Post by radha on Apr 28, 2013 7:23:20 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA;,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
SRI NEELAKANTA DIKSHTAR KRITHAM RAGHUVEERATSVAM
Source:- AMMAN DARSANAM-MAY 2013
டாக்டர் பீ.எஸ்.நடராஜன்
श्रीगुरुभ्यो नमः
रुद्रवीर्यसमुद्भवाय नमः
प्रस्थापिता मृगयितुं रविजेन सीतां
दूताः समं रघुकुलोद्वह यद्यमीपे ।
भारस्तथापि निहितो भवताञ्जनेये
कस्तां परां चितमवैतु परः शिवांशात् |१३|
ப்ரஸ்தா2பிதா ம்ருக3யிதும்
ரவிஜேன ஸீதாம்
தூதா: ஸமம் ரகு4குலோத்3வஹ
யத்3யமீபே
பா4ரஸ்ததா2பி நிஹிதோ
ப4வதாஞ்ஜநேயே
கஸ்தாம் பராம் சிதமவைது
பர: சிவாம்சாத் ||13||
விளக்கவுரை:
ஹே ரகுகுலதிலகனே! ஸீதா பிராட்டியை தேடிக்கண்டுபிடிக்க ஸூர்யபௌத்திரனான ஸுக்கிரீவனால் பல திக்குகளில் வானர வீரர்கள் பணிக்கப்பட்டார்கள். இருப்பினும் நீயோ, ஆஞ்ஜநேயனிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தாய். சிவாம்சமாகப் ஜனித்த அனுமனைத்தவிர வேறு எவரிடம் அதைச்செய்ய முடியும்.
பிரம்மதேவரின் ஆணைப்படி தேவேந்திரன், அக்னி, வருணன், வாயு முதலான தேவர்கள் பலமும் பராக்கிரமும் பொருந்திய பல வானர வீரர்களை பூமியில் பிறப்பித்தார்கள். ஸ்ரீமத் வால்மீகிராமாயணம் பாலகாண்டத்தில்
17-வது ஸர்கத்தில் இது விவரிக்கப் படுகிறது.
பிரம்மதேவர் சொன்னதாவது:
सत्यसन्धस्य वीरस्य सर्वेषां नो हितैषिणः ।
विष्णोस्सहायान्बलिनस्सृजस्वं कामरूपिणः।२।
நம்மனைவருக்கும் எப்போதும் நன்மையை விரும்பும் பகவான் மஹாவிஷ்ணுவிற்கு தக்க சமயத்தில் உதவியாளர்களாக செயல் பட பலம் பொருந்திதவர்களும் நினைத்த உருவத்தை எடுக்க வல்லர்களுமான அநேக (வானர) வீரர்களை பிறக்கச்செய்யுங்கள்.
(பாலகாண்டம் ஸர்கம்-17 ஸ்லோகம்-2
இந்த விருத்தாந்தம் ராமோதந்தம் பாலகாண்டத்தில் அனைவரும் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய எளிய நடையில் விளக்கப்படுகிறது.
अलं भयेनात्मयोने गच्छ देवगणैस्सह ।
अहं दाशरिथिर्भूत्वा ह्निष्यामि दशाननम् ॥
आत्मांशैश्च सुरास्सर्वे भूमौ वानररूपिणः ।
जायेरन् मम सहाय्यं कर्तुं रावणनिग्रहे ॥
अजीजनत् ततश्शक्रो वालिनं नाम वानरम् ।
सुग्रीवमपि मार्ताण्डो हनूमन्तं च मारुत: ॥
पुरैव जनयामास जाम्बवन्तं च पद्मजः ।
एवमन्ये च विबुधाः कपीनजनयन् बहून् ॥
“பிரம்மதேவனே, நீங்கள் பயமின்றி தேவர்களுடன் இருப்பிடம் செல்லுங்கள் நான் தசரதபுத்திரனாக அவதரித்து ராவணனை வதம் செய்கிறேன். தாமும், மற்ற தேவர்களும், அந்த பணியில் எனக்குதவ, பூமியில் வானர ரூபத்தில் அவதரியுங்கள்” என்று பகவான் விஷ்ணு
கூறுகிறார். இந்திரனின் அம்சமாக வாலியும், ஸூர்யனின் அம்சமாக ஸுக்ரீவனும், வாயுதேவனின் அம்சமாக அனுமனும் ஜனிக்கிறார்கள். ஜாம்பவான் பிரம்மாவின் அம்சமாக பிறக்கிறார்.. இவ்விதமே மற்ற தேவர்களும் அநேக பலம் பொருந்திய வானரர்களை உண்டாக்குகிறார்கள்.
ततो हनूमतः पाणौ ददौ रामोङ्गुलीयकम् ।
विश्वासाय च वैदेह्या तद्गृहीत्वा स निरययौ ॥
ஸ்ரீராமன் ஹனுமானின் கரங்களிலே தன் மோதிரத்தை அளிக்கிறார் ((ஸீதாதேவிக்கு நம்பிக்கை ஏற்பட)). அதை பெற்றுக்கொண்டு அனுமன் விரைகிறான்.
दृष्ट्वाभिलप्य परितोष्य च सेवया त्वं
नाबोधि यत्सुखमबोधि तदात्मतत्त्वम् ।
यद्दर्शनोद्यमत एव हनूमता तां
त्वत्तोऽपि सेव्यचरणां क्षितिजामुपासे ॥१४॥
த்3ருஷ்ட்வாபி4லப்ய பரிதோஷ்ய
ச ஸேவயா த்வம்
நாபோதி4 யத்ஸுக2மபோதி4
ததா3த்மதத்வம் |
யத்3த3ர்சனோத்3யமத
ஏவ ஹனூமதா தாம்
த்வத்தோபி ஸேவ்யசரணாம்
க்ஷிதிஜாமுபாஸே ||14||
விளக்கவுரை:
உன்னை நேரில் கண்டும், உரையாடியும் தன் சேவையால் உன்னை மகிழ்வித்தும் கூட அனுமனால் ஆத்மதத்துவத்தை அறிய இயலவில்லை. பூஜனீயபாதங்களை உடைய பூமகளான ஸீதாதேவியைக் காண அனுமனின் மகத்தான ப்ரயத்னம் (அந்த) பரதேவதையின் அருளாலே அவனுக்கு ஆத்மஞானத்தையே அளித்தது.
उत्तीर्य सिन्धुमुपलभ्य सुतामवन्याः
निर्दग्धशात्रवपुरो निहतारिसैन्यः ।
ब्रह्मास्त्रतोऽपि हनुमानभवन्न बद्धः
किं विश्वमातृभजनात्परतोऽपि बन्धः॥१५॥
உத்தீர்ய ஸிந்து4முபலப்4ய
ஸுதாமவன்யா:
நிர்தக்3த4சாத்ரவபுரோ
நிஹதாரிஸைன்ய: |
ப்3ரம்மாஸ்த்ரதோபி ஹனூமான்
அப4வன் ந பத்3த4:
கிம் விச்வமாத்ருப4ஜனாத்
பரதோ அபி பந்த4: ||15||
விளக்கவுரை:
கடலைக்கடந்தான் அன்னை ஸீதையைக் கண்டான். லங்காபுரியை தீக்கிரையாக் கினான். சத்துரு ஸைன்னியத்தை ஹதம் செய்தான். பிரம்மஸ்திரம் கூட ஹனுமானை கட்டுப்படுத்த வில்லை. உலகமாதாவின் சேவையில் ஈடுபட்டுள்ள அவனுக்கேது பந்தங்கள்?
நூறு யோஜனை விஸ்தீர்ணமுள்ள கடலை ஹனுமான் கடந்தான். சுரசை, ஸிம்மிகை, லங்கிணி முதலியோரை வெற்றிகொண்டு லங்கைக்குள் புகுந்தான். மகத்தான முயற்சிக்குப் பிறகு அசோக வனத்தில் ஸீதாதேவியைக் கண்டான். தன்னை தாக்க வந்த ஜம்புமாலி, ஏழு மந்திரி குமாரர்கள், பஞ்ச சேனாபதிகள், ராவணனுடைய மகன் அக்ஷயகுமாரன் முதலானவரோடு பெரும் சேனையை அழிக்கிறான். தன் வாலிலிட்ட தீயைக்கொண்டு லங்காபுரியை முற்றிலும் எரிக்கிறான். இந்திரஜித் ப்ரயோகித்த பிரம்மஸ்திரத்திற்கு, ஒரு மூஹூர்த்த காலம் கட்டுப்படுகிறான். இது ராவணனை நேரில் காணவேயாகும். பிரம்மதேவர் அளித்த வரத்தால் அனுமனுக்கு எந்த அஸ்திரத்தாலும் பாதிப்பில்லை. ஒரே ஒரு முறை ப்ரம்மாஸ்திரத்திற்கு ஒர் முஹூர்த்த காலம் கட்டுப்பட வேண்டும். அதை இப்போது பயன் படுத்திக் கொள்கிறான் ஹனுமான். ராம ராவண யுத்தத்தில் இந்திரஜித் முதலானோர் தங்கள் திவ்ய அஸ்திரங்களால் ஹனுமானை ஏதும் செய்ய இயலவில்லை.
नित्यं सुषिप्तिषु परिष्वजसे राम
भूतानि किं निखिलभूतगुहाशयस्त्वम्
आसाद्य तत्प्रकटमर्थभावाप कीर्तिं
आचन्द्रतारविमलामनिलात्मजन्मा ॥१६॥
நித்யம் ஸுஷுப்திஷு
பரிஷ்வஜஸே ராம
பூ4தானி கிம் நிகி2லபூ4த-
கு3ஹாசயஸ்த்வம் |
ஆஸாத்3ய தத்ப்ரகடம்
அர்த2பாவாப கீர்திம்
ஆசந்த்3ரதாரவிமலாம்
அநிலாத்மஜன்மா ||16||
:
விளக்கவுரை:
ஹே ராம!! ஒவ்வொரு நாளும் ஸுஷுப்தி எனும் ஆழ்ந்த நித்திரை நிலையில் ஜீவன் உன்னிடத்து லயிக்கும் (ஒடுங்கும்) போது உன்னால் தழுவப்படுகிறான். ஸகல ஜீவன்களும் உன்னுள்ளே அடக்கம். உன்னால் பகிரங்கமாக ஆலிங்கனம் செய்யப்பட்ட வாயுபுத்ரனான ஹனூமான் நிர்மலமான சந்திர,, நக்ஷத்திரகணங்களுக் கொப்பான அழியாபுகழை அடைந்தான் அல்லவா?.??
மஹாபிரளய காலத்தில், ஸ்ருஷ்டி அனைத்தும் (எங்கிருந்து தோன்றினவோ) அந்த பரமாத்மவிடம் லயத்தை அடைகின்றன.
यतस्सर्वाणि भूतानि भवन्त्यादि युगागमे ।
तस्मिम्श्च प्रळयं यान्ति पुनरेव युगक्षये ॥
நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு நித்ய ப்ரளயம் ஏற்படுகிறது. ஜாக்ராவஸ்தையில், (விழித்திருக்கும் நிலையில்), எல்லா இந்திரியங்களும், புத்தியும், மனமும் செயல் படுகின்றன. அடுத்த ஸ்வப்ன அவஸ்தையில் (கனவு நிலையில்) எல்லா இந்திரியங்களும், புத்தியும் ஒடுங்கி விடுகின்றன. மனம் மட்டுமே செயல் படுகிறது. கடைசியில் ஸுஷுப்தி என்ற ஆழ்ந்த உறக்கநிலையில் மனமும் ஒடுங்கி விடுகிறது. விருப்பு, வெறுப்பு முதலிய ஏதும் இல்லாத இந்த பேரின்பநிலையிலே பரம்பொருளோடு ஜீவன் ஒன்றிவிடுகிறான்.
மகாகவி ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அருளிய ரகுவீரஸ்தவம் தொடரும்
SRI NEELAKANTA DIKSHTAR KRITHAM RAGHUVEERATSVAM
Source:- AMMAN DARSANAM-MAY 2013
டாக்டர் பீ.எஸ்.நடராஜன்
श्रीगुरुभ्यो नमः
रुद्रवीर्यसमुद्भवाय नमः
प्रस्थापिता मृगयितुं रविजेन सीतां
दूताः समं रघुकुलोद्वह यद्यमीपे ।
भारस्तथापि निहितो भवताञ्जनेये
कस्तां परां चितमवैतु परः शिवांशात् |१३|
ப்ரஸ்தா2பிதா ம்ருக3யிதும்
ரவிஜேன ஸீதாம்
தூதா: ஸமம் ரகு4குலோத்3வஹ
யத்3யமீபே
பா4ரஸ்ததா2பி நிஹிதோ
ப4வதாஞ்ஜநேயே
கஸ்தாம் பராம் சிதமவைது
பர: சிவாம்சாத் ||13||
விளக்கவுரை:
ஹே ரகுகுலதிலகனே! ஸீதா பிராட்டியை தேடிக்கண்டுபிடிக்க ஸூர்யபௌத்திரனான ஸுக்கிரீவனால் பல திக்குகளில் வானர வீரர்கள் பணிக்கப்பட்டார்கள். இருப்பினும் நீயோ, ஆஞ்ஜநேயனிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தாய். சிவாம்சமாகப் ஜனித்த அனுமனைத்தவிர வேறு எவரிடம் அதைச்செய்ய முடியும்.
பிரம்மதேவரின் ஆணைப்படி தேவேந்திரன், அக்னி, வருணன், வாயு முதலான தேவர்கள் பலமும் பராக்கிரமும் பொருந்திய பல வானர வீரர்களை பூமியில் பிறப்பித்தார்கள். ஸ்ரீமத் வால்மீகிராமாயணம் பாலகாண்டத்தில்
17-வது ஸர்கத்தில் இது விவரிக்கப் படுகிறது.
பிரம்மதேவர் சொன்னதாவது:
सत्यसन्धस्य वीरस्य सर्वेषां नो हितैषिणः ।
विष्णोस्सहायान्बलिनस्सृजस्वं कामरूपिणः।२।
நம்மனைவருக்கும் எப்போதும் நன்மையை விரும்பும் பகவான் மஹாவிஷ்ணுவிற்கு தக்க சமயத்தில் உதவியாளர்களாக செயல் பட பலம் பொருந்திதவர்களும் நினைத்த உருவத்தை எடுக்க வல்லர்களுமான அநேக (வானர) வீரர்களை பிறக்கச்செய்யுங்கள்.
(பாலகாண்டம் ஸர்கம்-17 ஸ்லோகம்-2
இந்த விருத்தாந்தம் ராமோதந்தம் பாலகாண்டத்தில் அனைவரும் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய எளிய நடையில் விளக்கப்படுகிறது.
अलं भयेनात्मयोने गच्छ देवगणैस्सह ।
अहं दाशरिथिर्भूत्वा ह्निष्यामि दशाननम् ॥
आत्मांशैश्च सुरास्सर्वे भूमौ वानररूपिणः ।
जायेरन् मम सहाय्यं कर्तुं रावणनिग्रहे ॥
अजीजनत् ततश्शक्रो वालिनं नाम वानरम् ।
सुग्रीवमपि मार्ताण्डो हनूमन्तं च मारुत: ॥
पुरैव जनयामास जाम्बवन्तं च पद्मजः ।
एवमन्ये च विबुधाः कपीनजनयन् बहून् ॥
“பிரம்மதேவனே, நீங்கள் பயமின்றி தேவர்களுடன் இருப்பிடம் செல்லுங்கள் நான் தசரதபுத்திரனாக அவதரித்து ராவணனை வதம் செய்கிறேன். தாமும், மற்ற தேவர்களும், அந்த பணியில் எனக்குதவ, பூமியில் வானர ரூபத்தில் அவதரியுங்கள்” என்று பகவான் விஷ்ணு
கூறுகிறார். இந்திரனின் அம்சமாக வாலியும், ஸூர்யனின் அம்சமாக ஸுக்ரீவனும், வாயுதேவனின் அம்சமாக அனுமனும் ஜனிக்கிறார்கள். ஜாம்பவான் பிரம்மாவின் அம்சமாக பிறக்கிறார்.. இவ்விதமே மற்ற தேவர்களும் அநேக பலம் பொருந்திய வானரர்களை உண்டாக்குகிறார்கள்.
ततो हनूमतः पाणौ ददौ रामोङ्गुलीयकम् ।
विश्वासाय च वैदेह्या तद्गृहीत्वा स निरययौ ॥
ஸ்ரீராமன் ஹனுமானின் கரங்களிலே தன் மோதிரத்தை அளிக்கிறார் ((ஸீதாதேவிக்கு நம்பிக்கை ஏற்பட)). அதை பெற்றுக்கொண்டு அனுமன் விரைகிறான்.
दृष्ट्वाभिलप्य परितोष्य च सेवया त्वं
नाबोधि यत्सुखमबोधि तदात्मतत्त्वम् ।
यद्दर्शनोद्यमत एव हनूमता तां
त्वत्तोऽपि सेव्यचरणां क्षितिजामुपासे ॥१४॥
த்3ருஷ்ட்வாபி4லப்ய பரிதோஷ்ய
ச ஸேவயா த்வம்
நாபோதி4 யத்ஸுக2மபோதி4
ததா3த்மதத்வம் |
யத்3த3ர்சனோத்3யமத
ஏவ ஹனூமதா தாம்
த்வத்தோபி ஸேவ்யசரணாம்
க்ஷிதிஜாமுபாஸே ||14||
விளக்கவுரை:
உன்னை நேரில் கண்டும், உரையாடியும் தன் சேவையால் உன்னை மகிழ்வித்தும் கூட அனுமனால் ஆத்மதத்துவத்தை அறிய இயலவில்லை. பூஜனீயபாதங்களை உடைய பூமகளான ஸீதாதேவியைக் காண அனுமனின் மகத்தான ப்ரயத்னம் (அந்த) பரதேவதையின் அருளாலே அவனுக்கு ஆத்மஞானத்தையே அளித்தது.
उत्तीर्य सिन्धुमुपलभ्य सुतामवन्याः
निर्दग्धशात्रवपुरो निहतारिसैन्यः ।
ब्रह्मास्त्रतोऽपि हनुमानभवन्न बद्धः
किं विश्वमातृभजनात्परतोऽपि बन्धः॥१५॥
உத்தீர்ய ஸிந்து4முபலப்4ய
ஸுதாமவன்யா:
நிர்தக்3த4சாத்ரவபுரோ
நிஹதாரிஸைன்ய: |
ப்3ரம்மாஸ்த்ரதோபி ஹனூமான்
அப4வன் ந பத்3த4:
கிம் விச்வமாத்ருப4ஜனாத்
பரதோ அபி பந்த4: ||15||
விளக்கவுரை:
கடலைக்கடந்தான் அன்னை ஸீதையைக் கண்டான். லங்காபுரியை தீக்கிரையாக் கினான். சத்துரு ஸைன்னியத்தை ஹதம் செய்தான். பிரம்மஸ்திரம் கூட ஹனுமானை கட்டுப்படுத்த வில்லை. உலகமாதாவின் சேவையில் ஈடுபட்டுள்ள அவனுக்கேது பந்தங்கள்?
நூறு யோஜனை விஸ்தீர்ணமுள்ள கடலை ஹனுமான் கடந்தான். சுரசை, ஸிம்மிகை, லங்கிணி முதலியோரை வெற்றிகொண்டு லங்கைக்குள் புகுந்தான். மகத்தான முயற்சிக்குப் பிறகு அசோக வனத்தில் ஸீதாதேவியைக் கண்டான். தன்னை தாக்க வந்த ஜம்புமாலி, ஏழு மந்திரி குமாரர்கள், பஞ்ச சேனாபதிகள், ராவணனுடைய மகன் அக்ஷயகுமாரன் முதலானவரோடு பெரும் சேனையை அழிக்கிறான். தன் வாலிலிட்ட தீயைக்கொண்டு லங்காபுரியை முற்றிலும் எரிக்கிறான். இந்திரஜித் ப்ரயோகித்த பிரம்மஸ்திரத்திற்கு, ஒரு மூஹூர்த்த காலம் கட்டுப்படுகிறான். இது ராவணனை நேரில் காணவேயாகும். பிரம்மதேவர் அளித்த வரத்தால் அனுமனுக்கு எந்த அஸ்திரத்தாலும் பாதிப்பில்லை. ஒரே ஒரு முறை ப்ரம்மாஸ்திரத்திற்கு ஒர் முஹூர்த்த காலம் கட்டுப்பட வேண்டும். அதை இப்போது பயன் படுத்திக் கொள்கிறான் ஹனுமான். ராம ராவண யுத்தத்தில் இந்திரஜித் முதலானோர் தங்கள் திவ்ய அஸ்திரங்களால் ஹனுமானை ஏதும் செய்ய இயலவில்லை.
नित्यं सुषिप्तिषु परिष्वजसे राम
भूतानि किं निखिलभूतगुहाशयस्त्वम्
आसाद्य तत्प्रकटमर्थभावाप कीर्तिं
आचन्द्रतारविमलामनिलात्मजन्मा ॥१६॥
நித்யம் ஸுஷுப்திஷு
பரிஷ்வஜஸே ராம
பூ4தானி கிம் நிகி2லபூ4த-
கு3ஹாசயஸ்த்வம் |
ஆஸாத்3ய தத்ப்ரகடம்
அர்த2பாவாப கீர்திம்
ஆசந்த்3ரதாரவிமலாம்
அநிலாத்மஜன்மா ||16||
:
விளக்கவுரை:
ஹே ராம!! ஒவ்வொரு நாளும் ஸுஷுப்தி எனும் ஆழ்ந்த நித்திரை நிலையில் ஜீவன் உன்னிடத்து லயிக்கும் (ஒடுங்கும்) போது உன்னால் தழுவப்படுகிறான். ஸகல ஜீவன்களும் உன்னுள்ளே அடக்கம். உன்னால் பகிரங்கமாக ஆலிங்கனம் செய்யப்பட்ட வாயுபுத்ரனான ஹனூமான் நிர்மலமான சந்திர,, நக்ஷத்திரகணங்களுக் கொப்பான அழியாபுகழை அடைந்தான் அல்லவா?.??
மஹாபிரளய காலத்தில், ஸ்ருஷ்டி அனைத்தும் (எங்கிருந்து தோன்றினவோ) அந்த பரமாத்மவிடம் லயத்தை அடைகின்றன.
यतस्सर्वाणि भूतानि भवन्त्यादि युगागमे ।
तस्मिम्श्च प्रळयं यान्ति पुनरेव युगक्षये ॥
நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு நித்ய ப்ரளயம் ஏற்படுகிறது. ஜாக்ராவஸ்தையில், (விழித்திருக்கும் நிலையில்), எல்லா இந்திரியங்களும், புத்தியும், மனமும் செயல் படுகின்றன. அடுத்த ஸ்வப்ன அவஸ்தையில் (கனவு நிலையில்) எல்லா இந்திரியங்களும், புத்தியும் ஒடுங்கி விடுகின்றன. மனம் மட்டுமே செயல் படுகிறது. கடைசியில் ஸுஷுப்தி என்ற ஆழ்ந்த உறக்கநிலையில் மனமும் ஒடுங்கி விடுகிறது. விருப்பு, வெறுப்பு முதலிய ஏதும் இல்லாத இந்த பேரின்பநிலையிலே பரம்பொருளோடு ஜீவன் ஒன்றிவிடுகிறான்.
மகாகவி ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அருளிய ரகுவீரஸ்தவம் தொடரும்