully never has to see death personified, Lord Yamaraj. O ne who desires liberation, elevation to the heavens, good health, beautiful women, wealth, and food grains should simply fast on this Pashunkusha Ekadasi. O king, neither the Ganges, Gaya, Kashi, nor Pushkara, nor even the Holy site of Kurukshetra, can grant as much auspicious merit as this Papankusha Ekadasi.
O Maharaj Yudhishthira, protector of the earth, after observing Ekadasi during the daytime, the devotee should remain awake through the night, absorbed in hearing, chanting and serving the lord - for by so doing he easily attains to the Supreme abode of Lord Vishnu. Not only that, but ten generations of ancestors on his mother's side, ten generations on his father's side, and ten generations on his wife's side are all liberated by a single observance of a fast on this Ekadasi.
All these ancestors attain their original; four armed transcendental Vaikuntha forms. Wearing yellow garments and beautiful garlands, they ride to the spiritual realm on the back of Garuda. This is the benediction My devotee earns simply by observing one Papankusha Ekadasi properly.
O best of kings, whether one is a child, a youth, or in old age, fasting on Papankusha Ekadasi frees him from all sins and makes him immune to suffering a hellish rebirth. Whosoever observes a fast on the Papankusha Ekadasi becomes free of all his sins and returns to the spiritual abode of Lord Sri Hari.
Whosoever donates gold, sesame seeds, fertile land, cows, grain, drinking water, an umbrella, or a pair of shoes on this most auspicious of Holy days will never have to visit the abode of Yamaraj, who always punishes the sinners. But if a resident of earth fails to perform spiritual deeds, especially the observance of a fast on days such as Ekadasi, his breathing is said to be no better, or of as much use as the breathing / puffing of a blacksmith's bellows.
O best of the kings, especially on this Papankusha Ekadasi, even the poor should first bathe and then give some charity according to their means, and perform other auspicious activities in accordance with their ability.
Whosoever performs sacrifices and benefits the people, or builds public ponds, resting places, gardens, or houses does not suffer the punishments of Yamaraj. Indeed, one should understand that a person must have performed such pious activities as these in the past life if he is long lived, wealthy, of high birth, or free from all
diseases. But a person who observes Papankusha Ekadasi goes to the abode of the Supreme Lord, Vishnu.)
Lord Sri Krishna then concluded, Thus, Oh King, whatever you asked I have narrated to you. Now what further wishes you have tell me.
Thus ends the narration of the glories of the Papankusha Ekadasi, or Ashwina-shukla Ekadasi, from the Brahma-vaivarta Purana.
|
|
|
Post by kgopalan90 on Oct 8, 2018 6:09:16 GMT 5.5
நாமும் அம்பாளை பூஜிக்கும் தருணம் மருதாணி வைத்துக்கொள்ளலாம், நவராத்ரி காலங்களில் இல்லத்திற்கு வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்துவிடலாம். அம்பிகை அருள் பெறலாம்.. ஜெய ஜெய ஜெகதாம்பிகே ஜெய ஜெய காமாக்ஷி!
மருதாணியின்மஹிமை =======================
ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி. அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும். அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சமிஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9 நாட்கள் அம்மன் #ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் #துணிகளை_தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.
சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.
காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் #படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து #வைக்கப்படும்.
நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.
நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் : 1. ஏழ்மை வராது 2. அன்பு கிடைக்கும் 3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும் 5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும் 6. கல்வி ஞானம் பெருகும் 7. உத்யோக உயர்வு
8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும். 9. மன அமைதி கிடைக்கும். 10. தேக ஆரோக்கியம்
#நவராத்திரியில் கொலு வைக்கும் முறை. #ஒன்பது படிகள் : #முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற #தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும். #இரண்டாவது படியில் இரண்டறிவு #கொண்ட நத்தை, சங்கு #போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும். #மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு #போன்ற பொம்மைகள் இடம் #பெற வேண்டும்.
#நான்காவது படியில் நான்கு அறிவு #கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் #பெற வேண்டும். #ஐந்தாவது படியில் ஐந்தறிவு #கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடமி பெற வேண்டும். #ஆறாவது படியில் ஆறு அறிவு #படைத்த_உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
#ஏழாவது படியில் மனிதனுக்கு #மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் #பெற வேண்டும. #எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம். #ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Oct 7, 2018 16:11:16 GMT 5.5
நவராத்திரி பற்றிய 75 அரிய தகவல்கள்
1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.
3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.
4. நவராத்திரி விழாவை பெரிய அசுரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.
5. நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
6. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
7. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
8. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
9. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
10. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.
11. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.
12. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.
13. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
14. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.
15. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.
16. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.
17. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.
18. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.
19. புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
20. நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.
21. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.
22. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.
23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
24. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.
25. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.
26. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.
27. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
28. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.
29. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.
30. தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது.
31. அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.
32. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.
33. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.
34. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.
35. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.
36. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.
37. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.
38. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
39. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.
40. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.
41. கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.
42. டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலாÕ நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.
43. சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.
44. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.
45. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளை பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.
46. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.
47. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
48. வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.
49. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
50. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.
51. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.
52. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
53. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.
54. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.
55. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
56. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
57. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.
58. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.
59. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.
60. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.
61. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.
62. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.
63. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
64. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
65. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
66. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.
67. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.
68. கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.
69. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.
70. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.
71. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.
72. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.
73. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.
74. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
75. எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.
|
|
|
Post by kgopalan90 on Oct 7, 2018 7:46:46 GMT 5.5
நவராத்ரியில் நைவேத்ய பொருட்கள்.
புரட்டாசி மாதத்திற்கு நைவேத்ய பொருள்:-சக்கரை. ஞாயிறு==பாயஸான்னம். திங்கள்=பால்.
செவ்வாய்==வாழைப்பழம் புதன்=-வெண்ணைய். வியாழன்==-சக்கரை
வெள்ளி==வெள்ளை சக்கரை சனி==பசு நெய்.
திதி==ப்ரதமை-=நெய்; துதியை=சக்கரை; த்ருதியை=பால்; சதுர்தி=பக்ஷணம்; பஞ்சமி வாழைபழம்; சஷ்டி=தேன்; ஸப்தமி=வெல்லம்; அஷ்டமி=தேங்காய் நவமி==நெல்பொரி; தசமி= கறுப்பு எள். அமாவாசை==பாயசம்;
நட்சத்திரம்==ஹஸ்தம்=ஹல்வா; சித்திரை=வடை; சுவாதி==தாமரை ரசகம்; விசாகம்==பூர்ணயம்; அனுஷம்==சக்கரை வள்ளி கிழங்கு;.கேட்டை=வெல்லம் மூலம்=அவல்; பூராடம்=திராக்ஷை;;உத்திராடம்==பேரிட்சம் பழம்;
யோகம்:-மாகேந்திரம்==கசேரு; வைத்ருதி=கருணைகிழங்கு தூள்;விஷ்கம்பம்=வெல்லம்; ப்ரீதி=தேன்; ஆயுஷ்மான்=நெய்; ஸெளபாக்கியம்=பால்; சோபனம்=தயிர்; அதிகன்டம்=மோர்;சுதர்மம்=அப்பம்; த்ருதி=வெண்ணைய்; சூலம்=வெள்ளரிக்காய்;
கரணம்:--சதுஷ்பாதம்=தயிர்; கிம்ஸ்துக்னம்=தேன்; பவம்=கம்சாரம்; பாலவம்=பாலேடு; கெளலவம்=பேணி; தைதுளை=கொழுக்கட்டை; கரம்=பூரி பத்ரம்=ஹல்வா; சகுனி=எள்=; நாகவம்—நெய். வணிஜை=லட்டு.;
|
|
|
Post by kgopalan90 on Oct 3, 2018 7:54:49 GMT 5.5
அவிதவா நவமி என்று இன்று பஞ்சாங்கத்திலும் தினசரி காலண்டரிலும் போட்டிருக்கிறது. இதன் அர்த்தம் என்ன என்று கேட்டால் தான் பதில் கிடைக்கும். அ விதவா நவமி அன்று பதிவிரதையாக வாழ்ந்து தன் கணவனுக்கு முன்பாக
சுமங்கலியாக இறந்த பெண்களுக்கு இன்று மஹாளய தர்ப்பணம் செய்த பிறகு ஸும்ங்கலி பெண்களை தனது வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு 9 கஜம் புடவை, ரவிக்கை துண்டு, முக ம் பார்க்கும் கண்ணாடி, மஞ்சள், குங்குமம்,
வளையல், கண் மை, மருதாணி; தாம்பூலம், தக்ஷிணை கொடுத்து நமஸ்கரித்து ஆசி பெறலாம்.
|
|
|
Post by kgopalan90 on Oct 3, 2018 5:39:18 GMT 5.5
பாத்ரபத மாத க்ருஷ்ண பக்ஷ அமாவாசை திதி 08-10-2018. மாஷா கெளரி வ்ரதம்.. மாஷம் என்றால் உளுந்து. . உளுத்தம் பருப்பு உபயோகித்து செய்யும் எல்லா பொருட்களும் நிவேத்யம் செய்யலாம்.. இதனால் பித்ரு சாபம் பித்ரு தோஷங்கள் நீங்கும்.வம்ச வ்ருத்தியாகும்.
பாத்ரபத மாத க்ருஷ்ண பக்ஷ த்ருதியை திதி.28-09-2018 ப்ரஹதி கெளரி வ்ரதம். ப்ருஹதி என்றால் கண்டங்கத்ரிக்காய். இந்த செடிகள் இருக்கும் இடத்தில் பூஜை செய்யலாம். அல்லது கண்டங்கத்ரிக்காய் அம்மனுக்கு அருகில் வைத்து பூஜிக்கவும். கத்திரிக்காய் சாதம் நிவேத்யம் செய்யவும்..இதனால் நாம் விரும்பும் அளவை விட மிக பெரிய அளவில் நாம் எதிர் பாராத நேரத்தில் நன்மைகள் வருகிறது.
|
|
|
Post by kgopalan90 on Sept 25, 2018 19:28:15 GMT 5.5
பிரும்ம யக்யம்
ப்ரம்ஹயக்ஞம் மாத்யானிகம் செய்த பிறகு (நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).
ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..
ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரும்ஹ யக்ஞேன யக்ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.
தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
மந்த்ரம். ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் ஓம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ, ஓம் தியோயோந: ப்ரசோதயாத்.
ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம் தியோயோந: ப்ரசோதயாத்.,
ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்
ஓம் பூ: ஓம் புவ: ஹோயி பூ: ஹோயி பூ: ஹா ஆ ஆ உவா ஏ ஸுவர்ஜ்யோதீ ஈ ஓம் புவா: புவ: ஹோயீ ஸுவா ஹோயீ ஸுவா: ஹா ஆ ஆ உ வா ஸ்வர்ஜ்யோதி ஈ ஸத்யாம் ஸத்யம் ஹோயீ
ஸத்யம் ஹோயீ ஸத்யம் ஹா ஆ ஆ உவா ஏ ஸ்வர்ஜ்யோதீ ஈ புருஷா புருஷ ஹூயீ புருஷ் ஹோயீ புருஷ ஹா ஆ ஆ உவா ஏ
ஸுவர்ஜ்யோதீ ஈ தத்ஸ விதுர்வரேணியோம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோ யோனஹ ப்ரசோ ஓ ஓ ஓ ஹிம் ஆ தா யோ ஹாய் ஓம்.
ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.
ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.
ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.
ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.
அவரவர் அத்யயனம் செய்துள்ள ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம் போன்ற பகுதிகளை ஜபம் செய்து விட்டு
ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
தேவ தர்ப்பணம்
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.
ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.
ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி. ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ புதரான் தர்பயாமி
ஸர்வ தேவ கண புத்ரான் தர்பயாமி
ரிஷி தர்பணம்---ஒவ்வொன்றுக்கும் இருமுறை ஜலத்தை விடவும்.
நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும் வலது கையில் பூநலை பிடித்துக்கொண்டு . சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.
க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி புத்ரான் தர்பயாமி
ஸர்வ ரிஷி கண புத்ரான் தர்பயாமி
உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.
ரிக் வேதம் தர்பயாமி யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.
பித்ரு தர்பணம்---மூன்று முறை ஜலம் விடவும்.
ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.
ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர: தான் பித்ரூன் தர்பயாமி. ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ பித்ரு புத்ரான் தர்பயாமி
ஸர்வ பித்ரு கண புத்ரான் தர்பயாமி.
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:
ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..
உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் ம னாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..
|
|
|
Post by kgopalan90 on Sept 25, 2018 19:24:08 GMT 5.5
பிரும்ம யக்யம்
ப்ரம்ஹயக்ஞம் மாத்யானிகம் செய்த பிறகு (நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).
ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..
ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரும்ஹ யக்ஞேன யக்ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.
தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
மந்த்ரம். ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் ஓம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ, ஓம் தியோயோந: ப்ரசோதயாத்.
ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம் தியோயோந: ப்ரசோதயாத்.,
ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்
ஓம் பூ: ஓம் புவ: ஹோயி பூ: ஹோயி பூ: ஹா ஆ ஆ உவா ஏ ஸுவர்ஜ்யோதீ ஈ ஓம் புவா: புவ: ஹோயீ ஸுவா ஹோயீ ஸுவா: ஹா ஆ ஆ உ வா ஸ்வர்ஜ்யோதி ஈ ஸத்யாம் ஸத்யம் ஹோயீ
ஸத்யம் ஹோயீ ஸத்யம் ஹா ஆ ஆ உவா ஏ ஸ்வர்ஜ்யோதீ ஈ புருஷா புருஷ ஹூயீ புருஷ் ஹோயீ புருஷ ஹா ஆ ஆ உவா ஏ
ஸுவர்ஜ்யோதீ ஈ தத்ஸ விதுர்வரேணியோம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோ யோனஹ ப்ரசோ ஓ ஓ ஓ ஹிம் ஆ தா யோ ஹாய் ஓம்.
ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.
ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.
ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.
ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.
அவரவர் அத்யயனம் செய்துள்ள ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம் போன்ற பகுதிகளை ஜபம் செய்து விட்டு
ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
தேவ தர்ப்பணம்
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.
ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.
ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி. ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ புதரான் தர்பயாமி
ஸர்வ தேவ கண புத்ரான் தர்பயாமி
ரிஷி தர்பணம்---ஒவ்வொன்றுக்கும் இருமுறை ஜலத்தை விடவும்.
நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும் வலது கையில் பூநலை பிடித்துக்கொண்டு . சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.
க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி புத்ரான் தர்பயாமி
ஸர்வ ரிஷி கண புத்ரான் தர்பயாமி
உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.
ரிக் வேதம் தர்பயாமி யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.
பித்ரு தர்பணம்---மூன்று முறை ஜலம் விடவும்.
ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.
ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர: தான் பித்ரூன் தர்பயாமி. ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ பித்ரு புத்ரான் தர்பயாமி
ஸர்வ பித்ரு கண புத்ரான் தர்பயாமி.
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:
ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..
உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் ம னாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..
|
|
|
Post by kgopalan90 on Sept 25, 2018 19:15:23 GMT 5.5
ஸாம வேத அமாவாசை தர்பணம்.
காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) அங்க வஸ்திரம் தரித்து மாத்யாநிகம் செய்து விட்டு செய்யவும்.
. முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.
கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும், மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,
த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.
பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும் . ப்ராணாயாமம்:
ஒம் பூஹு ஓம் புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜந: ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ:
வ்யபோஹதி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ
சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்யய
விஷ்ணோ ராக்ஞயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே
பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே …............ நாம ஸம்வத்ஸரே …........அயணே …...... ருதெள …....... மாஸே க்ருஷ்ண பக்ஷே ….........
புண்ய திதெள …......வாஸர …........... நட்சத்திர …...........யோக ….......... கரண
ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டாயாம் வர்தமானாயாம் …........ புண்ய திதெள
(பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்
(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்
( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)
தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதா மஹ மாது:
பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் தாயார் பிறந்த கோத்திரம் சொல்லவும்.............கோத்ரானாம்--------- நாம்னீனாம் (அம்மாவின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி பெயர் சொல்லவும்) அஸ்மத் மாதாமஹி, மாது;பிதாமஹி; மாதுஹு ப்ரபிதாமஹீனாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேன அத்ய கரிஷ்யே. அப உபஸ்ஸ்பர்சியா.
கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.
பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து
வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.ஒவ்வொன்றும் 10 சென்டிமீட்டர்
இடைவெளி விட்டு தெற்கு நுனியாக வைக்கவும். ஒரே கூர்ச்சம் வைத்தால் வர்க த்வய என்று சொல்லவும்.
அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி கூர்ச்சம் போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்
ப்ராசீனாவீதி--பூணல் இடம்-இரு கைகளையும் கூப்பி கொண்டு சொல்லவும். அபஹதாஹா அஸுராஹா ரட்சாகும்ஸி வேடிஹ்ஹடோ ஈ ருபானி பிரதி முஞ்சம்னா யே அஸுராஹா சாந்தஸ்வாத்யா சரந்திபரப்ரோ நிபுரோ யே பரந்தி அக்னிஷ்தத் லொகத்தி பரணு தத்வம் அஸ்மாத்
உபவீதி -ஜலத்தினால் கை இரு புறமும் துடைத்து கொள்ளவும்.
கூர்ச்சம் வைக்க போகும் தாம்பாளம் மத்தியில் கீழ் கண்ட மந்திரம் சொல்லிக்கொண்டே எள்ளூம் தண்ணீரும் விடவும்.
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாட்சம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசுஹி. பிறகு கட்டை புல்லையும் கூர்சத்தையும் தாம்பாளத்தில் வைக்கவும்
ஆவாஹனம்:- ப்ராசீனாவீதி-பூணல் இடம்.
கையில் எள் எடுத்து கொண்டு கூர்சத்தின் மேல் கீழ் கண்ட மந்திரம் சொல்லி போடவும். ஏத பிதரஸ் ஸோம்யாஸோ கம்பீரேபிஹி பதிபிஹி பூர்வணேபிஹி தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்ச
நஸ் ஸர்வ்வீரம் நியச்சத உஶந்தஸ்த்வா ஹவாமஹே உஶந்தஸ் ஸமிதீமஹி உஶந்துஶத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
ஓம் பூர்புவஸுவரோம். அஸ்மின் கூர்ச்சே (பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ஆவாஹயாமி
(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ஆவாஹயாமி
( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) ஆவாஹயாமி
தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதா மஹ மாது:
பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் ஆவாஹயாமி. தாயார் பிறந்த கோத்திரம் சொல்லவும்.............கோத்ரானாம்--------- நாம்னீனாம் (அம்மாவின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி பெயர் சொல்லவும்) அஸ்மத் மாதாமஹி, மாது;பிதாமஹி; மாதுஹு ப்ரபிதாமஹீனாம் உபய வம்ச பித்ரூணாம் ச ஆவாஹயாமி.
ஆஸனம்:- இரு கட்டை புல்லை எடுத்துகொண்டு ஒவ்வொரு கூர்ச்சத்தின் மீதும் கீழ் கண்ட மந்திரம் சொல்லி வைக்க வேண்டும்.
ஆயந்து நஹ பிதரஹ் ஸோம்யாஸஹ அக்னிஷ் வாத்தா பதிபிர் தேவயானைஹி அஸ்மின் யக்ஞ்ஏ ஸ்வதயா மதந்து அதிப்ருவந்துதே அவந்த்வஸ்மான் வர்கத்வ்ய பித்ருனாம் காருணீக பித்ருனாஞ்ச இதமாஸனம்.
எள்ளும் தண்ணிரும் கையில் எடுத்துக்கொண்டு திலாதி ஸகல ஆராதனைஹி ஸுவர்ச்சிதம் என்று கூறி எல்லா கூர்சத்தின் மேல் விடவும்.
பித்ரு வர்க்கம்; கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.
.................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை.. .............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை. ............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபா அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.
............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
.........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.
..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
........கோத்ரா......நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை. .........கோத்ரா.....நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
தாயார் பிறந்த கோத்ரம்.
..............கோத்ரான்.............ஸர்மன: வசுரூபான் அஸ்மத் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை ..........கோத்ரான்.......சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை. ...........கோத்ரான்.......சர்மண: ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
.............கோத்ரா:...........நாம்நீ வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை. ..........கோத்ரா.......நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை. ............கோத்ரா:.....நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை
ஞாதாக்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.
பிறகு எள்ளும் ஜலமும் எடுத்து கீழ் வரும் மந்த்ரம் சொல்லி தாம்பாளதிற்குள் அப்பிரதக்*ஷிணமாஹ சுற்றி விடவும்.
"ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத,த்ருப்யத, த்ருப்யத.
பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்*ஷிண நமஸ்காரம் செய்யவும். தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
யாநி காநிஸ்ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்*ஷிண பதே பதே.
அபிவாதயே நமஸ்காரம்.
ப்ராசீனாவீதி கையில் எள் எடுத்துக்கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லி கூர்ச்சத்தின் மேல் கை மரித்து போடவும்.
ஏத பிதரஸ் ஸோம்யாஸோ கம்பீரேபிஹி பதிபிஹி பூர்வணேபிஹி தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்ச
நஸ் ஸர்வ்வீரம் நியச்சத உஶந்தஸ்த்வா ஹவாமஹே உஶந்தஸ் ஸமிதீமஹி உஶந்துஶத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
ஓம் பூர்புவஸுவரோம். அஸ்மாத் கூர்சாத் ஆவாஹித வர்கத்வய பித்ரூன் வர்கத்வய காருனிக பித்ருன் ச யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்).
" ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை: குஸோதகை: த்ருப்யத என்று 9 தடவை சொல்ல வேண்டும். .
பூணல் வலம். உபவீதி- ஆசமனம். பவித்ரம் அவிழ்த்து போட்டு விட்டு மறுபடியும் ஆசமனம் செய்ய வேண்டும்.
தர்மஸாஸ்த்ரம்: தக்*ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்*ஷிணை, வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும்.
வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.
அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி
ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்..
ஸாம வேத ப்ருஹ்ம யஞ்யம். நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆரம்பிக்கவும். வேறு புதிய ஜலத்தில்
|
|
|
Post by kgopalan90 on Sept 23, 2018 19:52:21 GMT 5.5
25-09-2018 செவ்வாய்--மஹாளய பக்ஷ தர்ப்பணங்கள்.
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, உத்திரப்ரோஷ்டபதி நக்ஷத்திர,
வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ப்ரதம தின தில தர்பணம் கரிஷ்யே.
26-09-2018 புதன்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வீதியாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, ரேவதி நக்ஷத்திர,
த்ருவ- நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்விதீய தின தில தர்பணம் கரிஷ்யே.
27-09-2018--வியாழன்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள குரு வாஸர, அஸ்வினி நக்ஷத்திர,
வ்யாகாத நாம யோக வணிஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாம் த்ருதீயாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ருதீய தின தில தர்பணம் கரிஷ்யே.
28-09-2018-வெள்ளி --மஹா பரணி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, அபபரணி நக்ஷத்திர,
ஹர்ஷ நாம யோக பவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்த்த தின தில தர்பணம் கரிஷ்யே.
29-09-2018 ஶனி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, க்ருத்திகா நக்ஷத்திர,
வஜ்ரம் நாம யோக கெளஸ்துப கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சம தின தில தர்பணம் கரிஷ்யே.
30-09-2018 ஞாயிறு
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள பானு வாஸர, ரோஹிணி நக்ஷத்திர,
ஸித்தி நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சஷ்டம தின தில தர்பணம் கரிஷ்யே.
01-10-2018 திங்கள்.வ்யதீபாதம்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,
வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஸப்தம தின தில தர்பணம் கரிஷ்யே.
01-10-2018--திங்கள்-வ்யதீபாதம்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,
வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்
அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
02-10-2018--செவ்வாய்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பெளம வாஸர, ஆருத்ரா நக்ஷத்திர,
வரீயான் நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே அஷ்டம தின தில தர்பணம் கரிஷ்யே.
03-10-2018-புதன்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, புனர்வஸு நக்ஷத்திர,
பரிக நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே நவம தின தில தர்பணம் கரிஷ்யே.
04-10-2018 வியாழன்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர, புஷ்ய நக்ஷத்திர,
ஸித்த நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே தசம தின தில தர்பணம் கரிஷ்யே.
05-10-2018—வெள்ளி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, ஆஶ்லேஷா நக்ஷத்திர,
சாத்ய நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஏகாதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.
06-10-2018--ஶனி -கஜசாயா
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, மகா நக்ஷத்திர,
சுப நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்வாதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.
07-10-2018ஞயிறு
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர,
சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ரயோதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.
07-10-2018 ஞயிறு-த்வாபர யுகாதி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர,
சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்
அக்ஷய த்ருப்தியர்த்தம் த்வாபர யுகாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
08-10-2018 திங்கள்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர,
ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்தஸ தின தில தர்பணம் கரிஷ்யே.
08-10-2018 திங்கள்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர,
ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய
த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
09-10-2018—செவ்வாய்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர,
மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச
அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சதச தின தில தர்பணம் கரிஷ்யே.
09-10-2018—செவ்வாய் வைத்ருதி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர,
மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
|
|
|
Post by kgopalan90 on Sept 23, 2018 17:29:18 GMT 5.5
யஜுர் வேதம் போதாயன சூத்திரம் மஹாளய தர்ப்பணம்.
காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு மாத்யானிகம், காயத்ரி ஜபம் செய்துவிட்டு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) அங்க வஸ்த்ரம் தரித்து தர்ப்பணம் செய்யவும்.
. முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.
கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும், மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,
த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.
பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்
ப்ராணாயாமம்:
ஒம் பூஹு ஓம் புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜந: ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ:
வ்யபோஹதி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ
சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்யய
விஷ்ணோ ராக்ஞயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே
பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலி வாஹன ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே. வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே…25--9-2018 அன்று
ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர யுக்தாயாம் உத்திர ப்ரோஷ்ட பதி.நக்ஷத்ர யுக்தாயாம் வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டாயாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
(பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்
(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்
( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)
தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ மாது:
பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம்
தத் தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம், பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்க த்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி
பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளயபக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயே ப்ரதம தின தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
(மறு நாள் முதல் த்விதிய தினம், த்ருதீய , சதுர்த, பஞ்சம, சஷ்டம, ஸப்தம, அஷ்டம, நவம, தஸம, ஏகாதச, த்வாதச, த்ரயோதச, சதுர்தச தின என்று சொல்லவும்.)
கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
பூணல் இடம்: மூன்று தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்
.அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச நூதனாஹா அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையால் பூமியில் குத்தவும். தர்பையை தென்மேற்கு பக்கம் போடவும்.
கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் கையை திருப்பி இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.
அபஹதா: அசுரா: ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயந்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன: உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம் ய ஈயு:அவ்ருகா: ருதஞா: தேனோவந்து பிதரோஹவேஷு.
பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)
அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.
கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.
பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து
வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.இரண்டாவது கூர்சத்திற்கு மேற்கே மூன்றாவது , ( காருண்ய பித்ருக்களுக்கு) வைக்கவும்.
அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்
.. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” ----------- கோத்ரான் (உங்கள்
கோத்திரத்தை கூறவும்) ………..ஷர்மனஹ (உங்கள் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களை கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா:ஆசார்ய தீம்ஸ்ச
…......…கோத்ரா: ( உங்கள் கோத்திரத்தை கூறவும்)…………தா: (அம்மா, அப்பாவின் அம்மா, தாத்தாவின் அம்மா பெயர்களை
கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீநாம். ஆசார்யா தீம்ஸ்ச
(அம்மா இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) .............கோத்ரா:.............தா: ( அப்பாவின் அம்மா. அப்பாவின் பாட்டி அப்பாவின் கொள்ளுபாட்டி பெயர்கள் சொல்லவும்) வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பிதாமஹி; பிது: பிதாமஹி; பிது: ப்ரபிதாமஹிநாம் ஆசார்யா தீம்ஸ்ச ஆவாஹயாமி கறுப்பு எள்ளால் கையை மறித்து கூர்ச்சத்தில் போடவும்.
ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.
மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………
ஆயாத பிதர : ஸெளம்யா ;கம்பீரை: பதிபி: பூர்வை;ப்ரஜாம் அஸ்மப்யம் ததத; ரயிம்ச தீர்காயுத்வம் ச ஸதசாரதம் ச அஸ்மின் கூர்ச்சே----------கோத்ரான் (அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும்)………….ஸர்மனஹ
( அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆசார்யா தீம்ஸ்ச ஆவாஹயாமி.கறுப்பு எள் எடுத்து கையை மறித்து கூர்ச்சத்தில் போடவும்.
காருணீக பித்ரு ஸ்தானம் ஆவாஹனம். ஆயாத பிதர: ஸெளம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்கா யுத்வம்ச சத சாரதம் ச அஸ்மின் கூர்ச்சே
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூநாம் ச ஆசார்ய தீம்ஸ்ச ஆவாஹயாமி. கருப்பு எள் எடுத்து கையை மறித்து கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.
என்று சொல்லி அச்சர்யாதி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம்இதமாஸனம் என்று சொல்லி மூன்று கட்டைபில்லை அடுத்த கூர்ச்சத்தில் வைக்கவும்.
ஸபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்
ஆசார்யாதி வஸுஸ்வரூபானாம் அஸ்மத் சர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம். மூன்று கட்டை தர்பைகளை கூர்சத்தின் மேல் வைக்கவும்.
ஆசார்யாதி வர்கத்வய பித்ருப்யோ நமஹ காருணீக பித்ருப்யோ நம: என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சங்களில் போடவும்.
இட து காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் (பூணல் இடம்)தர்பணம் செய்யவும். (சிறிது எள்ளும் நிறய ஜலமும் எடுத்து கட்டை விரல் ஆள்காட்டி விரலுக்கு மத்திய பக்கமாக கூர்ச்ச நுனியில் தர்பிக்கவும்.முடியாதவர்கள் கிழக்கு பார்த்து உட்கார்ந்து செய்யவும்
ஒவ்வொருவருக்கும் மூன்று தடவை தர்ப்பிக்கவும்.
பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்பயாமி
ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
தாயார் இல்லாதவர்கள்:-
மாத்ரு ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ்தர்பயாமி.
தாயார் உள்ளவர்கள்:-
பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதுஹ் பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி.
பிதுஹ் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாதுஹ் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாதுஹ் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாதுஹ் பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாதுஹ் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஆசார்ய பத்னி ஸ்வதா நமஸ் தர்பயாமி.
குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
குரு பத்னீம் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸகி பத்னி ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஞாதி பத்னி ஸ்வதா நமஸ் தர்பயாமி
அமாத்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
அமாத்யாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸர்வாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி.
காருணீக பித்ருக்கள் தர்பணம். எல்லோருக்கும் மூன்று முறை தர்பணம் செய்யவும்.
அப்பாவின் சகோதரர்கள்:-----------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான்
ஸ்வதா நமஸ் தர்பயாமி மூத்த/இளைய------ஜ்யேஷ்ட/கனிஷ்ட என்று பார்த்து சொல்லி கொள்ளவும்.
புத்ரர்கள்: ------------கோத்ரான் ----------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி
அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:--------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி: -----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி
பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி
மைத்துனன்: --------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்-------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸ்நேகிதரர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
கோத்திரம் தெரியாவிட்டால் இதை சொல்லவும் .
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமிமூன்று தடவை சொல்லி தர்பிக்கவும்
க்ஞாத அக்ஞாத காருணீக வர்கத்வ்ய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.
தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவ ச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.
இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை, தர்பணம் செய்த தாம்பாளத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.
பூணல் இடம்.;
உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு.
அல்லது ஆயாத பிதரஹ -ஸோம்யா: கம்பீரை: -பதிபி:-பூர்வை: ப்ரஜா-மஸ்மப்யம்-தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச என்று
ஸம்ப்ரதாயப்படி கூறி
அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,--மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருனிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து, பாக்கியுள்ள எள்ளையும் சேர்த்து
யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும்
. பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம்.
ஆசமனம். செய்ய வேண்டும்..
வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த காண்டம் இரண்டாம் பாகம் 256 ம் பக்கத்தில் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டிய பித்ருக்களின் ( உறவினர்களின் வரிசை) கிரமத்தை சொல்லிய ஸ்லோகம்.
தைவம் பிதா ததோ மாதா ஸபத்னீ ஜநநீ ததா. மாதா மஹா : ஸபத்னீகா: பித்ருவ்யா: ப்ராதர: ஸுதா: பித்ருஷ்வஸா மாதுலாஸ்ச
தத் பகின்யாஸ்ச ஜாமய: பகினி துஹிதா பார்யா ஸ்வஸுர: பாவுக: ஸ்நுஷா ஸ்யாலக: குரு: ஆசார்ய: ஸ்வாமீ. ஸக்யாத: க்ரமாத்.
சிராத்த காண்டத்தில் மஹாளய தர்பண ஸ்லோகத்தில் பாக்கி உள்ள உறவினர்களுக்கு தர்பணம் கூறப்படவில்லை. ஆபஸ்தம்ப .ஸுத்திரப்படி
நெற்றிக்கு இட்டுகொண்டு ப்ருஹ்ம யக்யம் செய்ய வேண்டும்.
போதாயன ஸூத்ரம் ப்ரும்ஹயக்ஞம் .. (நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).
ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..
ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.
தீர்த்த்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
மந்த்ரம். ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம் ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ, ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.
ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,
ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.
ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.
ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.
ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.
ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.
ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும். வ்ருஷ்டிரஸி வ்ருஷ்சமே பாப்மானம்ருதாத் ஸத்ய முபாகாம்
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
பூணல் வலம். உபவீதி வலது கை நுனி விரல்களால் கீழ் வரும் மந்திரம் சொல்லி தீர்த்தம் விடவும்.
தேவ தர்ப்பணம். (130) அக்னி: ப்ரஜாபதி: ஸோமோருத்ர: அதிதி: ப்ருஹஸ்பதி: ஸர்ப்பா இத்யேதானி ப்ராக்த்வாராணி தைவாதாநி ஸநக்ஷத்ராணி ஸக்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி. வஸூம்ஸ்ச தர்பயாமி. பித்ர: அர்யமா பகஸ் ஸவிதா த்வஷ்டா வாயுரிந்த்ராக்நி இத்யேதானி தக்ஷிணத்வாராணி தைவதாநி ஸநக்ஷத்ராணி ஸக்ரஹாணி
ஸாஹோராத்ராணி முகூர்தாநி தர்பயாமி. ருத்ராம்ஸ் தர்பயாமி. மித்ர இந்த்ர மஹாபிதா: ஆபோவிஷ்வே தேவ ப்ரும்ஹா விஷ்ணு இத்யேதாநி ப்ரத்யக்த்வாராணி தைவதாநி ஸ நக்ஷத்ராணி ஸக்ரஹாணி ஸா ஹோராத்ராணி ஸ் முஹூர்தாநி தர்பயாமி.
ஆதித்யம் தர்பயாமி வஸவ: வருண: அஜஏகபாத் அஹிர்புத்நிய: பூஷாஸ்விநெள யம: இத்யேதாநி உதக்த்வாராணி தைவதாநி ஸநக்ஷத்ராணி ஸ க்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி.
ஸாத்யாமஸ் தர்பயாமி; ப்ரஹ்மாணம் தர்பயாமி; ப்ரஜாபதிம் தர்பயாமி; பரமேஷ்டினம் தர்பயாமி; ஹிரண்ய கர்பம் தர்பயாமி; சதுர் முகம் தர்பயாமி; ஸ்வயம்புவம் தர்பயாமி; ப்ரஹ்ம பார்ஷதாந் தர்பயாமி; ப்ர்ஹ்ம பார்ஷதீஸ் தர்பயாமி; அக்னிம் தர்பயாமி; வாயும் தர்பயாமி; வருணம் தர்பயாமி; ஸோமம் தர்பயாமி; ஸூர்யம் தர்பயாமி; சந்திரமஸம் தர்பயாமி; ந்க்ஷத்ராணி தர்பயாமி; ஜ்யோதீகும்ஷி தர்பயாமி;
ஓம் பூஹு புருஷம் தர்பயாமி; ௐபுவ: புருஷம் தர்பயாமி; ஓகும் ஸுவ: புருஷம் தர்பயாமி; ௐ பூர்புவஸ்ஸுவ: புருஷம் தர்பயாமி; ௐபூஸ் தர்பயாமி; ௐ புவஸ் தர்பயாமி; ௐ ஸுவஸ் தர்பயாமி; ௐ மஹஸ் தர்ப்பயாமி; ௐ ஜனஸ் தர்பயாமி; ௐ தபஸ் தர்பயாமி: ஓகும் ஸத்யம் தர்பயாமி; பவந்தேவம் தர்பயாமி; ஸர்வம் தேவம் தர்பயாமி; ஈஷானம் தேவம் தர்பயாமி; பசுபதிம் தேவம் தர்பயாமி;
ருத்ரம் தேவம் தர்பயாமி; உக்ரம் தேவம் தர்பயாமி; பீம்ம் தேவம் தர்பயாமி; மஹாந்தம் தேவம் தர்பயாமி; பவஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; ஸர்வஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; ஈஸாநஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; பஸுபதேர் தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி ;ருத்ரஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; உக்ரஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி;
பீமஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; மஹதோ தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; பவஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ஸர்வஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ஈசானஸ்ய நேவஸ்ய ஸுதம் தர்பய்ய்மி; பசுபதேர் தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ருத்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;
உக்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; பீமஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; மஹதோ தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;
ருத்ராம்ஸ் தர்பயாமி; ருத்ர பார்ஷதாந் தர்பயாமி; ருத்ர பார்ஷதி தர்பயாமி; ஸனகம் தர்பயாமி; ஸநந்தம் தர்பயாமி; ஸநாதநம் தர்பயாமி; ஸநத் குமாரன் தர்பயாமி; ஸ்கந்தம் தர்பயாமி; இந்த்ரம் தர்பயாமி; ஷஷ்டிம் தர்பயாமி; ஷண்முகம் தர்பயாமி; விஷாகம் தர்பயாமி;
ஜயந்தம் தர்பயாமி; மஹாஸேனம் தர்பயாமி; ஸ்கந்த பார்ஷாதத் தர்பயாமி;; ஸ்கந்த பார்ஷதீஸ் தர்பயாமி; விக்னம் தர்பயாமி; விநாயகம் தர்பயாமி; வீரம் தர்பயாமி; ஸூரம் தர்பயாமி; வரதம் தர்பயாமி;
ஹஸ்திமுகம் தர்பயாமி; ஏகதந்தம் தர்பயாமி; லம்போதரம் தர்பயாமி; வக்ர துண்டம் தர்பயாமி; கணபதிம் தர்பயாமி; விக்னபார்ஷதான் தர்பயாமி; விக்னபார்ஷதாஸ் தர்பயாமி; கேஷவம் தர்பயாமி; நாராயணம் தர்பயாமி;
மாதவம் தர்பயாமி; கோவிந்தம் தர்பயாமி;;;விஷ்ணும் தர்பயாமி; ; மதுஸூதனம் தர்பயாமி; த்ரிவிக்ரமம் தர்பயாமி; வாமனம் தர்பயாமி. ஶ்ரீதரம் தர்பயாமி; ஹ்ருஷீகேஷம் தர்பயாமி; பத்மநாபம் தர்பயாமி காலம் தர்பயாமி;
தாமோதரம் தர்பயாமி; ஶ்ரீ தேவிம் தர்பயாமி; ஹ்ரீம் தேவிம் தர்பயாமி; புஷ்டீம் தேவீம் தர்பயாமி; வைநதேயம் தர்பயாமி; காலம் தர்பயாமி; நீலம் தர்பயாமி; ம்ருத்யும் தர்பயாமி; அந்தகம் தர்பயாமி; யமம் தர்பயாமி
யமராஜம் தர்பயாமி; சித்ரம் தர்பயாமி; சித்ர குப்தம் தர்பயாமி; வைவஸ்வதம் தர்பயாமி; வைவஸ்வத பார்ஷதானி தர்பயாமி
; வைவஸ்வத பார்ஷதீஸ் தர்பயாமி;; விஷ்ணும் தர்பயாமி; விஷ்ணு பார்ஷதாந் தர்பயாமி; விஷ்ணு பார்ஷதீஸ் தர்பயாமி; பரத்வாஜம் தர்பயாமி; கெளதமம் தர்பயாமி
அத்ரிம் தர்பயாமி;; ஆங்கீரஸம் தர்பயாமி; வித்யாம் தர்பயாமி; துர்காம் தர்பயாமி; ஜ்யேஷ்டாம் தர்பயாமி; ஷ்ரேஷ்டாம் தர்பயாமி; தந்வந்தரிம் தர்பயாமி; தந்வந்த்ரி பார்ஷதான் தர்பயாமி; தந்வந்தரி பார்ஷதீஸ் தர்பயாமி.
ரிஷி தர்பணம் ;நிவீதி பூணல் மாலை. சுண்டு விரல் பக்கம் சாய்த்து தர்பணம் செய்யவும். (39)
ரிஷீன் தர்பயாமி; மஹ ரிஷீன் தர்பயாமி; ப்ருஹ்ம ரிஷீன் தர்பயாமி; தேவரிஷீன் தர்பயாமி; ப்ரம்மரிஷீன் தர்பயாமி; ராஜரிஷீன் தர்பயாமி; வைஷ்ய ரிஷீன் தர்பயாமி; ஸுத ரிஷீன் தர்பயாமி; ஷ்ருத ரிஷீன் தர்பயாமி;
ஜன ரிஷீன் தர்பயாமி; தப ரிஷீன் தர்பயாமி; ஸத்ய ரிஷீன் தர்பயாமி; காண்ட ரிஷீன் தர்பயாமி; ரிஷிகான் தர்பயாமி; ரிஷி பத்நீ: தர்பயாமி; ரிஷி புத்ரான் தர்பயாமி; ரிஷி பெளத்ராம்ஸ் தர்பயாமி; காண்வ போதாயணம் தர்பயாமி; ஆபஸ்தம்ப ஸூத்ர காரம் தர்பயாமி; ஸத்யாஷாடம் தர்பயாமி;
ஹிரண்ய கேஷினம் தர்பயாமி; வாஜஸனேயிநம் தர்பயாமி;; யாக்ஞ வல்கியம் தர்பயாமி; ஆஷ்வலாயனம் செளநகம் தர்பயாமி; வ்யாஸம்ஸ் தர்பயாமி; வஸிஸ்டம் தர்பயாமி; ப்ரணவம் தர்பயாமி.; வ்யாஹ்ருதீஸ் தர்பயாமி;
சாவித்ரீம் தர்பயாமி; சந்தாம்ஸீ தர்பயாமி; ஸதஸஸ்பதிம் தர்பயாமி;; ரிக் வேதம் தர்பயாமி; யஜுர் வேதம் தர்பயாமி; ஸாம வேதம் தர்பயாமி; அதர்வண வேதம் தர்பயாமி; அதர்வாங்கிரஸஸ் தர்பயாமி; இதிஹாஸ புராணானி தர்பயாமி; ஸர்ப தேவம் ஜனகுன்ஸ் தர்பயாமி; ஸர்வ பூதாநி தர்பயாமி.
ப்ராசீணாவீதி பூணல் இடம். பித்ரு தர்பணம்.(24) வலது கை வலது பக்கம் சாய்த்து தீர்த்தம் விடவும்.
பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி;ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி; பிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்பயாமி; ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி;
மாதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாதா மஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி;
மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஆசார்ய பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; குரு பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி;
ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸகீ பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி; க்ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; க்ஞாதி பத்நீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; அமாத்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; அமாத்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸர்வாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி;
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் மதுபய: கீலாலம் பரிஷ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத . உபவீதி……..பூணல் வலம் .ஆசமனம்..
|
|