Post by radha on Apr 21, 2013 10:46:01 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
SOURCE:-AMMAN DARSANAM
டாக்டர் பீ.எஸ்.நடராஜன்
श्रीगुरुभ्यो नमः
दुःखेनोपार्ज्यन्ते पाल्यन्ते
प्र्रत्यहं च लाल्यन्ते ।
वामाः स्त्रियो विमूढैः
उपभुञ्जानाः सुखं द्विगुणम् ॥53॥
துக்கே2னோபார்ஜ்யந்தே பால்யந்தே ப்ரத்யஹம் ச லால்யந்தே2 |
வாமா: ஸ்த்ரியோ விமூடை3:
உபபுஞ்ஜமானா: ஸுக2ம் த்3விகுணம்
விளக்கவுரை:
மதியீனர்கள் மிக கஷ்டப்பட்டு, செலவிட்டு அனுதினமும் அழகிய மங்கயரை (விலைமாதரை) போற்றிப் போஷிக்கிறார்கள். ரமிக்கிறார்கள் அந்த மங்கையரோ இந்த மூடர்கள் செலவில் இரட்டிப்பு இன்பத்தை அனுபவிக் கிறார்கள்.
अश्नीत पिबत खादत जागृत
संविशत चलत तिष्ठत वा ।
सकृदपि चिन्तयताह्नः
सावधिको देहबन्ध इति ॥54॥
அச்னீத பிப3த கா2த3த ஜாக்ருத
ஸம்விசத சலத திஷ்ட2த வா |
ஸக்ருத3பி சிந்தயதாஹ்ன:
ஸாவதி4கோ தே3ஹபந்த3 இதி ||54||
உண்ணுதல், அருந்துதல, சவைத்தல் (கடித்தல்), விழித்திருத்தல், உறங்குதல், செல்லுதல், அசையாது இருத்தல், முதலிய அனைத்தும் ஒருபோது நன்கு சிந்திக்குங்கால், இவை சரீரத்தையே சார்ந்தவை, வரம்புக்கு உட்பட்டவை என்பது தௌவாகிறது.
किं विजितया पृथिव्या
किं काञ्चनभूभृता करस्थेन ।
किं दिव्याभिः स्त्रीभिः
मर्तव्ये ब्रह्मणा लिखिते ॥55॥
கிம் விஜிதயா ப்ருதி2வ்யா
கிம் காஞ்சனபூ4ப்4ருதா கரஸ்தே2ன |
கிம் தி3வ்யாபி:4 ஸ்த்ரீபி:4
மர்தவ்யே ப்3ரம்மணா லிகி2தே ||55||
விளக்கவுரை:
வெல்லப்பட்ட ஒரு நாடே நம் வசம் இருந்தென்ன? ஒரு தங்க மலையே நம் கைவசம் இருந்தென்ன? அப்ஸரஸ மங்கையரே நம்மோடு இருந்தால் என்ன? பிரம்ம தேவன் எழுதியபடி மரிப்பது திண்ணம் அன்றோ!
जीवतिकतिचिन्निमिषान्
कतिचित्तेषु श्रुतीरधीत इव
तावत्येवाकुलयति
तन्त्राणि नवानि चातनुते ॥56॥
கதிசித் நிமிஷான்
கதிசித் தேஷு ச்ருதீரதீ4த இதி
தாவத்யேவாகுலயதி
தந்த்ராணி நவானி சாதனுதே ||56||
விளக்கவுரை:
ஒருவன் வாழ்வது சில நிமிடங்களே. (மனிதனின் ஆயுள, கால அளவில் மிகக் குறுகியதே என்பது பொருள்.) இதில் ஒரு சிறு பகுதியை வேத, சாத்திரங்களை (பெயரளவிலேயே) கற்கச் செலவிடுகிறான். புதிய நூல்களை உருவாக்கும் பெயரில் உள்ளதை குழப்பி விடுகிறான். தற்காலத்தில் கூட சில உபன்யாஸகர்கள் சம்பந்தமற்ற தம் சொந்தக் கருத்துகளை புகுத்தி குழப்பி விடுகின்றனர்.
स्वल्पो जीवनकालः
स्वल्पा धीः परिचयः स्वल्पः ।
तदपि तरेम कथंचित्
श्रुतयो यदि नोपजायन्ते ॥57॥
ஸ்வல்போ ஜீவனகால:
ஸ்வல்பா தீ:4 பரிசய: ஸ்வல்ப: |
தத3பி தரேம கத2ம்சித்
ச்ருதயோ யதி3 நோபஜாயந்தே ||57||
விளக்கவுரை:
ஆயுட்காலமோ குறுகியது; அறிவும் சிறிதளவே; அனுபவமும் மிகக் குறைவு. இருப்பினும் எப்படியாவது வாழ்கையை கடப்போம் வேதங்கள் இல்லாமலிருந்தால். வேதங்களில் வரை அறுக்கப்பட்ட நியதிப்படி வாழ்வதே பிறவிக்கடலைத் தாண்ட ஹேதுவாகும்.
कुतं आगतं न जाने क्व नु वा
गन्तव्यमिदमपि न जाने ।
संचरसि क्वेदानीं
संसारपथे महातमसि ॥58॥
குதம் ஆகத3ம் ந ஜானே க்வ நு வா
க3ந்தவ்யமித3மபி ந ஜானே |
ஸம்சரஸி க்வேதா3னீம்
ஸம்ஸாரபதே2 மஹாதமஸி ||58||
விளக்கவுரை:
எங்கிருந்து வந்தாய் என்பதை நீ அறியாய். எங்கு போகவேண்டும் என்பதையும் நீ அறிய மாட்டாய். தற்போது ஸ்ம்ஸாரமெனும் வாழ்க்கைப் பாதையில், மாபெரும் (அஞ்ஞானமெனும்) இருளில் நீ சென்றுகொண்டிருக்கிறாய்.
तमसावृताश्चरन्तः सविधे
दूरे च नावयन्त्यर्थान् ।
अवयन्ति तु विस्पष्टं
तडिताभिहते शिरसि मूढाः ॥59॥
தமஸாவ்ருதாஸ்சரந்த: ஸவிதே4
தூ3ரே ச நாவயந்த்யர்தா2ன் |
அவயந்தி து விஸ்பஷ்டம்
தடி3தாபி4ஹதே சிரஸி மூடா4: ||59||
விளக்கவுரை:
அஞ்ஞான இருளில் சென்று கொண்டிருப்பவர்கள் அருகாமையிலோ அல்லது தூரத்திலோ உள்ள பொருள்களை, பார்க்கவோ உணரவோ முடிவதில்லை. ஆனால் தன் தலையில் மின்னல் தாக்கும்போது இந்த மூடர்கள் அவை அனைத்தையும் மிகத்தௌவாக உணர்கிறார்கள் (கண்டு கொள்கிறார்கள்).
निमिषयन्त्यत्र तरुण्यस्तत्र
तरुण्यो न निमिषन्ति ।
ईदृक्षो हि विशेषः स्वर्गः
स्वर्ग इति किं तत्र ॥60॥
நிமிஷயந்த்யத்ர தருண்யஸ்தத்ர
தருண்யோ ந நிமிஷந்தி |
ஈத்3ருக்ஷோ ஹி விஸேஷ: ஸ்வர்க3:
ஸ்வர்க3 இதி கிம் தத்ர ||60||
விளக்கவுரை:
பூவுலகில் இளம் மங்கையர் விழிகளை இமைக்கிறார்கள். ஆனால் ஸ்வர்கத்தில் விண்ணுலக மங்கையர் விழிகளை இமைப்பதில்லை. இது ஒன்றே விசேஷம் அல்லது வித்தியாசம். ஸ்வர்கம! ஸ்வர்கம்! என்கிறார்களே, வேறென்ன உள்ளது ஸ்வர்கத்தில்? வைராக்கிய சீலன் சுக போகங்களை நாடாமல், முத்கியையே விரும்புகிறான்.
कोपो मैत्रावरुणेः
शापो वा तार्किकस्य मुनेः ।
संस्मर्यते यदि सकृत्
शत्रोरपि नास्तु शक्रपदम् ॥61॥
கோபோ மைத்ராவருணே:
சாபோ வா தார்கிகஸ்ய முனே:
ஸம்ஸ்மர்யதே யதி3 ஸக்ருத்
சத்ரோரபி நாஸ்து சக்ரபத3ம் ||61||
விளக்கவுரை:
அகஸ்திய (மைத்ராவருணி) மஹரிஷியின் கோபத்தையும், சகல சாத்திர வித்பன்னரான கௌதம மஹரிஷியின் சாபத்தையும் எப்போதாவது நினைத்து பார்க்கும்போது, நம் பரம விரோதிக்குக்கூட இந்திரனின் பதவி வேண்டவே வேண்டாம்.
நூறு அச்வமேத யாகங்கள் செய்த நகுஷ மன்னன் இந்திரபதவியை பெற்றான். நியதிப்படி ஸப்த ரிஷிகளால் சுமக்கப்பட்ட பல்லக்கில் செல்லும்போது அகஸ்திய முனிவரின் குள்ள உருவத்தின் காரணமாக பல்லக்கு வேகமாகச் செல்ல முடியவில்லை. இந்திராணியை அடைய அவசரப்பட்ட நகுஷன் அகஸ்தியரை நோக்கி “ஸர்ப்ப, ஸர்ப்ப” என்று விளித்தான். வடமொழியில் ஸர்ப்ப என்பது சீக்கிரம் என்றும் பொருள் படும். சினங்கொண்ட அகஸ்திய மஹரிஷி அவனை, ஸர்ப்போ பவ (ஸர்ப்பமாகக் கடவாய்) என்று சபித்துவிட்டார். கீழே பூவுலகத்தில் விழுந்த நகுஷன் அநேக ஆண்டுகளுக்கு பின் சாபவிமோசனம் அடைந்தான். மஹாகவி காளிதாஸன் தம் ரகுவம்சமஹாகாவியத்தில்
भ्रूभेदमात्रेण पथान्मघोनः
प्रभ्रम्शयां यो नकुषं चकार ।
“புருவத்தை சற்றே நெறித்த மாத்திரத்தில் எவர் நகுஷனை இந்திர பதவியிலிருந்து வீழ்த்தி விட்டாரோ” என்று அகஸ்தியரின் மஹிமையை விளக்குகிறார்.
கௌதம மஹரிஷியின் பத்தினியான அகல்யையிடம் மோகம் கொண்ட இந்திரன், ரிஷி இல்லாத சமயம் அவர் உருவத்தை கொண்டு அகல்யயை பெண்டாடுகிறான். அவன் திரும்புமுன் கௌதமர் ஆச்ரமத்திற்கு வந்து விடவே அவர் கோபத்திற்காளாகிறான். கௌதமர், இந்திரனை நோக்கி, ஆயிரம் கண்கள் உன் உடலில் தோன்றக்கடவது என்று சபித்து விடுகிறார்.
மகாகவி ஸ்ரீ நீலகண்டரின் வைராக்ய சதகம் தொடரும்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
SOURCE:-AMMAN DARSANAM
டாக்டர் பீ.எஸ்.நடராஜன்
श्रीगुरुभ्यो नमः
दुःखेनोपार्ज्यन्ते पाल्यन्ते
प्र्रत्यहं च लाल्यन्ते ।
वामाः स्त्रियो विमूढैः
उपभुञ्जानाः सुखं द्विगुणम् ॥53॥
துக்கே2னோபார்ஜ்யந்தே பால்யந்தே ப்ரத்யஹம் ச லால்யந்தே2 |
வாமா: ஸ்த்ரியோ விமூடை3:
உபபுஞ்ஜமானா: ஸுக2ம் த்3விகுணம்
விளக்கவுரை:
மதியீனர்கள் மிக கஷ்டப்பட்டு, செலவிட்டு அனுதினமும் அழகிய மங்கயரை (விலைமாதரை) போற்றிப் போஷிக்கிறார்கள். ரமிக்கிறார்கள் அந்த மங்கையரோ இந்த மூடர்கள் செலவில் இரட்டிப்பு இன்பத்தை அனுபவிக் கிறார்கள்.
अश्नीत पिबत खादत जागृत
संविशत चलत तिष्ठत वा ।
सकृदपि चिन्तयताह्नः
सावधिको देहबन्ध इति ॥54॥
அச்னீத பிப3த கா2த3த ஜாக்ருத
ஸம்விசத சலத திஷ்ட2த வா |
ஸக்ருத3பி சிந்தயதாஹ்ன:
ஸாவதி4கோ தே3ஹபந்த3 இதி ||54||
உண்ணுதல், அருந்துதல, சவைத்தல் (கடித்தல்), விழித்திருத்தல், உறங்குதல், செல்லுதல், அசையாது இருத்தல், முதலிய அனைத்தும் ஒருபோது நன்கு சிந்திக்குங்கால், இவை சரீரத்தையே சார்ந்தவை, வரம்புக்கு உட்பட்டவை என்பது தௌவாகிறது.
किं विजितया पृथिव्या
किं काञ्चनभूभृता करस्थेन ।
किं दिव्याभिः स्त्रीभिः
मर्तव्ये ब्रह्मणा लिखिते ॥55॥
கிம் விஜிதயா ப்ருதி2வ்யா
கிம் காஞ்சனபூ4ப்4ருதா கரஸ்தே2ன |
கிம் தி3வ்யாபி:4 ஸ்த்ரீபி:4
மர்தவ்யே ப்3ரம்மணா லிகி2தே ||55||
விளக்கவுரை:
வெல்லப்பட்ட ஒரு நாடே நம் வசம் இருந்தென்ன? ஒரு தங்க மலையே நம் கைவசம் இருந்தென்ன? அப்ஸரஸ மங்கையரே நம்மோடு இருந்தால் என்ன? பிரம்ம தேவன் எழுதியபடி மரிப்பது திண்ணம் அன்றோ!
जीवतिकतिचिन्निमिषान्
कतिचित्तेषु श्रुतीरधीत इव
तावत्येवाकुलयति
तन्त्राणि नवानि चातनुते ॥56॥
கதிசித் நிமிஷான்
கதிசித் தேஷு ச்ருதீரதீ4த இதி
தாவத்யேவாகுலயதி
தந்த்ராணி நவானி சாதனுதே ||56||
விளக்கவுரை:
ஒருவன் வாழ்வது சில நிமிடங்களே. (மனிதனின் ஆயுள, கால அளவில் மிகக் குறுகியதே என்பது பொருள்.) இதில் ஒரு சிறு பகுதியை வேத, சாத்திரங்களை (பெயரளவிலேயே) கற்கச் செலவிடுகிறான். புதிய நூல்களை உருவாக்கும் பெயரில் உள்ளதை குழப்பி விடுகிறான். தற்காலத்தில் கூட சில உபன்யாஸகர்கள் சம்பந்தமற்ற தம் சொந்தக் கருத்துகளை புகுத்தி குழப்பி விடுகின்றனர்.
स्वल्पो जीवनकालः
स्वल्पा धीः परिचयः स्वल्पः ।
तदपि तरेम कथंचित्
श्रुतयो यदि नोपजायन्ते ॥57॥
ஸ்வல்போ ஜீவனகால:
ஸ்வல்பா தீ:4 பரிசய: ஸ்வல்ப: |
தத3பி தரேம கத2ம்சித்
ச்ருதயோ யதி3 நோபஜாயந்தே ||57||
விளக்கவுரை:
ஆயுட்காலமோ குறுகியது; அறிவும் சிறிதளவே; அனுபவமும் மிகக் குறைவு. இருப்பினும் எப்படியாவது வாழ்கையை கடப்போம் வேதங்கள் இல்லாமலிருந்தால். வேதங்களில் வரை அறுக்கப்பட்ட நியதிப்படி வாழ்வதே பிறவிக்கடலைத் தாண்ட ஹேதுவாகும்.
कुतं आगतं न जाने क्व नु वा
गन्तव्यमिदमपि न जाने ।
संचरसि क्वेदानीं
संसारपथे महातमसि ॥58॥
குதம் ஆகத3ம் ந ஜானே க்வ நு வா
க3ந்தவ்யமித3மபி ந ஜானே |
ஸம்சரஸி க்வேதா3னீம்
ஸம்ஸாரபதே2 மஹாதமஸி ||58||
விளக்கவுரை:
எங்கிருந்து வந்தாய் என்பதை நீ அறியாய். எங்கு போகவேண்டும் என்பதையும் நீ அறிய மாட்டாய். தற்போது ஸ்ம்ஸாரமெனும் வாழ்க்கைப் பாதையில், மாபெரும் (அஞ்ஞானமெனும்) இருளில் நீ சென்றுகொண்டிருக்கிறாய்.
तमसावृताश्चरन्तः सविधे
दूरे च नावयन्त्यर्थान् ।
अवयन्ति तु विस्पष्टं
तडिताभिहते शिरसि मूढाः ॥59॥
தமஸாவ்ருதாஸ்சரந்த: ஸவிதே4
தூ3ரே ச நாவயந்த்யர்தா2ன் |
அவயந்தி து விஸ்பஷ்டம்
தடி3தாபி4ஹதே சிரஸி மூடா4: ||59||
விளக்கவுரை:
அஞ்ஞான இருளில் சென்று கொண்டிருப்பவர்கள் அருகாமையிலோ அல்லது தூரத்திலோ உள்ள பொருள்களை, பார்க்கவோ உணரவோ முடிவதில்லை. ஆனால் தன் தலையில் மின்னல் தாக்கும்போது இந்த மூடர்கள் அவை அனைத்தையும் மிகத்தௌவாக உணர்கிறார்கள் (கண்டு கொள்கிறார்கள்).
निमिषयन्त्यत्र तरुण्यस्तत्र
तरुण्यो न निमिषन्ति ।
ईदृक्षो हि विशेषः स्वर्गः
स्वर्ग इति किं तत्र ॥60॥
நிமிஷயந்த்யத்ர தருண்யஸ்தத்ர
தருண்யோ ந நிமிஷந்தி |
ஈத்3ருக்ஷோ ஹி விஸேஷ: ஸ்வர்க3:
ஸ்வர்க3 இதி கிம் தத்ர ||60||
விளக்கவுரை:
பூவுலகில் இளம் மங்கையர் விழிகளை இமைக்கிறார்கள். ஆனால் ஸ்வர்கத்தில் விண்ணுலக மங்கையர் விழிகளை இமைப்பதில்லை. இது ஒன்றே விசேஷம் அல்லது வித்தியாசம். ஸ்வர்கம! ஸ்வர்கம்! என்கிறார்களே, வேறென்ன உள்ளது ஸ்வர்கத்தில்? வைராக்கிய சீலன் சுக போகங்களை நாடாமல், முத்கியையே விரும்புகிறான்.
कोपो मैत्रावरुणेः
शापो वा तार्किकस्य मुनेः ।
संस्मर्यते यदि सकृत्
शत्रोरपि नास्तु शक्रपदम् ॥61॥
கோபோ மைத்ராவருணே:
சாபோ வா தார்கிகஸ்ய முனே:
ஸம்ஸ்மர்யதே யதி3 ஸக்ருத்
சத்ரோரபி நாஸ்து சக்ரபத3ம் ||61||
விளக்கவுரை:
அகஸ்திய (மைத்ராவருணி) மஹரிஷியின் கோபத்தையும், சகல சாத்திர வித்பன்னரான கௌதம மஹரிஷியின் சாபத்தையும் எப்போதாவது நினைத்து பார்க்கும்போது, நம் பரம விரோதிக்குக்கூட இந்திரனின் பதவி வேண்டவே வேண்டாம்.
நூறு அச்வமேத யாகங்கள் செய்த நகுஷ மன்னன் இந்திரபதவியை பெற்றான். நியதிப்படி ஸப்த ரிஷிகளால் சுமக்கப்பட்ட பல்லக்கில் செல்லும்போது அகஸ்திய முனிவரின் குள்ள உருவத்தின் காரணமாக பல்லக்கு வேகமாகச் செல்ல முடியவில்லை. இந்திராணியை அடைய அவசரப்பட்ட நகுஷன் அகஸ்தியரை நோக்கி “ஸர்ப்ப, ஸர்ப்ப” என்று விளித்தான். வடமொழியில் ஸர்ப்ப என்பது சீக்கிரம் என்றும் பொருள் படும். சினங்கொண்ட அகஸ்திய மஹரிஷி அவனை, ஸர்ப்போ பவ (ஸர்ப்பமாகக் கடவாய்) என்று சபித்துவிட்டார். கீழே பூவுலகத்தில் விழுந்த நகுஷன் அநேக ஆண்டுகளுக்கு பின் சாபவிமோசனம் அடைந்தான். மஹாகவி காளிதாஸன் தம் ரகுவம்சமஹாகாவியத்தில்
भ्रूभेदमात्रेण पथान्मघोनः
प्रभ्रम्शयां यो नकुषं चकार ।
“புருவத்தை சற்றே நெறித்த மாத்திரத்தில் எவர் நகுஷனை இந்திர பதவியிலிருந்து வீழ்த்தி விட்டாரோ” என்று அகஸ்தியரின் மஹிமையை விளக்குகிறார்.
கௌதம மஹரிஷியின் பத்தினியான அகல்யையிடம் மோகம் கொண்ட இந்திரன், ரிஷி இல்லாத சமயம் அவர் உருவத்தை கொண்டு அகல்யயை பெண்டாடுகிறான். அவன் திரும்புமுன் கௌதமர் ஆச்ரமத்திற்கு வந்து விடவே அவர் கோபத்திற்காளாகிறான். கௌதமர், இந்திரனை நோக்கி, ஆயிரம் கண்கள் உன் உடலில் தோன்றக்கடவது என்று சபித்து விடுகிறார்.
மகாகவி ஸ்ரீ நீலகண்டரின் வைராக்ய சதகம் தொடரும்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM