tks
New Member
Posts: 20
|
Post by tks on Mar 16, 2013 5:04:20 GMT 5.5
கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன், காஞ்சிமுனிவர் யாரென்று கண்டு கொண்டேன்.
அகழ்வோரையும் தாங்கும்..அருமை நிலமல்ல, கருணை வெள்ளம்தான்.....அலைகடல் நீரல்ல, தீராவினையை சுட்டெரிக்கும்..அனலெரி நெருப்பல்ல, இன்னருள் இனிமைதரும்....அசையும் காற்றல்ல. வரம்பில்லா ஞானப்பெருவெளி..அளவற்ற ஆகாயமல்ல.
பஞ்சபூதம் அனைத்தையும் கடந்த பரப்ரம்மம் அழிவுற்ற நமக்கருள பஞ்சைஉடலெடுத்து காஞ்சிநகரமர்ந்து பக்தியுடன் மறைஞானம் புகட்டவந்தது
|
|
|
Post by Sumi on Mar 16, 2013 10:45:44 GMT 5.5
Very nice. Thanks for the post.
|
|
|
Post by kramans on Mar 16, 2013 21:17:40 GMT 5.5
Nicely compiled!!!!
|
|
|
Post by K Narayanan on Mar 18, 2013 19:15:54 GMT 5.5
Very nicely compiled . Expect much more
|
|