Post by radha on Apr 18, 2013 7:29:51 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA;,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
रामो राजमणिः सदा विजयते रामं रमेशं भजे
रामेणाभिहता निशाचरचमूः रामाय तस्मै नमः ।
रामान्नास्ति परायणंपरतरं रामस्य दासोस्म्यहं
रामे चित्तलयस्सदा भवतु मे भो राम मामुद्धर ॥
Raamo Raja-Mannih Sadaa Vijayate Raamam Ramesham Bhaje
Raamenna-Abhihataa Nishaacara-Camuuh Raamaaya Tasmai Namah|
Raamaan-Naasti Paraayannam-Parataram Raamasya Daasosmy-Aham
Raame Citta-Layas-Sadaa Bhavatu Me Bho Raama Maam-Uddhara ||
Meaning:
1: I contemplate on Sri Rama, Who is the Jewel among the Kings, Who Always Emerges Victorious, and Who is the Lord of Sita Devi.
2: I Salute Sri Rama who Destroyed the mighty Armies of the Demons.
3: There is no greater Refuge than Sri Rama. I am a humble Servant of Sri Rama.
4: Let my mind ever Meditate on Rama. O Sri Rama. Kindly grant me Salvation.
ராம நவமி .. வழிபடும் முறையும் சிறப்பும்!
ஏப்ரல் 18,2013
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால் தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.
வழிபடும் முறை: ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.
பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
रामो राजमणिः सदा विजयते रामं रमेशं भजे
रामेणाभिहता निशाचरचमूः रामाय तस्मै नमः ।
रामान्नास्ति परायणंपरतरं रामस्य दासोस्म्यहं
रामे चित्तलयस्सदा भवतु मे भो राम मामुद्धर ॥
Raamo Raja-Mannih Sadaa Vijayate Raamam Ramesham Bhaje
Raamenna-Abhihataa Nishaacara-Camuuh Raamaaya Tasmai Namah|
Raamaan-Naasti Paraayannam-Parataram Raamasya Daasosmy-Aham
Raame Citta-Layas-Sadaa Bhavatu Me Bho Raama Maam-Uddhara ||
Meaning:
1: I contemplate on Sri Rama, Who is the Jewel among the Kings, Who Always Emerges Victorious, and Who is the Lord of Sita Devi.
2: I Salute Sri Rama who Destroyed the mighty Armies of the Demons.
3: There is no greater Refuge than Sri Rama. I am a humble Servant of Sri Rama.
4: Let my mind ever Meditate on Rama. O Sri Rama. Kindly grant me Salvation.
ராம நவமி .. வழிபடும் முறையும் சிறப்பும்!
ஏப்ரல் 18,2013
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால் தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.
வழிபடும் முறை: ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.
பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM