|
Post by kgopalan90 on Sept 23, 2018 14:02:05 GMT 5.5
மஹா சங்கடஹர சதுர்த்தி.
1ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ( கிருஷ்ண பக்ஷம்) சதுர்த்தி திதிக்கு ஸங்கட ஹர சதுர்த்தி எனப் பெயர். ஆனால் சிராவண மாத தேய் பிறை சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்பெயர்
ஒரு வருடம் தம்பதியாக இன்று ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் இந்த விருதத்தை அநுஷ்டிக்கலாம்.
“”சிராவணே பகுளே பக்ஷே சதுர்த்யாம் து விதூதயே கணேசம் பூஜயித்வா து சந்த்ராயார்க்யம் ப்ரதாபயேத்””
இன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கணபதி படம் அல்லது விக்கிரஹம் வைத்து , மம வித்யா-தன- புத்ர- பெளத்ராதி ஸுக ப்ராப்தியர்த்தம் ஸர்வ ஸங்கஷ்ட நிராஹரணார்த்தம் ஸங்கடஹர கணபதி பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொண்டு
அஸ்மின் படே கஜாஸ்யாய நம: ஆவாஹயாமி; விக்னராஜாய நம: ஆஸனம் சமர்பயாமி. ஏகதந்தாய நம: பாத்யம் ஸமர்பயாமி ;;சங்கர ஸுநவே நம: அர்க்கியம் ஸமர்பயாமி; உமா ஸுதாய நம: ஆசமனீயம்
ஸமர்பயாமி; வக்ரதுண்டாய நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்பயாமி; ஹேரம்பாய நம: ஸ்நானம் ஸமர்பயாமி; சூர்ப்ப கர்ணாய நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி; குப்ஜாய நம: யக்ஞோபவீதம் ஸமர்பயாமி;
கெளரீ புத்ராயகணேஸ்வராய நம : கந்தம் ஸமர்பயாமி; உமா புத்ராய நம:
அக்ஷதான் ஸமர்பயாமி; சிவஸுநவே நம: புஷ்ப மாலாம் ஸமர்பயாமி;
விக்ன நாசினே நம: புஷ்பானி பூஜயாமி; விகடாய நம: தூபம் ஆக்ராபயாமி
வாமனாய நம: தீபம் தர்சயாமி; சர்வாய நம: நைவேத்யம் நிவேதயாமி;
21 கொழுக்கட்டை (மோதகம்) –நிவேதனம்; ஸர்வார்த்தி நாசினே நம: பலம் ஸமர்பயாமி( பழங்கள் நிவேதனம் செய்யவும்); விக்ன ஹர்த்தரே நம;
தாம்பூலம் ஸமர்பயாமி; ஸர்வேஸ்வராய நம: தக்ஷிணாம் ஸமர்பயாமி;
ஈச புத்ராய நம: கற்பூர நீராஜனம் ஸமர்பயாமி; என்று சொல்லி உபசார பூஜைகள் முடித்து விட்டு பசும்பால் அல்லது சந்தனம் கலந்த நீரால் கீழ்
கண்ட 4 சுலோகம் சொல்லி கணபதியின் முன்பாக ஒரு கிண்ணத்தில் அர்க்கியம் விடவும்.
1, க்ஷீர ஸாகர ஸம்பூதஸுதா ரூப நிசாகர; க்ருஹாணார்க்யம் யா தத்தம் கணேச ப்ரீதி வர்த்தன ரோஹிணி ஸஹித சந்த்ர மஸே நம: இதமர்க்கியம், இதமர்க்கியம், இதமர்கியம்;
2. கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக ;ஸங்கஷ்டம் ஹர மே தேவ க்ருஹாணார்கியம் நமோஸ்துதே கணேசாய நம: இதமர்க்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.
3.கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் து பூஜிதஸ் த்வம் விதூதயே க்ஷிப்ரம் ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதமர்கியம்,இதமர்கியம், இதமர்கியம்.
4.திதீ நாம் உத்தமே தேவி கணேச ப்ரிய வல்லபே ஸர்வ ஸங்கஷ்ட நாசாய சதுர்த்யர்கியம் நமோஸ்துதே; -சதுர்தியை நம; இதமர்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.
கணபதியி “”ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ஸர்வ ஸங்கஷ்டம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா””
என்னும் மந்திரத்தை 4444 அல்லது 444 தடவை ஜபிக்கவும்.
பிறகு கணபதிக்கு நிவேதனம் செய்த 21 கொழுகட்டைகளில் ஒரு ஐந்து கொழுகட்டைகளை ஏதாவது ஒரு குழந்தைக்கு கொடுத்து சாப்பிட சொல்லவும். மீதியை நீங்கள் .கணபதியை ப்ரார்த்திக் கொண்டு, சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாம்.
இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அர்க்கியம் மட்டும் தந்து விட்டு சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாமே. இதனால் அனைத்து இன்னல்களும் விலகும் என்கிறது கணேச புராணம்.
|
|
|
Post by kgopalan90 on Sept 23, 2018 13:39:50 GMT 5.5
ருக் வேதிகளின் அமாவாஸ்யா தர்ப்பணம்
ஆசமனம்.
1. அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. நெற்றியில் குட்டி கொள்ளவும் 5 முறை.
ஓம் பூ+ பூர்புவஸுவரோம். மமோபாத்த +ப்ரீத்தியர்த்தம் சங்கல்பம் செய்த பிறகு , பூணலை இடம் போட்டு கொள்ளவும்.
ஆவாஹந மந்த்ரம் சொல்லி கொண்டே தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனி யாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை
போடவும். "உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹி உசன் உஸத ஆவஹ பித்ரூந் ஹவிஷே அத்தவே" அஸ்மின் கூர்ச்சே
வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி.
ஆஸன மந்த்ரம்: "ஆயந்துனஹ பிதர:ஸோம்யாஸ;: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயானை:அஸ்மின் யஞ்யே ஸ்வதயாமதந்து அதிப்ரூவந்து தே
அவந்து , அஸ்மான்" கட்டை தர்பங்களை தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சதின் மேல் வைக்கவும். வர்க்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.
ஸகலாராதனை: ஸுவர்ச்சிதம் எள்ளை கூர்ச்சத்தில் மறித்து போடவும்.
பித்ரு வர்க்கம்;
கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.
.................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை
..
.............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
.
............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபா அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.
............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
.........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.
..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
........கோத்ரா......நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
.........கோத்ரா.....நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
தாயார் பிறந்த கோத்ரம்.
..............கோத்ரான்.............ஸர்மன: வசுரூபான் அஸ்மத் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை
..........கோத்ரான்.......சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
...........கோத்ரான்.......சர்மண: ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
.............கோத்ரா:...........நாம்நீ வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
..........கோத்ரா.......நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
............கோத்ரா:.....நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
மஹாளய பக்ஷ தர்ப்பணம் செய்யும் போது கீழ் கண்ட மந்த்திரதையும் சேர்த்து செய்யவும்.
தத்தத் கோத்ரான் தத்தத் ஷர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான்
ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூண்று முறை.
ஞாதாக்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.
பிறகு எள்ளும் ஜலமும் எடுத்து கீழ் வரும் மந்த்ரம் சொல்லி தாம்பாளதிற்குள் அப்பிரதக்ஷிணமாஹ சுற்றி விடவும்.
"ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத,த்ருப்யத, த்ருப்யத.
பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்.
தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
யாநி காநிஸ்ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.
பூணல் இடம். (ப்ராசீணாவீதி). கீழ் கண்ட யதா ஸ்தான மந்த்ரம் சொல்லி தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்.
உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹீ உசன் உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே. அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான்
வர்கத் த்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.
தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்)
.
" ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை:
குஸோதகை: த்ருப்யத த்ருப்யத,த்ருப்யத .
பூணல் வலம்
.
தர்மஸாஸ்த்ரம்: தக்ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்ஷிணை,
வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும். வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து
விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.
அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி
ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்.
பவித்ரம் பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.
Rik vedam amavasya tharpanam. ANOTHER BOOK IS LIKE THIS. ஆசமனம்; செய்யும் போது கையில் பவித்ரம் இருக்க கூடாது. ஆசமனம் செய்த பிறகு மூன்று தர்ப்பங்களினால் செய்த பவித்ரத்தை வலது கை மோதிர விரலில் அணியவும். மூன்று தனி தர்பங்களையும் சேர்த்து பிடித்து கொள்ளவும் பவித்ரத்துடன்.
சுக்லாம்பரதரம், ப்ராணாயாமம் சங்கல்பம் முடிந்தவுடன் தர்பங்களை தெற்கு பக்கம் போட்டு விட வேண்டும். கட்டைவிரலும் பவித்ர விரலும் சேர்த்து எள்ளை எடுக்க வேண்டும்.
ஸ்நானம் செய்து மடியுடன் கால் அலம்பிவிட்டு ஆசமனம் செய்து தர்பணத்திற்கு உட்காரவும்.
காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம்,
ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்ப்பணம் செய்யவும்.
அமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா.
பவித்ரம் (மூன்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டுக் கொள்ளவும். இரண்டு கட்டை தர்ப்பம் காலுக்கு அடியில் போட்டுக் கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்ப்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.
ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் மடக்கி கட்டைவிரல் பவித்ர விரல்களால் மூக்கை இரு புறமும் தொட்டுக்கொண்டு வலது பக்கம் அழுத்தி இடது பக்கம் மூச்சை இழுத்து பின் இரு புறமும் அழுத்தி மூச்சை நிறுத்தி முடிவில் வலது பக்கம் மெதுவாக
மூச்சை விட வேண்டும். இது தான் ப்ராணாயாமம். ப்ராணாயாமம்.
ஒம்பூஹு ஓம்புவஹ ஓகும் சுவஹ; ஓம் மஹஹ ஓம் ஜன: ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவஸுவரோம்.
சங்கல்பம் செய்ய இடது கை கீழும் வலது கை மேலுமாக வலது துடை மீது கைகளை சேர்த்து வைத்து கொள்ளவும்.. ஸங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்
அ பவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா ய ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம்
விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா
புருஷஸ்ய விஷ்ணோ ராஞ்யயா ப்ரவர்த மானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே
கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஸாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..
நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர
யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரண ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய
ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய
ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)
…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய
ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
இடுக்கி கொண்ட மூன்று தர்பங்களை தெற்கில் போட்டு விட்டு பூணல் வலத்துடன் தீர்த்தம் தொடவும். பூணல் இடம்.
தாம்பாளத்தில் கிழக்கு நுனியாக தர்பங்களை பரப்பி அதன் மீது தெற்கு நுனியாக கூர்ச்சங்களை( (கூர்ச்சத்தை)வைக்கவும். சிலர் கூர்ச்சத்திற்கு பதிலாக வெறும் நுனி தர்ப்பம் 5 அல்லது 7 போடுவார்கள்.
ஆவாஹனம்.
. "உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹி உசன் உஸத ஆவஹ பித்ரூந் ஹவிஷே அத்தவே"
ரிக் வேதத்தில் ஸ்த்ரீவர்க்கத்திற்கு தர்ப்பணம் கிடையாது. இருந்தாலும் செய்வது வழக்கமாக இருக்கிறது.
அப்பா வர்கத்திற்கும் அம்மா வர்கத்திற்கும் தனி தனி யாக கூர்ச்சம் போடுபவர்கள் கிழக்கில் தெற்கு நுனி யாக ஒரு கூர்ச்சமும் மேற்கில் தெற்கு நுனியாக ஒரு கூர்ச்சமும் போடவும்.
கிழக்கில் உள்ளதில் அஸ்மின் கூர்ச்சே “ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி” என்றும் மேற்கிலுள்ளதில் அஸ்மின் கூர்ச்சே அஸ்மத் மாதாமஹ மாது:பிதாமஹ: மாது: ப்ரபிதாமஹானாம் ஆவாஹயாமி என்று தர்பங்களை போடவும்.
ரிக் வேதத்தில் ஆஸநத்திற்கு மந்திரம் கிடையாது. இருந்தாலும் வழக்கத்தில் உள்ளது. ஆஸன மந்த்ரம்: "ஆயந்துனஹ பிதர:ஸோம்யாஸ;: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயானை:அஸ்மின் யஞ்யே ஸ்வதயா மதந்து அதிப்ரூவந்து தே அவந்து , அஸ்மான்
கிழக்கில் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று கூர்ச்சத்தில் ஆஸனமாக தர்பங்களை போடவும்.
மேற்கில் அஸ்மத் மாதா மஹ மாது:பிதாமஹ: மாது: ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்றும் தர்பங்களை போடவும்.;
ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம் என்று எள்ளை மறித்து போடவும்.
பித்ரு வர்க்கம்;
கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.
.................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை.
.
.............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.
............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
.........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.
..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
........கோத்ரா......நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
.........கோத்ரா.....நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
தாயார் பிறந்த கோத்ரம்.
..............கோத்ரான்.............ஸர்மனஹ வசுரூபான் அஸ்மத் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை
..........கோத்ரான்.......சர்மண ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
...........கோத்ரான்.......சர்மண ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
.............கோத்ரா:...........நாம்நீ வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
..........கோத்ரா.......நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
............கோத்ரா:.....நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
கிழக்கில் உள்ள கூர்ச்சம் பித்ரு வர்க்கம். மேற்கில் உள்ளது மாதாமஹ வர்க்கம்.
கிழக்கில் உள்ளது மாத்ரு வர்க்கம். மேற்கில் கூர்ச்சம் மாதாமஹீ வர்க்கம்.
ரிக் வேதத்தில் இல்லா விட்டாலும் பழக்கத்தில் உள்ளது. கீழுள்ள மந்த்ரம் சொல்லி ஒரு தடவை எள்ளும் ஜலமும் விட வேண்டும்.
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
கீழுள்ளதைச் சொல்லி உபஸ்தானம் செய்வது விசேஷம். ஆனால் பெரும்பாலும் செய்வதில்லை.
ஓம் நமோவ: பிதரோ இஷே நமோ வ: பிதர ஊர்ஜே நமோ வ: பிதர: சுஷ்மாய நமோ வ: பிதரோ கோராய: நமோ வ:: பிதரோ ஜீவாய நமோ வ: பிதரோ ரஸாய ஸ்வதா வ : பிதர: நமோ வ: பிதர: நம: ஏதா யுஷ்மாகம் பிதர: இமா: அஸ்மாகம் ஜீவா வ: ஜீவந்த: இஹஸந்த: ஸ்யாம மனோ ந்வா ஹூவாமஹே நாராசம்ஸேன ஸ்தோமேன பித்ரூணம் ச மன்மபி: ஆ த ஏது மன; புன:
க்ரத்வே தக்ஷாய ஜீவஸே ஜ்யோச்ச ஸூர்யம் த்ருஸே புனர்ன: பிதரோ மனோ ததாது தை வ்யோஜன: ஜீவம்வ்ராதம் ஸசேமஹி.
பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்.
தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோநம
பூணல் இடம். (ப்ராசீணாவீதி). கீழ் கண்ட யதா ஸ்தான மந்த்ரம் சொல்லி தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்.
உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹீ உசன் உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே. அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான்
வர்கத் த்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.
தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்).
" ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை:
குஸோதகை: த்ருப்யத த்ருப்யத, த்ருப்யத தர்பத்தை கீழே போடவும்.
கிழக்கு கூர்சத்தில் அஸ்மாத் கூர்ச்சாத் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.
மேற்கு கூர்ச்சத்தில் அஸ்மாத் கூர்ச்சாத் அஸ்மத் மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
என்று சொல்லவும்.
பூணல் வலம் . பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்.
நெற்றிக்கு இட்டு கொள்ளவும்.
நெற்றிக்கு இட்டுக்கொண்டு தர்ப்பணம் செய்யும் வழக்கமும் உண்டு.
அவரவர் குலாசார வழக்கப்படி செய்யவும்.
ப்ரம்ஹ யக்ஞ்யம்..
பூணல் வலம். இரண்டு தடவை ஆசமனம் செய்யவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்.ன உபசாந்தயே..
ஒம் பூ:++++பூர்புவசுவரோம். மமோபாத்த +ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹ யஞ்ஞேன கரிஷ்யே.
ஓம். பூர்புவஸ்வ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோத யாத்
தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்
தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்
அக்னிமீளே ப்ரோஹிதம் யஞ்யஸ்ய தேவ ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம்..
அக்னி: பூர்வேபி: ரிஷிபி: ஈட்ய: நூதனைருத ஸ தேவாம் ஏஹ வக்ஷதி
அக்னிநா ரயிமச்னவத் போஷமேவ திவேதிவே யசஸம் வீரவத்தமம்.
அக்னேயம் யஜ்ஞமத்வரம் விச்வத: பரிபூரஸி ஸ இத்தேவேஷு கச்சதி
அக்னிர்ஹோதா கவிக்ரது: ஸத்ய: சித்ரச்ரவஸ்தம: தேவோதேவபி: ஆகமத்.
யதங்க தாசுஷெ த்வம் அக்னே பத்ரம் கரிஷ்யஸி தவேத்தத் ஸத்யமங்கிர:
உபத்வாக்னே திவேதிவே தோஷாவஸ்த: தியாவயம் நமோ பரந்த: ஏமஸி.
ராஜிந்தம் அத்வராணாம் கோபாம் ருத்ஸ்ய தீதிவிம் வர்தமானம் ஸ்வேதமே.
ஸந :பிதேவ ஸூநவேக்னே ஸூபாயனோ பவ ஸசஸ்வா ந: ஸ்வஸ்தயே.
கீழுள்ளதை மூன்று தடவை சொல்லவும். இதற்கு ஸ்வரம் கிடையாது.,ரிக் வேதத்தில். ஆனால் வழக்கத்தில் இருக்கிறது.
ஓம் அத மஹாவ்ரதம் ஓம்.; ஓம். ஏஷ பந்தா: ஓம்.; ஓம். அதாத: சம்ஹிதாயா உபநிஷத் ஓம். ஓம். விதாமக வன்விதா ஓம்.;;
ஓம். மஹாவ்ரதஸ்ய பஞ்சவிம்சதி ஸாமிதேன்ய; ஓம். அதை தஸ்ய சமாம்நாயஸ்ய ஓம். ஓம். உக்தானி வைதானிகானி க்ருஹ்யாணி ஓம்.
ஓம். இஷேத்வோர் ஜேத்வா வாயவஸ்தோ பாயவஸ்த: தேவோவ: ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே ஓம்.
ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்ய தாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம்.
ஓம். சன்னோ தேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் ரபிஸ்ர வந்துந.ஓம்.:
ஓம் ஸமாம்நாய: சமாம்நாத:-ஓம்; ஓம் வருத்திராதைச ஓம்.
ஓம். மயரஸதஜப நலகு ஸம்மிதம்-ஓம்; ஓம் அதசிக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி-ஓம். ஓம் கெள:க்மா ஜ்மா க்ஷ்மா-ஓம். ஓம்
பஞ்சஸம்வத்ஸர மயம் –ஓம்; ஓம் அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா-ஓம்; ஓம் அதாதோ ப்ரம்ஹ ஜிஜ்ஞாஸா –ஓம்; ஓம் நாராயண நமஸ்க்ருத்ய –ஓம்.;
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே. என்று அப்பா இல்லாதவர்களும் தேவ ரிஷி தர்பணம் கரிஷ்யே என்று அப்பா உள்ளவர்களும் சங்கல்பம் செய்து கொள்ளவும்.
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.
தேவ தர்ப்பணம்(29)
…..
ப்ரஜாபதிஸ் த்ருப்யது .
ப்ரம்ஹா த்ருப்யது
வேதாஸ் த்ருப்யந்து..
தேவாஸ் த்ருப்யந்து.
ரிஷயஸ் த்ருப்யந்து.
ஸர்வாணி சந்தாம்ஸி த்ருப்யந்து.
ஓம்காரஸ் த்ருப்யது.
வஷட் காரஸ் த்ருப்யது.
வ்யாஹ்ருதயஸ் த்ருப்யந்து.
ஸாவித்ரீ த்ருப்யது.
யக்ஞாஸ் த்ருப்யந்து.
த்யாவா ப்ருத்வீ த்ருப்யேதாம்.
. அந்தரிக்ஷம் த்ருப்யது.
அஹோராத்ராணி த்ருப்யந்து.
ஸாங்க்யாஸ் த்ருப்யந்து
ஸித்தாஸ் த்ருப்யந்து
ஸமுத்ராஸ் த்ருப்யந்து.
நத்யஸ் த்ருப்யந்து.
கிரயஸ் த்ருப்யந்து.
க்ஷேத்ர ஒளஷதி வனஸ்பதி
கந்தர்வா அப்ஸரஸ் த்ருப்யந்து.
நாகாஸ் த்ருப்யந்து.
வயாம்ஸி த்ருப்யந்து.
காவஸ் த்ருப்யந்து
ஸாத்யாஸ் த்ருப்யந்து.
விப்ராஸ் த்ருப்யந்து.
ரக்ஷாம்ஸி த்ருப்யந்து
பூதானி த்ருப்யந்து
ஏவமந்தாநி த்ருப்யந்து
ரிஷி தர்ப்பணம்.(12)
பூணலை மாலையாக போட்டுக்கொண்டு சுண்டு விரலின் அடி வழியாக ஜலம் விடவும். ஒவ்வொரு தர்ப்பணமும் இரண்டு முறை மந்திரத்துடன் செய்யவும்
ஸதர்ச்சின: த்ருப்யந்து
மாத்யமா: த்ருப்யந்து.
க்ருத்ஸமத: த்ருப்யது.
விஸ்வாமித்ர: த்ருப்யது.
வாமதேவ: த்ருப்யது.
அத்ரி: த்ருப்யது.
பரத்வாஜ: த்ருப்யது.
வஸிஷ்ட: த்ருப்யது.
ப்ரகாந்தா த்ருப்யந்து.
பாவமான்யா: த்ருப்யந்து.
க்ஷூத்ரஸூக்தா: த்ருப்யந்து
மஹா ஸூக்தா: த்ருப்யந்து
.
பித்ரு தர்ப்பனம்.(36)
ஸுமந்து,ஜைமினி,வைசம்பாயன
பைல சூத்ர,பாஷ்ய,பாரத, மஹா பாரத
தர்மாசார்யா: த்ருப்யந்து
ஜானந்தி-பாவஹி-கார்கிய-கெளதம-
ஷாகல்ய-பாப்ரவ்ய-மாண்டவ்ய-
மாண்டுகேயாஸ் த்ருப்யந்து.
கர்கீ-வாசக்னவீ-த்ருப்யது.
வடபா ப்ராதி தேயீ த்ருப்யது.
ஸுலப மைத்ரேயீ த்ருப்யது.
கஹோளம் தர்பயாமி
கெளஷீதகம் தர்பயாமி
மஹா கெளஷீதகம் தர்பயாமி
பைங்கியம் தர்பயாமி
மஹா பைங்கியம் தர்பயாமி
ஸு யக்ஞம் தர்பயாமி
ஸாங்க்யாயனம் தர்பயாமி.
ஐதரேயம் தர்பயாமி.
மஹைதரேயம் தர்பயாமி
ஷாகலம் தர்பயாமி.
பாஷ்கலம் தர்பயாமி
ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி.
ஒளதவாஹிம் தர்பயாமி.
மஹெளத வாஹிம் தர்பயாமி
செளஜாமிம் தர்பயாமி
செளநகம் தர்பயாமி
ஆஷ்வலாயனம் தர்பயாமி
யேசான்யே ஆசார்யா:தே ஸர்வே
த்ருப்யந்து,த்ருப்யந்து,த்ருப்யந்து
அப்பா உள்ளவர்கள் பூணலை வலம் போட்டுக்கொண்டு ஆசமனம் செய்யவும்.
அப்பா இல்லாதவர்கள் பூணல் இடம் கட்டை விரல் ஆள் காட்டி விரல் இடுக்கு வழியாக 3 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது:பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பூணல் வலம் ஆசமனம்.
|
|
|
Post by kgopalan90 on Sept 21, 2018 14:58:06 GMT 5.5
23-9-2018அனந்த பத்மநாப விரதம்:-- பகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கிரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாளே இது.
முதலில் யமுனைக்கு பூஜை செய்ய வேன்டும். பிறகு 14 தர்பைகளால் அனந்தன் உருவம் அமைத்து( தலை பின்னல் மாதிரி பின்னி) ஐந்து தலைகளுடன் கலசத்தில் வைத்து 14 முடியுள்ள பட்டு கயிற்றையும் 14 ஆவரண தேவதைகளையும் ஆவாஹனம் செய்து
அக்கயிற்றை இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. பிராமணருக்கு தக்ஷிணை தாம்பூலம் தந்து 14 ஆண்டுகள் கழித்து உத்யாபனம் செய்ய வேண்டும். அனந்தன் அருளால் அனந்தமான பாக்கியம் பெறலாம்.
விரத பூஜா விதானம் புத்தகத்தில் பூஜை முறை உள்ளபடி பூஜை செய்யலாம். விரத சூடாமணி புத்தகத்தில் அனந்தன் ஆவரண பூஜையும் உத்யாபனம் செய் முறையும் உள்ளது.
25-9-2018:--உமா மஹேஸ்வர விரதம்.
பாத்ரபத மாத பெளர்ணமி அன்று உமா மஹேஸ்வரர் என்னும் பெயரில் உமாவுடன் சேர்ந்த சிவனை ஆராதிக்க வேண்டும்..
என்னென்ன விருப்பத்தை குறித்து யார் யார் செய்கிறாரோ அவர் தான் விரும்பும் அனைதையும் அடைவார் என்கிறது சிவ ரஹஸ்யம்.
உமா மஹேஸ்வர விருதத்தில் சிவனை 16 வடிவத்தில் 16 கலசங்களில் 16 பூக்களால் 16 வித நிவேதனம் செய்து பூஜிக்க வேண்டும்.15 வருடம் இம்மாதிரி செய்யலாம் .இரு பட்டு கயிரில் 15 முடிச்சுகள் போட்டு பூஜையில்
வைத்து கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. அனைத்து பாபங்கள் விலகி நல்ல தெளிவான ஞானம் பெறலாம். ஒரு ஏழை தம்பதிகளுக்கு வேட்டி, சேலை வாங்கி கொடுத்து சாப்பாடு போட்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.
முடியாவிட்டால் மூன்று வருடங்களாவது செய்யலாம். இந்த விரதம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். இரவு சிவ புராணம் கதை கேட்க வேண்டும்.அல்லது படிக்க வேன்டும்.
1, உமா மஹேஸ்வரர்; 2. சிவ: 3. சர்வர்; 4. ருத்ரர். 5. பசுபதி. 6. உக்ரர்;7. மஹாதேவர். 8. பீமர்; 9. ஈசானர்; 10. உமாபதி. 11. சம்பு; 12. . சூலி; 13. அம்ருதேஸ்வரர்.14. வாமதேவர்; 15; காலகாமர்; 16. காலாத்மா.
இந்த விரதத்தை முழுமையாக செய்ய இயலாதவர்கள் 15 முடிச்சு போட்ட ஒரு பட்டு கயிறு சிவன் ஸன்னதியில் வைத்து சிவனுக்கு அர்ச்சனை செய்து
நமஸ்தே கிரிஜா நாத பக்தாநா மிஷ்டதாயக ஆயுர் வித்தஞ்ச ஸத்கீர்த்திம்
தவ பக்திஞ்ச தேஹி மே என்று ப்ரார்தித்து நம: பஞ்சதச க்ரந்தி ஸூத்ர ஸம்ஸ்தாய சம்பவே தயாகராய தேவாய சங்கராய நமோ நம: என்று சொல்லி நமஸ்கரித்து ஹர பாபானி ஸர்வாணி சுபம் குரு தயாநிதே
க்ருபயா தேவ தேவேச மாமுத்தர பவன்ணவாத்.என்று சொல்லி பட்டு கயிறை கையில் கட்டிக்கொள்ளவும்..
இந்த விரதம் செய்வதால் நல்ல புகழ், செவங்கள், சொத்துக்கள். –நல்ல குணங்கள் ஆகியவை நமக்கு திரும்ப கிடைக்கும்..
|
|
|
Post by kgopalan90 on Sept 17, 2018 8:58:13 GMT 5.5
Parivartinii Ekadasi, or Vamana Ekadasi --20-09-2018
Sri Yudhishthira Maharaja asked of Lord Sri Krishna, What is the name of that Ekadasi that occurs during
the light fortnight (shukla paksha) of the month of Bhadrapada (August-September)? Who is the worshipable Deity for this Ekadasi, and what merit does one attain in observing it? Kindly reveal all of this to me my Lord.
The Supreme Lord Lord Sri Krishna addressed His devoted Yudhishthira as follows, This Ekadasi, Oh Yudhishthira, is called Vamana Ekadasi, and it bestows upon those who observe it both great merit and ultimate liberation from material bondage. Therefore, because it removes all one’s sinful reactions, it is also called Jayanti Ekadasi. Just hearing of its glories frees one from all his past misdeeds. So auspicious is this fast that observing it bestows the same merit as that earned by performing a horse sacrifice. There is no better Ekadasi than this, because it awards liberation so easily. Thus if one truly desires freedom from the punishing material world, one should fast on Vamana Ekadasi.
While observing this holy fast, a Vaishnava should lovingly worship the Supreme Lord in His form as Vamandev, the dwarf incarnation, whose eyes are like lotus petals. By doing so, he worships all other Deities as well, including Brahma, Vishnu, and Shiva, and at death he undoubtedly goes to that abode of Sri Hari. In all the three worlds there is no fast that is more important to observe. The reason this Ekadasi is so auspicious is that it celebrates the day when the sleeping Lord Vishnu turns over on His other side; thus it is also known as Parivartinii Ekadasi.
Maharaja Yudhishthira then asked of the Lord, Oh lord, please clear up a question I have. How is it that the Supreme Lord sleeps and then turns over on His side? Oh Lord, when You are asleep what happens to all the other living entities? Please also tell me how You bound the king of the demons, Bali Daityaraj (Bali Maharaja), as well as how one may please the Brahmans. How does one observe Chaturmasya, which You mention in the Chaturmasya-mahatmya of the Bhavishya Purana? Kindly be merciful to me and answer these questions.
The Supreme Lord Sri Krishna replied, "Oh Yudhishthira, I will gladly narrate to you an historical event that, simply by hearing, eradicates all one’s sinful reactions.
In the Treta-yuga there once was a king of the name Bali. Though born in a family dynasty of demons (daityas), he was very devoted to Me. He sang many Vedic hymns to Me and performed the homa rituals (fire sacrifices) just to satisfy Me. He respected the twice-born Brahmins and engaged them in performing sacrifices daily. This great soul had a quarrel with Indra, however, and eventually defeated him in battle. Bali took over his entire celestial kingdom, which I Myself had given to Indra. Therefore Indra and all the other devas (demigods), along with many great sages, approached Me and complained about Bali Maharaja. Bowing their heads to the ground and offering many sacred prayers from the Vedas, they worshipped Me along with their spiritual master, Brihaspati. Thus I agreed to appear on their behalf as a dwarf Vamanadev, My fifth incarnation.
King Yudhishthira further enquired, Oh Lord, how was it possible for You to conquer such a powerful demon, and only by coming in the form of a dwarf Brahmin? Please explain this clearly, for I am Your faithful devotee.
The Supreme Lord, Sri Krishna replied, Though a dwarf, I was a Brahman, and I approached that pious king Bali to ask him for alms in the form of land. I said, ‘Oh Bali, please give Me just three steps of land in charity. Such a small piece of land will be good as all the three worlds for Me.’ Bali agreed to grant My request without lengthy consideration. But as soon as he vowed to give Me the land, My body began to expand into a gigantic transcendental form. I covered the entire Earth with My feet, all the Bhuvarloka with My thighs, the Swarga heavens with My waist, Maharloka with My stomach, Janaloka with My chest, Tapoloka with My neck, and Satyaloka with My head and face. I covered the entire material creation. Indeed, all the planets of the universe, including the Sun and the Moon, were encompassed by My gigantic form.
Seeing this astonishing pastime of Mine, all the demigods, including Indra and Shesha, the king of the snakes, began to sing Vedic hymns and offer prayers to Me. Then I took Bali by the hand and said to him, Oh sinless one, I have covered the whole Earth with one step and all the heavenly planets with the second. Now where shall I place My foot to measure the third step of land you promised Me?
Upon hearing this, Bali Maharaja bowed down in humility and offered Me his head to place My third step. Oh Yudhishthira, I placed My foot on his head and sent him all the way to Patalaloka. Seeing
him thus humbled, I became very pleased and told Bali that henceforth I would permanently reside in his palace. Thereafter, on Parivartinii Ekadasi, which occurs during the light part of the month of Bhadra (August-September), Bali, the son of Virochana, installed a Deity form of Me in his residence.
Oh king, until Haribodhinii Ekadasi, which occurs during the light part of the month of Karttika, I continue to sleep in the ocean of milk. The merit one accumulates during this period is particularly powerful. One should therefore observe Parivartinii Ekadasi carefully. Indeed, it is especially purifying and thus cleanses one of all sinful reactions. On this day the faithful devotee should worship Lord, Vamanadeva, who is the supreme father, because on this day I turn over to sleep on My other side.
If possible, on this day one should give a qualified person some yogurt mixed with rice, as well as some silver, and then remain awake throughout the night. This simple observance will free one of all material conditioning. One who observes this sacred Parivartinii Ekadasi in the way I have described will surely attain all kinds of happiness in this world and the kingdom of God in the hereafter. One who simply hears this narration with devotion will go to the abode of the demigods and shine there like the Moon itself, so powerful is observance of this Ekadasi. Indeed, this observance is as powerful as the performance of a thousand horse sacrifices.
Thus ends the narration of the glories of Parivartinii Ekadasi, or Vamana Ekadasi, which occurs during the light part of the month of Bhadrapada, from the Brahma-vaivarta Purana
|
|
|
Post by kgopalan90 on Sept 17, 2018 8:55:00 GMT 5.5
no restriction.
|
|
|
Post by kgopalan90 on Sept 16, 2018 15:58:08 GMT 5.5
brahma yagnan must be done only once a day.. only after madhyanikam.
|
|
|
Post by kgopalan90 on Sept 16, 2018 15:52:54 GMT 5.5
|
|
|
Post by kgopalan90 on Sept 9, 2018 18:59:44 GMT 5.5
ஹரி தாளிகா விருதம். 12-09-2018 அந்று பாத்ரபத மாதம் த்ருதியை திதி காளை மாட்டிந் மேல் சிவநும் பார்வதியும் உட்கார்ந்திருக்கும் படம் வைத்து கந்நி பெண்கள் 16 ட்ரேகளில் தேங்காய் பாக்கு வெற்றிலை, பழம், புஷ்பம் மஞ்சள், குங்குமம் ரவிக்கை துண்டு ஸெளபாக்கிய திரவ்யங்கள் வைத்து 16 உபசார பூஜை செய்து ஸ்தோத்ரங்கள் சொல்லி வேண்டி கொண்டு 8 தம்பதிகளை வரச்சொல்லி அவர்களுக்கு ட்ரேகள் கொடுத்து நமஸ்காரம் செய்து சாஸ்திர ஸம்மதமாந முறையில் தாங்கள் கல்யாநம் விரும்பும் நபரை செய்து கொண்டு சீரும் சிறப்புமாக ஆநந்தமாக வாழும் படி ஆசீர்வாதம் பெற வேண்டும். ஸ்ம்ருதி கெளஸ்துபம் 208 படி மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸந்நா பவ பார்வதி எந்நும் ஸ்லோகம் சொல்லவும். பவிஷ்யோத்திர புரணத்தில் உள்ளது. பார்வதி பரம சிவநை மணக்க விரும்பிநாள். ஆலி எந்நும் அவளது தோழிகள் பார்வதியை அழைத்து செந்று இந்த வ்ருதத்தை அநுஷ்டிக்க வைத்தார்கள். நல்ல இடத்தில் கல்யாணம் நடை பெற வேண்டிய கந்நி பெண்கள் பெற்றோர் வாழ்த்துகளுடந் இந்த பூஜை செய்யலாம்.. Read more: periva.proboards.com/thread/14273/hari-thalika-vratham#ixzz5Qbw2uMgB
|
|
|
Post by kgopalan90 on Sept 2, 2018 22:00:19 GMT 5.5
06-09-2018.
Shravana-Krishna Ekadasi, or Kamika Ekadasi
The son of Kunti, king Yudhisthira maharaj said, Oh Supreme Lord, I would like to hear from You the glories of the Ekadasi that occurs during the dark fortnight (Krishna paksha) of the month of Shravana (July -Augst). Please be merciful to me and explain its glories and this fast is devoted to which god.
The Supreme Lord, Shri Krishna, replied, Oh King, please listen attentively as I describe the auspicious influence of this Holy fast (vrata) day, which removes all sins. Narada Muni once asked Lord Brahma about this same topic. Oh Father, said Naradji,
please tell me the name of the Ekadasi that occurs during the dark fortnight of the sacred month of Shravana. Please also tell me which Deity is to be worshipped on that Holy day, the process one must follow to observe it, and the merit it awards.
Lord Brahma replied, My dear son Narada, for the benefit of all humanity I shall happily tell you everything you wish to know, for just hearing the glories of the Kamika Ekadasi bestows merit equal to that obtained by one who performs a horse sacrifice.
Certainly, great merit is attained by one who worships, and who also meditates on the lotus feet of the four-armed Lord Gadadhara, who holds conchshell, disc, club and lotus in His hands and who is also known as Shridhara, Hari, Vishnu, Madhava, and Madhusdana.
And the blessings achieved by such a person / devotee, who worships Lord Vishnu exclusively are far greater than those achieved by one who takes a sacred bath in the Ganges at Kashi (Varanasii), in the forest of Naimisharanya, or at Pushkara, which is the only place on the planet where I am formally worshipped.
But one who observes thi
s Kamika Ekadasi and also worships Lord Shri Krishna achieves greater merit than one who has darshan of Lord Kedaranatha in the Himalayas, or one who bathes at Kurukshetra during a solar eclipse, or one who donates the whole Earth in charity,
including its forests and oceans, or one who bathes in the Gandaki River (where the sacred Shaligrams are found) or the Godavari River on a full moon (purnima) day that falls on a Monday when Leo (Simha) and Jupiter (Guru) are conjoined (conjunct).
Observing Kamika Ekadasi bestows the same merit as donating a milk-cow and her auspicious calf, along with their feed. On this all auspicious day, whosoever worships Lord Sri Shridhara-deva, Vishnu, is glorified by all the devas, Gandharvas, Sun, and others.
Those who are afraid of their past sins and completely immersed in sinful materialistic life should at least observe this best of Ekadasis according to their ability and thus attain liberation.
This Ekadasi is the purest of all days and the most powerful for removing sins of the native. Oh Naradji, Lord Shri Hari Himself once said about this Ekadasi, One who fasts on Kamika Ekadasi attains much more merit than one who studies all the spiritual literatures.
Anyone who fasts on this particular day remains awake throughout the night will never experience the anger of Yamaraja, the king of death personified. It has been seen that whoever observes Kamika Ekadasi will not have to suffer future births, and in the past too,
many Yogis of devotion who fasted on this day went to the spiritual world. One should therefore follow in their auspicious footsteps and strictly observe a fast on this most auspicious of Ekadasis.
Whosoever worships Lord Shri Hari with Tulasi leaves is freed from all implication of sin. Indeed, he lives untouched by sin, as the lotus leaf, although in the water, is untouched by it.
Whosoever offers Lord Shri Hari but a single leaf from the sacred Tulasi tree attains as much merit as one who gives away in charity four times silver or gold . The Supreme Lord is more pleased by one who offers Him a single Tulasi leaf than by one who worships Him with pearls, rubies, topaz, diamonds, and gem stones.
Oh Narad I always pay obeisance to Tulasi as it is very dear to the Lord. One who offers Lord Keshava newly grown manjari buds from the Tulasi plant gets rid of all the sins he has committed during this or any other lifetime.
Indeed, mere darshana of Tulasi on Kamika Ekadasi removes all sins, and merely touching her and praying to her removes all kinds of disease. One who waters Tulasi Devi need never fear the Lord of death, Yamaraja.
One who plants or transplants Tulasi on these days will eventually reside with Lord Shri Krishna in His own abode. To Srimati Tulasi Devi, who awards liberation in devotional service, one should therefore daily offer one's full obeisance.
Even Chitragupta, Yamaraja's secretary, cannot calculate the merit obtained by one who offers Shrimati Tulasi-devi a perpetually burning ghee lamp. So dear is this sacred Ekadasi to the Supreme Lord that all the forefathers of one who offers a bright ghee lamp to Lord Shri Krishna on this day ascend to the heavenly planets and drink the celestial nectar there.
Whoever offers a ghee or sesame oil lamp to Shri Krishna on this day is freed from all his sins and enters the abode of Surya, the Sun god, with a body as bright as ten million lamps. This Ekadasi is so powerful that if one who is unable to fast simply follow the practices as mentioned herein, s/he is elevated to the heavenly planets, along with all their forefathers.
Brahmaji said to his son Narad Muni , One who kills the innocent, i.e., a Brahmin (Brahman), a child in the womb, a pious and spotless woman, etc., and then later hears about the glories of Kamika Ekadasi will be relieved of the reaction to one's sins.
Whosoever hears these glories of the Kamika Ekadasi with faith becomes free of all sins and returns home, back to Godhead - Vishnu-loka, Vaikuntha.
Thus ends the narration of the glories of the Shravana-krishna Ekadasi, or Kamika Ekadasi, from the Brahma-Vaivarta Purana.
|
|
|
Post by kgopalan90 on Sept 2, 2018 5:30:00 GMT 5.5
SOME PEOPLE ARE SAYING THAT YOU SHOULD NOT VISIT ANY TEMPLES FOR ONR ONE YEAR. SOME PEOPLE ARE SAYING THAT YOU MAY VISIT ALL OTHER TEMPLES AND YOU SHOULD NOT DO ANY ARCHANA. ONLY YOU MAY VISIT ALL OTHER TEMPLES. LADIES SHOULD NOT D O ABHISHEKAM TO SALIGRAMAM . EXCEPT ABHISHEKAM LADIES CAN DO ALL OTHER 15 UPACHARAMS. NAVA AAVARANA PUJA SHOULD NOT BE DONE UNTIL VARUSHABDEEKAM FOR SRICHAKRAM. ABHISHEKAM CAN BE DONE DAILY AND SMALL ARCHANA , DOOPAM, DEEPAM , NEYVEDHYAM MUST BE DONE DAILY. LADIES MAY DO ABISHEKAM ALSO FOR PILLAYAR IDOL. YOU SHOULD NOT PUT KOLAM IN FRONT OF YOUR HOUSE UNTIL VARUSHAAPTHEEKAM.
. THERE IS NO DIFFERENCE IN THARPANAM MANTRAS. SAME THARPANAM MANTHRAS FOR ALL THE SHANNAVATHY==96 THARPANAMS. ONLY SANKALPAM WILL VARY AS PER MONTH, RITTHU, AYANAM, DAY, THITHI, STAR, AND DOING FOR AMAVASAI. MAATHA PIRAPPU, VYATHEEPATHAAM, VAITHRUTHI YOKAM, MANVAATHI, YUKAADHI, MAHALAYAM, ASHTAKA,ETC. iT IS AVAILABLE IN THIS FORUM ITSELF IN SHANNAVATHY THARPANA SANKALPAM .
|
|
|
Post by kgopalan90 on Aug 31, 2018 20:44:23 GMT 5.5
பானு ஸப்தமி
02-09-2018 மற்றும் 16-09-2018 வருகிறது. இது சூரிய கிரஹணத்திற்கு ஸமமானது.இன்று செய்யும் ம ந்திர ஜபங்கள், பூஜைகள், ஹோமங்கள் ,தானங்கள், ஸங்கல்ப ஸ்நானங்கள் ஆயிரம் மடங்க்கு அதிக பலன் தரக்கூடியவை. ஏஸுரிய நமஸ்காரம், காயத்ரி ஜபம், ஸூரிய ஸ்தோத்ரங்கள், ஸூரிய ஸஹஸ்ரனாமம்.செப்பு பாத்திரத்தில் கோதுமை தானம் செய்வது, கோதுமை மாவால் செய்த இனிப்பு பொருட்கள் தானம் செய்வதும் புண்ணியம். ஞாயிற்று கிழமையும் ஸப்தமி திதியும் சேரும் நாள்.
|
|
|
Post by kgopalan90 on Aug 25, 2018 19:57:32 GMT 5.5
26-08-2018 sarpa bali. ஸர்ப்ப பலி ஹோமம்;- ஜாதகத்தில் ஸர்ப்ப தோஷம் விலக முறையாக வேதத்தில் கூறப்பட்ட ஸர்ப்ப பலி என்னும் இந்த கர்மாவை செய்யலாம்..
ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அஸ்தமிதே ஸ்தாலீபாக: என்னும் ஆபஸ்தம்ப மஹர்ஷியின் வாக்யப்படி ச்ராவண மாத பெளர்ணமி யன்று மாலையில் ஒளபாஸனம் செய்துவிட்டு பலாஸ புஷ்பங்களாலும்,
சரக்கொன்னை ஸமித்துகளாலும் ஸர்ப்ப தேவதைகளுக்கு அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். பிறகு செடிகள் அடர்ந்த இடத்தில் அரிசி மாவு முதலியவற்றால் ஸர்பங்களுக்கு மந்த்ரம் சொல்லி பலி போட வேண்டும்.
இதுவே ஸர்ப்ப பலி எனப்படும். ருக், யஜுர், ஸாம வேதம் ஆகிய மூண்று வேதத்தை சேர்ந்த விவாஹமான அனைவரும் இதை செய்யலாம். குடும்பத்தில் சர்ப்ப தோஷம் விலகி காலத்தில் குழந்தைகள் பிறந்து வம்ச வ்ருத்தி உண்டாகும்.
26-8-18-. ரக்ஷா பந்தனம்.:-- ச்ராவண பெளர்ணமியன்று மாலை பெண்கள் தங்களது சஹோதரர்களின் வலது கையில் மஞ்சள் கயிற்றை கட்டி விடுவதே ராக்கி அல்லது ரக்ஷா பந்தனம் என்று கூறப்படுகிறது.
மஹா விஷ்ணு வாமன மூர்த்தியாக அவதரித்து மஹாபலி சக்ரவர்த்தியை ஆட் கொண்டார். மஹா பலியால் அர்பணிக்கப்பட்ட உலகத்தை பாதுகாக்க அங்கேயே தங்கி விட்டார்.
தனது கணவரின் பிரிவை தாங்க முடியாத ஶ்ரீ மஹாலக்ஷிமியும் ஸாதாரண பெண்ணாக உருவம் தாங்கி ஶ்ரீ விஷ்ணுவிடம் சென்றடைந்தார்.. அப்போது
மஹா பலி சக்ரவர்த்தியை தனது ஸஹோதரனாக பாவித்து ஶ்ரீ மஹா லக்ஷ்மி மஹா பலிக்கு ரக்ஷா பந்தனம் செய்வித்ததாக புராணம் கூறுகிறது.
அதை ஒட்டியே இன்று ஒவ்வொரு பெண்மணியும் மஞ்சள் கயிற்றை தெஇவ ஸன்னதியில் வைத்து ப்ரார்தித்துக்கொண்டு அதை எடுத்து தாங்கள்
ஸஹோதர்ர் கையில் “”யேந பத்தோ பலீ ராஜா தாநவேந்த்ரோ மஹா பல: தேந த்வாமபி பத்னாமி ரக்ஷே. மா சல மாசல.
ஸஹோதரன் நலமாக வாழ வேண்டும் என்னும் எண்ணத்தோடு அஸுரராஜாவும் பலசாலியுமான மஹா பலி சக்ரவர்த்தி கையில் ரக்ஷயை கட்டிகொண்டாரோ , அதே ஸஹோதர நலன் எண்ணத்துடன் இந்த ரக்ஷை
கயிற்றை உனது கையில் கட்டி விடுகிறேன். ஏ ரக்ஷை கயிறே நீ கையிலிருந்து விலகாமல் இருந்து, இவரை பாதுகாத்து அருள் செய். என்னும் மந்திரம் சொல்லி பெண்ணானவள்
தன் ஸஹோதரனுக்கு ரக்ஷயை கட்டி விட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
இந்த ரக்ஷையை ஏற்றுக்கொள்வதால் அந்த ஸஹோதரன் அந்த பெண்ணின் வாழ்க்கை நலத்திற்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன் என்பதை ஏற்று கொள்கிறான்.
இந்த ரக்ஷா பந்தனத்தை 26-8-18 அன்று மாலை 2 முதல்5-mani வரையிலும் கட்டிக்கொள்ளலாம்.
இவ்வாறு ரக்ஷை கட்டி விட்ட தன் சஹோதரிக்கு சஹோதரன் அன்பு பரிசுகளை தந்து தன் சஹோதரியை மகிழ்விக்க வேண்டும்.
26-8-18. ஞாயிறு. ஹயக்ரீவ ஜயந்தி.
சிராவண பெளர்ணமியும் திருவோண நக்ஷத்திரமுமான இன்று நாமும் ஹயக்ரீவரை பூஜித்து ப்ரார்தித்து நன்மை அடைவோம்.
ப்ருஹ்மாவை சிருஷ்டித்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர் என்கிறது ச்வேதாச்வதர உபநிஷத்.
மது; கைடபர் என்ற இரு அசுரர்களும் ப்ரஹ்மாவிடம் சண்டை யிட்டு நான்கு வேதங்களையும் அபகரித்து சென்று விட்டனர். ஶ்ரீ மஹா விஷ்ணு வெள்ளை குதிரை முகம் கொண்டு ஹயக்ரீவராய் தோன்றி மது கைடபரை
கொன்று வேதங்களை மீட்டார்.அனைத்து கலைகளுக்கும் வித்யைகளுக்கும் –மந்திரங்களுக்கும் தலைவராக ப்ரகாசிக்கும் ஶ்ரீ மஹா விஷ்ணுவின் வடிவமே ஹயக்ரீவர்..
|
|
|
Post by kgopalan90 on Aug 23, 2018 13:42:39 GMT 5.5
you have to do for your mother"s side. for maternal side say matuh pitha mahi; mathuhu prapithamahi and maathuhu prapra pithamahi.
pithaa=appaa; pithaa mahar=appaavin appaa=thaaththaa ;pra pithaamahar =thaaththaavin appaa.
maathaa--=ammaa; pithaamahi=appaavin ammaa=paatti; prapithaamahi= thaaththaavin ammaa;
mathamaha vargam. maathaamaha vargam
maathaamahar=ammaavin appaa=thaathaa; maathuhu pithaamahar=ammaavin= appaavin appaa;=ammaavin thaaththaa; maathuhu pra pithaamahar=ammaavin thaaththaavin appaa;
maathaamahi=ammaavin ammaa=paatti; maathuhu pithaamahi=ammaavin thaathaavin wife; =ammaavin paatti; maathuhu pra pithaamahi= ammaavin thaaththaa vin ammaa.
maathuhu pithaamahi; maathuhu pra pithaamahi;maathuhu prapra pithaamahi
|
|
|
Post by kgopalan90 on Aug 18, 2018 5:44:37 GMT 5.5
22-08-2018.pavitra ekadasi.
Shri Yudhisthira Maharaja said, "Oh Lord, please be merciful to me and describe to me the Ekadasi that occurs during the light fortnight of the month of Shravana (July-August).
The Supreme Lord, Madhusudana, replied, Yes, Oh king, I shall happily narrate its glories to you, for just by hearing about this sacred Ekadasi one attains the merit of performing a horse sacrifice. The name of this Ekadasi is Pavitra.
At the dawn of Dvarpara-yuga there lived a king by the name of Mahijita, who ruled the kingdom of Mahismati. Because he had no son, his entire kingdom seemed utterly cheerless to him. A married man who has no son gains no happiness in this life or the next.
The Sanskrit word for 'son' is putra. Pu is the name of a particular hell, and tra means 'to deliver.' Thus the word putra means 'a person who delivers one from the hell named Pu.' Therefore every married man should produce at least one son and train him properly; then the father will be delivered from a hellish condition of life.
For a long time this king tried very hard to obtain an heir, but to no avail. Seeing his years advancing ever onwards, King Mahijita became increasingly anxious. One day he told an assembly of his advisers: 'I have committed no sin in this life, and there is no illgotten wealth in my treasury.
I have never usurped the offerings to the demigods or Brahmanas. When I waged war and conquered kingdoms, I followed the rules and regulations of the military art, and I have protected my subjects as if they were my own children.
I punished even my own relatives if they broke the law, and if my enemy was gentle and religious I welcomed him. Oh twice-born souls, although I am a religious and faithful follower of the Vedic standards, still my home is without a son. Kindly tell me the reason for this.
Hearing this, the king's Brahman advisers discussed the subject among themselves, and with the aim of benefiting the king they visited the various ashrams of the great sages. At last they came upon a sage who was austere, pure, and self-satisfied, and who was strictly observing a vow of fasting.
His senses were completely under control, he had conquered his anger, and he was expert at performing his occupational duty. Indeed, this great sage was expert in all the conclusions of the Vedas, and he had extended his life span to that of Lord Brahma himself.
His name was Lomasa Rishi, and he knew past, present, and future. After each kalpa passed, one hair would fall out of his body. All the king's Brahman advisers very happily approached him one by one to offer their humble respects.
Captivated by this great soul, King Mahijita's advisers offered obeisances to him and said very respectfully, ‘Only because of our great good fortune, Oh sage, have we been allowed to see you.’
Lomasa Rishi saw them bowing down to him and replied, ‘Kindly let me know why you have come here. Why are you praising me? I must do all I can to solve your problems, for sages like me have only one interest: to help others. Do not doubt this.’
Lomasa Rishi had all good qualities because he was a devotee of the Lord.
The king's representatives said, "We have come to you, Oh exalted sage, to ask for your help in solving a very serious problem. Oh sage, you are like Lord Brahma. Indeed, there is no better sage in the entire world.
Our king, Mahijita, is without a son, though he has sustained and protected us as if we were his sons. Seeing him so unhappy on account of being sonless, we have become very sad, Oh sage, and therefore we have entered the forest to perform
severe austerities. By our good fortune we happened upon you. Everyone's desires and activities become successful just by your darshan. Thus we humbly ask that you tell us how our kind king can obtain a son."
Hearing their sincere plea, Lomasa Rishi absorbed himself in deep meditation for a moment and at once understood the king's previous life. Then he said, 'Your ruler was a merchant in his past life, and feeling his wealth insufficient, he committed sinful deeds. He traveled to many villages to trade his goods.
Once, at noon on the day after the Ekadasi that comes during the light fortnight of the month of Jyeshtha (May-June), he became thirsty while traveling from place to place. He came upon a beautiful pond on the outskirts of a village, but just as he was about to drink at the pond a cow
arrived there with her newborn calf. These two creatures were also very thirsty because of the heat, but when the cow and calf started to drink, the merchant rudely shoved them aside and selfishly slaked his own thirst.
This offense against a cow and her calf has resulted in your king's being without a son now. But the good deeds he performed in his previous life have given him rulership over an undisturbed kingdom.
Hearing this, the king's advisers replied, Oh renowned rishi, we have heard that the Vedas say one can nullify the effects of one's past sins by acquiring merit. Be so kind as to give us some instruction by which our king's sins can be destroyed;
please give him your mercy so that a prince will take birth in his family.
Lomasa Rishi said, There is an Ekadasi called Putrada, which comes during the light fortnight of the month of Shravana. On this day all of you, including your king, should fast and stay awake all night, strictly following the rules and
regulations. Then you should give the king whatever merit you gain by this fast. If you follow these instructions of mine, he will surely be blessed with a fine son.
All the king's advisers became very pleased to hear these words from Lomasa Rishi, and they all offered him their grateful obeisances. Then, their eyes bright with happiness, they returned home.
When the month of Shravana arrived, the king's advisers remembered the advice of Lomasa Rishi, and under their direction all the citizens of Mahismati, as well as the king, fasted on Ekadasi.
And on the next day, Dvadasi, the citizens dutifully offered their accrued merit to him. By the strength of all this merit, the queen became pregnant and eventually gave birth to a most beautiful son.
O Yudhisthira, Lord Krishna concluded, the Ekadasi that comes during the light fortnight of the month of Shravana has thus rightfully become famous as Putrada ["bestower of a son"]. Whoever desires happiness in this world and the next
should certainly fast on this holy day. Indeed, whoever simply hears the glories of Putrada Ekadasi becomes completely free of all sins, is blessed with a good son, and surely ascends to heaven after death.
Thus ends the narration of the glories of Shravana-sukla Ekadasi, or Putrada Ekadasi, from the Bhavishya Purana.
|
|
|
Post by kgopalan90 on Aug 16, 2018 22:25:45 GMT 5.5
Brahma yagyam.
Bothaayana brahma yagnam.
போதாயன ஸூத்ரம் ப்ரும்ஹயக்ஞம் .. (நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).
ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..
ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.
தீர்த்த்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
மந்த்ரம். ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம் ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ, ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.
ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,
ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.
ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.
ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.
ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.
ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.
ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும். வ்ருஷ்டிரஸி வ்ருஷ்சமே பாப்மானம்ருதாத் ஸத்ய முபாகாம்
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
பூணல் வலம். உபவீதி வலது கை நுனி விரல்களால் கீழ் வரும் மந்திரம் சொல்லி தீர்த்தம் விடவும்.
தேவ தர்ப்பணம். (130) அக்னி: ப்ரஜாபதி: ஸோமோருத்ர: அதிதி: ப்ருஹஸ்பதி: ஸர்ப்பா இத்யேதானி ப்ராக்த்வாராணி தைவாதாநி ஸநக்ஷத்ராணி ஸக்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி. வஸூம்ஸ்ச தர்பயாமி. பித்ர: அர்யமா பகஸ் ஸவிதா த்வஷ்டா வாயுரிந்த்ராக்நி இத்யேதானி தக்ஷிணத்வாராணி தைவதாநி ஸநக்ஷத்ராணி ஸக்ரஹாணி
ஸாஹோராத்ராணி முகூர்தாநி தர்பயாமி. ருத்ராம்ஸ் தர்பயாமி. மித்ர இந்த்ர மஹாபிதா: ஆபோவிஷ்வே தேவ ப்ரும்ஹா விஷ்ணு இத்யேதாநி ப்ரத்யக்த்வாராணி தைவதாநி ஸ நக்ஷத்ராணி ஸக்ரஹாணி ஸா ஹோராத்ராணி ஸ் முஹூர்தாநி தர்பயாமி.
ஆதித்யம் தர்பயாமி வஸவ: வருண: அஜஏகபாத் அஹிர்புத்நிய: பூஷாஸ்விநெள யம: இத்யேதாநி உதக்த்வாராணி தைவதாநி ஸநக்ஷத்ராணி ஸ க்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி.
ஸாத்யாமஸ் தர்பயாமி; ப்ரஹ்மாணம் தர்பயாமி; ப்ரஜாபதிம் தர்பயாமி; பரமேஷ்டினம் தர்பயாமி; ஹிரண்ய கர்பம் தர்பயாமி; சதுர் முகம் தர்பயாமி; ஸ்வயம்புவம் தர்பயாமி; ப்ரஹ்ம பார்ஷதாந் தர்பயாமி; ப்ர்ஹ்ம பார்ஷதீஸ் தர்பயாமி; அக்னிம் தர்பயாமி; வாயும் தர்பயாமி; வருணம் தர்பயாமி; ஸோமம் தர்பயாமி; ஸூர்யம் தர்பயாமி; சந்திரமஸம் தர்பயாமி; ந்க்ஷத்ராணி தர்பயாமி; ஜ்யோதீகும்ஷி தர்பயாமி;
ஓம் பூஹு புருஷம் தர்பயாமி; ௐபுவ: புருஷம் தர்பயாமி; ஓகும் ஸுவ: புருஷம் தர்பயாமி; ௐ பூர்புவஸ்ஸுவ: புருஷம் தர்பயாமி; ௐபூஸ் தர்பயாமி; ௐ புவஸ் தர்பயாமி; ௐ ஸுவஸ் தர்பயாமி; ௐ மஹஸ் தர்ப்பயாமி; ௐ ஜனஸ் தர்பயாமி; ௐ தபஸ் தர்பயாமி: ஓகும் ஸத்யம் தர்பயாமி; பவந்தேவம் தர்பயாமி; ஸர்வம் தேவம் தர்பயாமி; ஈஷானம் தேவம் தர்பயாமி; பசுபதிம் தேவம் தர்பயாமி;
ருத்ரம் தேவம் தர்பயாமி; உக்ரம் தேவம் தர்பயாமி; பீம்ம் தேவம் தர்பயாமி; மஹாந்தம் தேவம் தர்பயாமி; பவஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; ஸர்வஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; ஈஸாநஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; பஸுபதேர் தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி ;ருத்ரஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; உக்ரஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி;
பீமஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; மஹதோ தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; பவஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ஸர்வஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ஈசானஸ்ய நேவஸ்ய ஸுதம் தர்பய்ய்மி; பசுபதேர் தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ருத்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;
உக்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; பீமஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; மஹதோ தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;
ருத்ராம்ஸ் தர்பயாமி; ருத்ர பார்ஷதாந் தர்பயாமி; ருத்ர பார்ஷதி தர்பயாமி; ஸனகம் தர்பயாமி; ஸநந்தம் தர்பயாமி; ஸநாதநம் தர்பயாமி; ஸநத் குமாரன் தர்பயாமி; ஸ்கந்தம் தர்பயாமி; இந்த்ரம் தர்பயாமி; ஷஷ்டிம் தர்பயாமி; ஷண்முகம் தர்பயாமி; விஷாகம் தர்பயாமி;
ஜயந்தம் தர்பயாமி; மஹாஸேனம் தர்பயாமி; ஸ்கந்த பார்ஷாதத் தர்பயாமி;; ஸ்கந்த பார்ஷதீஸ் தர்பயாமி; விக்னம் தர்பயாமி; விநாயகம் தர்பயாமி; வீரம் தர்பயாமி; ஸூரம் தர்பயாமி; வரதம் தர்பயாமி;
ஹஸ்திமுகம் தர்பயாமி; ஏகதந்தம் தர்பயாமி; லம்போதரம் தர்பயாமி; வக்ர துண்டம் தர்பயாமி; கணபதிம் தர்பயாமி; விக்னபார்ஷதான் தர்பயாமி; விக்னபார்ஷதாஸ் தர்பயாமி; கேஷவம் தர்பயாமி; நாராயணம் தர்பயாமி;
மாதவம் தர்பயாமி; கோவிந்தம் தர்பயாமி;;;விஷ்ணும் தர்பயாமி; ; மதுஸூதனம் தர்பயாமி; த்ரிவிக்ரமம் தர்பயாமி; வாமனம் தர்பயாமி. ஶ்ரீதரம் தர்பயாமி; ஹ்ருஷீகேஷம் தர்பயாமி; பத்மநாபம் தர்பயாமி காலம் தர்பயாமி;
தாமோதரம் தர்பயாமி; ஶ்ரீ தேவிம் தர்பயாமி; ஹ்ரீம் தேவிம் தர்பயாமி; புஷ்டீம் தேவீம் தர்பயாமி; வைநதேயம் தர்பயாமி; காலம் தர்பயாமி; நீலம் தர்பயாமி; ம்ருத்யும் தர்பயாமி; அந்தகம் தர்பயாமி; யமம் தர்பயாமி
யமராஜம் தர்பயாமி; சித்ரம் தர்பயாமி; சித்ர குப்தம் தர்பயாமி; வைவஸ்வதம் தர்பயாமி; வைவஸ்வத பார்ஷதானி தர்பயாமி
; வைவஸ்வத பார்ஷதீஸ் தர்பயாமி;; விஷ்ணும் தர்பயாமி; விஷ்ணு பார்ஷதாந் தர்பயாமி; விஷ்ணு பார்ஷதீஸ் தர்பயாமி; பரத்வாஜம் தர்பயாமி; கெளதமம் தர்பயாமி
அத்ரிம் தர்பயாமி;; ஆங்கீரஸம் தர்பயாமி; வித்யாம் தர்பயாமி; துர்காம் தர்பயாமி; ஜ்யேஷ்டாம் தர்பயாமி; ஷ்ரேஷ்டாம் தர்பயாமி; தந்வந்தரிம் தர்பயாமி; தந்வந்த்ரி பார்ஷதான் தர்பயாமி; தந்வந்தரி பார்ஷதீஸ் தர்பயாமி.
ரிஷி தர்பணம் ;நிவீதி பூணல் மாலை. சுண்டு விரல் பக்கம் சாய்த்து தர்பணம் செய்யவும். (39)
ரிஷீன் தர்பயாமி; மஹ ரிஷீன் தர்பயாமி; ப்ருஹ்ம ரிஷீன் தர்பயாமி; தேவரிஷீன் தர்பயாமி; ப்ரம்மரிஷீன் தர்பயாமி; ராஜரிஷீன் தர்பயாமி; வைஷ்ய ரிஷீன் தர்பயாமி; ஸுத ரிஷீன் தர்பயாமி; ஷ்ருத ரிஷீன் தர்பயாமி;
ஜன ரிஷீன் தர்பயாமி; தப ரிஷீன் தர்பயாமி; ஸத்ய ரிஷீன் தர்பயாமி; காண்ட ரிஷீன் தர்பயாமி; ரிஷிகான் தர்பயாமி; ரிஷி பத்நீ: தர்பயாமி; ரிஷி புத்ரான் தர்பயாமி; ரிஷி பெளத்ராம்ஸ் தர்பயாமி; காண்வ போதாயணம் தர்பயாமி; ஆபஸ்தம்ப ஸூத்ர காரம் தர்பயாமி; ஸத்யாஷாடம் தர்பயாமி;
ஹிரண்ய கேஷினம் தர்பயாமி; வாஜஸனேயிநம் தர்பயாமி;; யாக்ஞ வல்கியம் தர்பயாமி; ஆஷ்வலாயனம் செளநகம் தர்பயாமி; வ்யாஸம்ஸ் தர்பயாமி; வஸிஸ்டம் தர்பயாமி; ப்ரணவம் தர்பயாமி.; வ்யாஹ்ருதீஸ் தர்பயாமி;
சாவித்ரீம் தர்பயாமி; சந்தாம்ஸீ தர்பயாமி; ஸதஸஸ்பதிம் தர்பயாமி;; ரிக் வேதம் தர்பயாமி; யஜுர் வேதம் தர்பயாமி; ஸாம வேதம் தர்பயாமி; அதர்வண வேதம் தர்பயாமி; அதர்வாங்கிரஸஸ் தர்பயாமி; இதிஹாஸ புராணானி தர்பயாமி; ஸர்ப தேவம் ஜனகுன்ஸ் தர்பயாமி; ஸர்வ பூதாநி தர்பயாமி.
ப்ராசீணாவீதி பூணல் இடம். பித்ரு தர்பணம்.(24) வலது கை வலது பக்கம் சாய்த்து தீர்த்தம் விடவும்.
பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி;ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி; பிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்பயாமி; ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி;
மாதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாதா மஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி;
மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஆசார்ய பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; குரு பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி;
ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸகீ பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி; க்ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; க்ஞாதி பத்நீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; அமாத்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; அமாத்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸர்வாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி;
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் மதுபய: கீலாலம் பரிஷ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத . உபவீதி……..பூணல் வலம் .ஆசமனம்..
|
|