|
Post by svishyn on Aug 1, 2015 11:59:29 GMT 5.5
ராகம் : மதுவந்தி
நேரிலேஉனைக்காண, ஆவல்மிகுந்ததைய்யா
உன்மலர்தாள்பணிய, மனமும்துடிக்குதைய்யா (பல்லவி)
உன்னருகிலேஇருந்து, உன்சேவைசெய்துகொண்டு,
உன்முகம்காண்பதற்குவரம்ஒன்றுதருவாய்ஐயா ! (அனுபல்லவி)
பெரியவாஉன்னைக்காணவேஏங்குகின்றேன்
பெரியவாஉனைநினைந்துநாளெலாம்உருகுகின்றேன்
கருணைக்கடல்நீஎன்பார் - தீனனைக்கண்பார்ஐயா!
நேரிலேகாட்சிதந்துஎன்னையுன் அடிசேர்ஐயா! (சரணம்)
ஜெயஜெயசங்கர! ஹரஹரசங்கர!
ஜெயஜெயசங்கர! ஹரஹரசங்கர!
|
|
|
Post by kahanam on Aug 6, 2015 10:18:11 GMT 5.5
Longing to see Him and Saranagathi are depicted here! Great song! Maha Periyava, Please Bless us all!
|
|