Post by radha on Sept 10, 2013 8:08:05 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Divya Namangall..
July 1, 2010--WWW.THIRUVONAM.wordpress.com/July2010
1.
ஓம் அச்யுதாச்யுத ஹரே பரமாத்மன்
ராமகிருஷ்ண புருஷோத்தம விஷ்ணோ |
வாஸூதேவ பகவன் அனிருத்த
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் || – 1
பக்தர்களை கைவிடாதவனே..!
அழிவில்லாதவனே.!
பாபங்களை அபஹரிக்கறவனே.!
பரமாத்ம ஸ்வரூபியே..!
இராமவதாரம் செய்தவனே..!
கிருஷ்ணாவதாரம் செய்தவனே..!
புருஷோத்தமனே..!
எங்கும் நிறைந்தவனே..!
வஸூதேவனுடைய புத்திரனே..!
பகவானே..!
அநிருத்தனே..!
ஸ்ரீயப்பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்க வேண்டும்..!
2.
விஸ்வமங்கள விபோ ஜகதீச
நந்தநந்தன ந்ருஸிம்ஹ நரேந்த்ர |
முக்திதாயக முகுந்த முராரே
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
உலகத்திற்கு மங்களத்தை அருள்பவனே.!
விபுவே..!
இந்த ஜகத்திற்கு நாயகனே..!
நந்தகோபனின் மகனே..!
நரஸிம்ஹ அவதாரம் செய்தவனே..!
மனுஷ்யஸ்ரேஷ்டராக (இராமாவதாரம்) அவதரித்தவனே.!
முக்தியைக் கொடுப்பவனே..!
முகுந்தனே..!
முரன் என்ற அசுரனை அழித்தவனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
3.
ராமச்சந்திர ரகுநாயக தேவ
தீனநாத துரிதக்ஷயகாரின் |
யாதவேந்த்ர யதுபூஷண யக்ஞ
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
ராமசந்திரனே..!
ரகுநாயகனே..!
தேவனே..!
தீனர்களைக் காப்பவனே..!
பாபங்களைப் போக்குபவனே..!
யாதவர்களில் சிறந்தவனே..!
யதுக்களுக்கு ஆபரணம் போன்றவனே..!
யக்ஞ சொரூபியே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
4.
தேவகீதனய துக்கதவாக்நே
ராதிகாரமண ரம்யஸூமூர்த்தே |
துக்கமோசன தயார்ணவநாத
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
தேவகியின் புத்ரனே.!
துக்கங்களைனைத்திற்கும் காட்டுத்தீயே..!
ராதிகாவின் ப்ராணநாதனே!
அழகிய மங்கள உருவைக் கொண்டவனே.!
துக்கங்களை அடியோடு போக்குபவனே..!
கருணைக்கடலே..!
நாதனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
5.
கோபிகாவதன சந்த்ரசகோர
நித்ய நிரகுண நிரஞ்சன ஜிஷ்ணோ
பூர்ணரூப ஜய சங்கர ஸர்வ
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
கோபிகைகளின் முகமான சந்திரனுக்கு சகோரபக்ஷியே.!
அழிவற்றவனே..!
நிர்குணனே..!
கர்ம ஸம்பந்தமற்றவனே..!
ஜயசீலனே..!
பூர்ணமானவனே..!
சுகத்தினைக் கொடுப்பவனே..!
எல்லா பொருளாயும் இருப்பவனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
6.
கோகுலேச கிரிதாரணதீர
யமுனாச்சதடகேலன வீர |
நாரதாதிமுனி வந்திதபாத
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
கோகுலத்தின் ஈசனே..!
கோவர்த்தன பர்வதத்தினைத் தாங்கிய தீரனே..!
யமுனையின் பரிசுத்தமானக் கரையில் விளையாடுபவனே..!
வீரனே..!
நாரதர் முதலிய முனிவர்களால் நமஸ்கரிக்கப்பட்ட சரணங்களை உடையவனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக
ONE MORE SLOKAM ON SRI RANGANATHAR
ஸப்தப்ராகார மத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானேகாவேரீ மத்யதேசே ம்ருதுதரபணீராட்போக
பர்யங்கபாகே |
நித்ராமுத்ராபிராமம் கடிநிகடசிர:பார்ச்வவிந்யஸ்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீகராப்யாம் பரிசிதசரணம் ரங்கராஜம் பஜேஹம் ||
-ஸ்ரீரங்கநாத ஸ்தோத்ரம்–01
ஏழு ப்ராகாரங்களின் (மதிள்கள்) நடுவில் தாமரை மொட்டுப்போல
விளங்குகின்ற விமானத்தில், திருக்காவிரியின் நடுவில், மிக மென்மை படைத்த திருவநந்தாழ்வானாகிற கட்டிலிலே (அரவணையில்) உறங்குவது போன்ற குறிப்பினால் அழகானவரும் இடுப்பிலும் சிரஸ்ஸின் அருகிலும் கைகளை வைத்திருப்பவரும் மலர் மகளாலும், நிலமகளாலும் கைகளால் அடிவருடப்படுகின்றவருமான ஸ்ரீரங்கநானைத் தியானிப்போம்..!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Divya Namangall..
July 1, 2010--WWW.THIRUVONAM.wordpress.com/July2010
1.
ஓம் அச்யுதாச்யுத ஹரே பரமாத்மன்
ராமகிருஷ்ண புருஷோத்தம விஷ்ணோ |
வாஸூதேவ பகவன் அனிருத்த
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் || – 1
பக்தர்களை கைவிடாதவனே..!
அழிவில்லாதவனே.!
பாபங்களை அபஹரிக்கறவனே.!
பரமாத்ம ஸ்வரூபியே..!
இராமவதாரம் செய்தவனே..!
கிருஷ்ணாவதாரம் செய்தவனே..!
புருஷோத்தமனே..!
எங்கும் நிறைந்தவனே..!
வஸூதேவனுடைய புத்திரனே..!
பகவானே..!
அநிருத்தனே..!
ஸ்ரீயப்பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்க வேண்டும்..!
2.
விஸ்வமங்கள விபோ ஜகதீச
நந்தநந்தன ந்ருஸிம்ஹ நரேந்த்ர |
முக்திதாயக முகுந்த முராரே
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
உலகத்திற்கு மங்களத்தை அருள்பவனே.!
விபுவே..!
இந்த ஜகத்திற்கு நாயகனே..!
நந்தகோபனின் மகனே..!
நரஸிம்ஹ அவதாரம் செய்தவனே..!
மனுஷ்யஸ்ரேஷ்டராக (இராமாவதாரம்) அவதரித்தவனே.!
முக்தியைக் கொடுப்பவனே..!
முகுந்தனே..!
முரன் என்ற அசுரனை அழித்தவனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
3.
ராமச்சந்திர ரகுநாயக தேவ
தீனநாத துரிதக்ஷயகாரின் |
யாதவேந்த்ர யதுபூஷண யக்ஞ
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
ராமசந்திரனே..!
ரகுநாயகனே..!
தேவனே..!
தீனர்களைக் காப்பவனே..!
பாபங்களைப் போக்குபவனே..!
யாதவர்களில் சிறந்தவனே..!
யதுக்களுக்கு ஆபரணம் போன்றவனே..!
யக்ஞ சொரூபியே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
4.
தேவகீதனய துக்கதவாக்நே
ராதிகாரமண ரம்யஸூமூர்த்தே |
துக்கமோசன தயார்ணவநாத
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
தேவகியின் புத்ரனே.!
துக்கங்களைனைத்திற்கும் காட்டுத்தீயே..!
ராதிகாவின் ப்ராணநாதனே!
அழகிய மங்கள உருவைக் கொண்டவனே.!
துக்கங்களை அடியோடு போக்குபவனே..!
கருணைக்கடலே..!
நாதனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
5.
கோபிகாவதன சந்த்ரசகோர
நித்ய நிரகுண நிரஞ்சன ஜிஷ்ணோ
பூர்ணரூப ஜய சங்கர ஸர்வ
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
கோபிகைகளின் முகமான சந்திரனுக்கு சகோரபக்ஷியே.!
அழிவற்றவனே..!
நிர்குணனே..!
கர்ம ஸம்பந்தமற்றவனே..!
ஜயசீலனே..!
பூர்ணமானவனே..!
சுகத்தினைக் கொடுப்பவனே..!
எல்லா பொருளாயும் இருப்பவனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக..!
6.
கோகுலேச கிரிதாரணதீர
யமுனாச்சதடகேலன வீர |
நாரதாதிமுனி வந்திதபாத
ஸ்ரீபதே ஸமய துக்கமஸேஷம் ||
கோகுலத்தின் ஈசனே..!
கோவர்த்தன பர்வதத்தினைத் தாங்கிய தீரனே..!
யமுனையின் பரிசுத்தமானக் கரையில் விளையாடுபவனே..!
வீரனே..!
நாரதர் முதலிய முனிவர்களால் நமஸ்கரிக்கப்பட்ட சரணங்களை உடையவனே..!
ஸ்ரீய: பதியே..!
எங்கள் எல்லா துக்கங்களையும் போக்குவாயாக
ONE MORE SLOKAM ON SRI RANGANATHAR
ஸப்தப்ராகார மத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானேகாவேரீ மத்யதேசே ம்ருதுதரபணீராட்போக
பர்யங்கபாகே |
நித்ராமுத்ராபிராமம் கடிநிகடசிர:பார்ச்வவிந்யஸ்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீகராப்யாம் பரிசிதசரணம் ரங்கராஜம் பஜேஹம் ||
-ஸ்ரீரங்கநாத ஸ்தோத்ரம்–01
ஏழு ப்ராகாரங்களின் (மதிள்கள்) நடுவில் தாமரை மொட்டுப்போல
விளங்குகின்ற விமானத்தில், திருக்காவிரியின் நடுவில், மிக மென்மை படைத்த திருவநந்தாழ்வானாகிற கட்டிலிலே (அரவணையில்) உறங்குவது போன்ற குறிப்பினால் அழகானவரும் இடுப்பிலும் சிரஸ்ஸின் அருகிலும் கைகளை வைத்திருப்பவரும் மலர் மகளாலும், நிலமகளாலும் கைகளால் அடிவருடப்படுகின்றவருமான ஸ்ரீரங்கநானைத் தியானிப்போம்..!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM