Post by radha on Apr 28, 2013 7:37:04 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Source:- Amman DARSANAM-April 2013
SRI NEELAKANTA DIKSHITAR KRITHAM RAGHUVEERASTVAM-3
மத்2னன் ஸுதம் ஸுரபதே:
அபி லீலயைவ
கிம் மன்யஸே மனுஜதா
ப்ரகடீக்ருரேதி ||12||
விளக்கவுரை:
ஒரே அம்பினால் ஏழு மரங்களை சேதித்தாய். கால் கட்டைவிரலால் (மலையை ஒத்த) எலும்புக்கூட்டை பத்து யோஜனை தூரம் எறிந்தாய். தேவேந்திரன் மகனையே ஒரு விளையாட்டைப்போல கதி கலங்கவைத்தாய். இதையெல்லாம் செய்துவிட்டு, நீ ஒரு சாதாரண மானிடன் என்று தெளிவு படுத்துவதாக நினைக்கிறாயா?
तत्क्षणं दुन्दुभेः कायं सुग्रीवेण प्रदर्शितम्
सुदूरं प्रेषयामास पादाङ्गुष्टेन रागवः ॥
ஸுக்ரீவனால் காட்டப்பட்ட துந்துபியின் உடலை, தன் கால் கட்டைவிரலால் வெகுதூரம் (பத்து யோஜனை) தூரம்) ஸ்ரீராமன் உதைத்து எறிந்தான்
पुनश्च दर्शितान् तेन सालान् सप्त रघूत्तम:।
बाणेनैकेन चिच्छेद सार्धं तस्यानुशंकया ॥
பின்னர் ஸுக்ரீவன் தயத்துடன் காட்டிய ஏழு சாலமரங்களை ஒரே பாணத்தால் அறுத்தெறிந்தான்.
(ராமோதந்தம் கிஷ்கிந்தாகாண்டம்)
ஜாம்பவான், ஹனுமான், ஸுக்ரீவன் முதலோர், ஸ்ரீராமனிடம் வாலி எத்தகைய பலசாலி என்பதை, துந்துபி என்ற மகா பலவானான அரக்கனை கொன்றது, ஒரே அம்பினால் ஒரு சாலவிருக்ஷத்தை துளைத்தது போன்ற விருத்தாந்தங்களை கூறுகிறார்கள். ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை ஊட்ட, ஸ்ரீராமன் செய்தவை மேலே சொல்லப்பட்டன.
அரண்யகாண்டத்தில் ஒருசமயம், ஸ்ரீராமனும், சீதாபிராட்டியும் ஏகாந்தமாக இருக்கும்போது, தேவேந்திரனின் மகன் ஜயந்தன், சீதையிடம் அபசாரப்பட்டு, ஸ்ரீராமனின் கோபத்திற்காளாகிறான். ஸ்ரீராமன் ஒரு புல்லில் பிரம்மாஸ்த்திரத்தை ஆவாஹனம் செய்து அவன் மேல் பிரயோகம் செய்கிறான். ஜயந்தன் மூவுலகெங்கும் அலைந்து திரிந்து முடிவில் ஸ்ரீராமனிடம் சரணடைந்து மன்னிக்க வேண்டுகிறான். ஒரு கண்ணை மட்டும் இழந்து உயிர் தப்புகிறான்.
மகாகவி ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அருளிய ரகுவீரஸ்தவம் தொடரும்
மத்2னன் ஸுதம் ஸுரபதே:
அபி லீலயைவ
கிம் மன்யஸே மனுஜதா
ப்ரகடீக்ருரேதி ||12||
விளக்கவுரை:
ஒரே அம்பினால் ஏழு மரங்களை சேதித்தாய். கால் கட்டைவிரலால் (மலையை ஒத்த) எலும்புக்கூட்டை பத்து யோஜனை தூரம் எறிந்தாய். தேவேந்திரன் மகனையே ஒரு விளையாட்டைப்போல கதி கலங்கவைத்தாய். இதையெல்லாம் செய்துவிட்டு, நீ ஒரு சாதாரண மானிடன் என்று தெளிவு படுத்துவதாக நினைக்கிறாயா?
तत्क्षणं दुन्दुभेः कायं सुग्रीवेण प्रदर्शितम्
सुदूरं प्रेषयामास पादाङ्गुष्टेन रागवः ॥
ஸுக்ரீவனால் காட்டப்பட்ட துந்துபியின் உடலை, தன் கால் கட்டைவிரலால் வெகுதூரம் (பத்து யோஜனை) தூரம்) ஸ்ரீராமன் உதைத்து எறிந்தான்
पुनश्च दर्शितान् तेन सालान् सप्त रघूत्तम:।
बाणेनैकेन चिच्छेद सार्धं तस्यानुशंकया ॥
பின்னர் ஸுக்ரீவன் தயத்துடன் காட்டிய ஏழு சாலமரங்களை ஒரே பாணத்தால் அறுத்தெறிந்தான்.
(ராமோதந்தம் கிஷ்கிந்தாகாண்டம்)
ஜாம்பவான், ஹனுமான், ஸுக்ரீவன் முதலோர், ஸ்ரீராமனிடம் வாலி எத்தகைய பலசாலி என்பதை, துந்துபி என்ற மகா பலவானான அரக்கனை கொன்றது, ஒரே அம்பினால் ஒரு சாலவிருக்ஷத்தை துளைத்தது போன்ற விருத்தாந்தங்களை கூறுகிறார்கள். ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை ஊட்ட, ஸ்ரீராமன் செய்தவை மேலே சொல்லப்பட்டன.
அரண்யகாண்டத்தில் ஒருசமயம், ஸ்ரீராமனும், சீதாபிராட்டியும் ஏகாந்தமாக இருக்கும்போது, தேவேந்திரனின் மகன் ஜயந்தன், சீதையிடம் அபசாரப்பட்டு, ஸ்ரீராமனின் கோபத்திற்காளாகிறான். ஸ்ரீராமன் ஒரு புல்லில் பிரம்மாஸ்த்திரத்தை ஆவாஹனம் செய்து அவன் மேல் பிரயோகம் செய்கிறான். ஜயந்தன் மூவுலகெங்கும் அலைந்து திரிந்து முடிவில் ஸ்ரீராமனிடம் சரணடைந்து மன்னிக்க வேண்டுகிறான். ஒரு கண்ணை மட்டும் இழந்து உயிர் தப்புகிறான்.
மகாகவி ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அருளிய ரகுவீரஸ்தவம் தொடரும்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Source:- Amman DARSANAM-April 2013
SRI NEELAKANTA DIKSHITAR KRITHAM RAGHUVEERASTVAM-3
மத்2னன் ஸுதம் ஸுரபதே:
அபி லீலயைவ
கிம் மன்யஸே மனுஜதா
ப்ரகடீக்ருரேதி ||12||
விளக்கவுரை:
ஒரே அம்பினால் ஏழு மரங்களை சேதித்தாய். கால் கட்டைவிரலால் (மலையை ஒத்த) எலும்புக்கூட்டை பத்து யோஜனை தூரம் எறிந்தாய். தேவேந்திரன் மகனையே ஒரு விளையாட்டைப்போல கதி கலங்கவைத்தாய். இதையெல்லாம் செய்துவிட்டு, நீ ஒரு சாதாரண மானிடன் என்று தெளிவு படுத்துவதாக நினைக்கிறாயா?
तत्क्षणं दुन्दुभेः कायं सुग्रीवेण प्रदर्शितम्
सुदूरं प्रेषयामास पादाङ्गुष्टेन रागवः ॥
ஸுக்ரீவனால் காட்டப்பட்ட துந்துபியின் உடலை, தன் கால் கட்டைவிரலால் வெகுதூரம் (பத்து யோஜனை) தூரம்) ஸ்ரீராமன் உதைத்து எறிந்தான்
पुनश्च दर्शितान् तेन सालान् सप्त रघूत्तम:।
बाणेनैकेन चिच्छेद सार्धं तस्यानुशंकया ॥
பின்னர் ஸுக்ரீவன் தயத்துடன் காட்டிய ஏழு சாலமரங்களை ஒரே பாணத்தால் அறுத்தெறிந்தான்.
(ராமோதந்தம் கிஷ்கிந்தாகாண்டம்)
ஜாம்பவான், ஹனுமான், ஸுக்ரீவன் முதலோர், ஸ்ரீராமனிடம் வாலி எத்தகைய பலசாலி என்பதை, துந்துபி என்ற மகா பலவானான அரக்கனை கொன்றது, ஒரே அம்பினால் ஒரு சாலவிருக்ஷத்தை துளைத்தது போன்ற விருத்தாந்தங்களை கூறுகிறார்கள். ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை ஊட்ட, ஸ்ரீராமன் செய்தவை மேலே சொல்லப்பட்டன.
அரண்யகாண்டத்தில் ஒருசமயம், ஸ்ரீராமனும், சீதாபிராட்டியும் ஏகாந்தமாக இருக்கும்போது, தேவேந்திரனின் மகன் ஜயந்தன், சீதையிடம் அபசாரப்பட்டு, ஸ்ரீராமனின் கோபத்திற்காளாகிறான். ஸ்ரீராமன் ஒரு புல்லில் பிரம்மாஸ்த்திரத்தை ஆவாஹனம் செய்து அவன் மேல் பிரயோகம் செய்கிறான். ஜயந்தன் மூவுலகெங்கும் அலைந்து திரிந்து முடிவில் ஸ்ரீராமனிடம் சரணடைந்து மன்னிக்க வேண்டுகிறான். ஒரு கண்ணை மட்டும் இழந்து உயிர் தப்புகிறான்.
மகாகவி ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அருளிய ரகுவீரஸ்தவம் தொடரும்
மத்2னன் ஸுதம் ஸுரபதே:
அபி லீலயைவ
கிம் மன்யஸே மனுஜதா
ப்ரகடீக்ருரேதி ||12||
விளக்கவுரை:
ஒரே அம்பினால் ஏழு மரங்களை சேதித்தாய். கால் கட்டைவிரலால் (மலையை ஒத்த) எலும்புக்கூட்டை பத்து யோஜனை தூரம் எறிந்தாய். தேவேந்திரன் மகனையே ஒரு விளையாட்டைப்போல கதி கலங்கவைத்தாய். இதையெல்லாம் செய்துவிட்டு, நீ ஒரு சாதாரண மானிடன் என்று தெளிவு படுத்துவதாக நினைக்கிறாயா?
तत्क्षणं दुन्दुभेः कायं सुग्रीवेण प्रदर्शितम्
सुदूरं प्रेषयामास पादाङ्गुष्टेन रागवः ॥
ஸுக்ரீவனால் காட்டப்பட்ட துந்துபியின் உடலை, தன் கால் கட்டைவிரலால் வெகுதூரம் (பத்து யோஜனை) தூரம்) ஸ்ரீராமன் உதைத்து எறிந்தான்
पुनश्च दर्शितान् तेन सालान् सप्त रघूत्तम:।
बाणेनैकेन चिच्छेद सार्धं तस्यानुशंकया ॥
பின்னர் ஸுக்ரீவன் தயத்துடன் காட்டிய ஏழு சாலமரங்களை ஒரே பாணத்தால் அறுத்தெறிந்தான்.
(ராமோதந்தம் கிஷ்கிந்தாகாண்டம்)
ஜாம்பவான், ஹனுமான், ஸுக்ரீவன் முதலோர், ஸ்ரீராமனிடம் வாலி எத்தகைய பலசாலி என்பதை, துந்துபி என்ற மகா பலவானான அரக்கனை கொன்றது, ஒரே அம்பினால் ஒரு சாலவிருக்ஷத்தை துளைத்தது போன்ற விருத்தாந்தங்களை கூறுகிறார்கள். ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை ஊட்ட, ஸ்ரீராமன் செய்தவை மேலே சொல்லப்பட்டன.
அரண்யகாண்டத்தில் ஒருசமயம், ஸ்ரீராமனும், சீதாபிராட்டியும் ஏகாந்தமாக இருக்கும்போது, தேவேந்திரனின் மகன் ஜயந்தன், சீதையிடம் அபசாரப்பட்டு, ஸ்ரீராமனின் கோபத்திற்காளாகிறான். ஸ்ரீராமன் ஒரு புல்லில் பிரம்மாஸ்த்திரத்தை ஆவாஹனம் செய்து அவன் மேல் பிரயோகம் செய்கிறான். ஜயந்தன் மூவுலகெங்கும் அலைந்து திரிந்து முடிவில் ஸ்ரீராமனிடம் சரணடைந்து மன்னிக்க வேண்டுகிறான். ஒரு கண்ணை மட்டும் இழந்து உயிர் தப்புகிறான்.
மகாகவி ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அருளிய ரகுவீரஸ்தவம் தொடரும்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM