|
Bakthi
Apr 3, 2013 9:31:32 GMT 5.5
Post by Sumi on Apr 3, 2013 9:31:32 GMT 5.5
படித்ததில் பிடித்தது
காஞ்சி ஸ்ரீ மடத்தில் நம் எல்லோருக்கும் பழக்கப்பட்ட வாசகம்
மற்றவர்களின் பக்தியை விட என் பக்தி உயர்ந்ததா தாழ்ந்ததா என்பதை பற்றியெல்லாம் எனக்கு அக்கரையில்லை. ஆனால் எனக்கு எல்லாம் நீங்களே!
பெரியவாள் நம்மோடு இருகின்றார் என்ற எண்ணத்தாலேயே மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்ற அகங்காரம் தோன்ற தொடங்கிவிட்டது. இல்லா விட்டால் யார் சிறந்த பெரியவாள் பக்தர் என்பதை பற்றி விவாதம் நிகழ்த்துவோமா என்ன.
மஹா பெரியவாளின் மேல் உள்ள பக்தியின் காரணமாகவே நம் மனதில் நாம் தான் உயர்ந்த பெரியவாள் பக்தர்கள் என்ற அகங்காரம் தோன்றுமானால் அந்த அகங்காரமும் போகவும் பெரியவாளையே பிராதிப்போம் .
என் தெய்வம், கண்கண்ட தெய்வமே, கலியுக தெய்வமே, பிரத்யக்ஷ தெய்வமே, எங்குல தெய்வமே, தெய்வதிற்க்கெல்லாம் தெய்வமே, எங்களை விட்டு வேறெங்கும் செல்லாமல் நேரிலிருந்து எம்மை வழி நடத்தியது போல் இனி விண்ணிலிருந்து வழி நடத்துங்கள்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
|
|
|
Bakthi
Apr 3, 2013 9:45:10 GMT 5.5
Post by kramans on Apr 3, 2013 9:45:10 GMT 5.5
Good to read
|
|