Post by Kanchi Periva on Feb 20, 2013 0:06:23 GMT 5.5
We are pleased to post this beautiful tamil poem on Periva, which was shared with us on email by the composer - Sri S Ravisankar, K K Nagar, Chennai. We place on record our sincere thanks and appreciation for this great piece of work.
------------------------------------------------------------------------------
Mahaperiava Saranam.
By the grace of H.H. Mahaperiava i am blessed to scribble few more thoughts where always we all surrender to periava as Adisankara avathar .
_______________________________________
அத்வைதம சத்யமென , தத்துவத்தை எடுத்துரைக்க ,
ஆறு வயது பாலகனாய் ,பூர்னா ஆறு நதிக்கரையில் ;
அன்னையின் அடி வணங்கி , காலடியில் முதலடியை ,
காலடியாய் எடுத்து வைத்து பவனி வந்த பாலகனிவர்||
அறியாப்பருவத்திலே அத்வைதத்தின் உட்பொருளை ,
புண்ணிய பூமியில் ,ஆணி வேராய் ஆழமாக நட்டுவைத்து ,
எண்ணிய காரியம் ஈடேற, நாலு திக்குகளிலும் நன்மை பயக்க ,
குரு பரம்பரையை , நாலெட்டு வயதினிலேவிட்டுச்சென்றார்ஆதிசங்கரர்||
ஈராறு வயதினிலே தவமிருந்து ஈன்றெடுத்த அன்பு அன்னையை ,
கண்ணீர் மல்க தவிக்கவிட்டு ,மானசீகமாய் மனதால் கரம்குவித்து ;
தண்ணீரிலே மூழ்கி கலவையிலே காவியுடுத்தார் ,தண்டமெடுத்தார்
சந்திரசேகரறாய் மறுபிறவி ஆதிசங்கரர் - அவதார புருஷனிவர் ||
ஆணிவேரும் ஆலமரமாய் ,விழுதுகள் தழைத்திட தரணியில் ,
கதிரவனுக்கு முன் தான் எழுந்து ,வளர்மதியும் முகத்தில் ஆட ;
தன் கடமைகளை பிறருக்காக ,நித்தம் நித்தம் அக சுத்தமுடன் ,
எல்லோரும் உய்விக்க அரும்தவம் செய்யும் நடமாடும் தெய்வமிவர்||
முதிந்தோர், நலிந்தோரென அனைவருமே ஆனந்தமாய் கும்பிட ,
அடியார் தோள் மீது ஆரவாரமாய் பவனிவரும் ஆனந்த உற்சவராய் |
தள்ளாத வயதிலும் ,தள்ளுவண்டியும் ,தன் அடிசுவடுகளுமே வாகனமாய் ,
தண்ணீரில்லா பூமியிலும் , காடு மேடுகளிலும் தங்குமிடமைத்து ;
கண்ணீர் மல்க வரும் பக்தர்க்கும் ,பாமரர்க்கும் அருள்பாலித்து ,
சென்ற இடமெல்லாம் சிறப்புறச்செய்த மாமுனிவர் ,தெய்வமிவர்||
சாரல் மழையின் வானவில்லாய் , மாமேதைகளும் வந்து வணங்கிட,
தென்றலின் காற்றாய் பக்தனும் பரவசமாய் அங்கு பரமனைப்பார்க்க |
சூரியனின் கதிரொளியாய் யாவர்க்கும் கருணை மழை பொழிந்து ,
வந்த வேலை முடிந்ததென , சதமாண்டு இவ்வுலகில் ஒளிவீசி ;
புண்ணிய மண்ணில் மறைந்த, குடத்திலிட்ட அகல்விளக்காணார் ||
இன்றும் என்றும் முவ்வுலகிலும் நின் அடி போற்றி /
இந்த பக்தனும் கரையேற வழி வகுப்பாய் எங்கள் தெய்வமே போற்றி//
_____________________________________________________
S.Ravisankar K.K.Nagar Chennai. (Forgive for few Tamil spelling mistakes)
1) valarmathi mugathilaada......valarmathi is like smiling face bottom 1/3 of a globe or
Early morning moon reflects so nicely on His face.
2) vaanavillai valaindu..........vaanavil in bent form is beautiful ,similarly any great
Educated person stands in Periava Sannadhi stands half bent top half of body.
3) agal vilkkaanaar.........Agal vilakku inside Kudam will not be seen, but the lovely Light
Is seen all around. Vilakkaanaar ....there is a spelling mistake noticed later.
------------------------------------------------------------------------------
Mahaperiava Saranam.
By the grace of H.H. Mahaperiava i am blessed to scribble few more thoughts where always we all surrender to periava as Adisankara avathar .
_______________________________________
அத்வைதம சத்யமென , தத்துவத்தை எடுத்துரைக்க ,
ஆறு வயது பாலகனாய் ,பூர்னா ஆறு நதிக்கரையில் ;
அன்னையின் அடி வணங்கி , காலடியில் முதலடியை ,
காலடியாய் எடுத்து வைத்து பவனி வந்த பாலகனிவர்||
அறியாப்பருவத்திலே அத்வைதத்தின் உட்பொருளை ,
புண்ணிய பூமியில் ,ஆணி வேராய் ஆழமாக நட்டுவைத்து ,
எண்ணிய காரியம் ஈடேற, நாலு திக்குகளிலும் நன்மை பயக்க ,
குரு பரம்பரையை , நாலெட்டு வயதினிலேவிட்டுச்சென்றார்ஆதிசங்கரர்||
ஈராறு வயதினிலே தவமிருந்து ஈன்றெடுத்த அன்பு அன்னையை ,
கண்ணீர் மல்க தவிக்கவிட்டு ,மானசீகமாய் மனதால் கரம்குவித்து ;
தண்ணீரிலே மூழ்கி கலவையிலே காவியுடுத்தார் ,தண்டமெடுத்தார்
சந்திரசேகரறாய் மறுபிறவி ஆதிசங்கரர் - அவதார புருஷனிவர் ||
ஆணிவேரும் ஆலமரமாய் ,விழுதுகள் தழைத்திட தரணியில் ,
கதிரவனுக்கு முன் தான் எழுந்து ,வளர்மதியும் முகத்தில் ஆட ;
தன் கடமைகளை பிறருக்காக ,நித்தம் நித்தம் அக சுத்தமுடன் ,
எல்லோரும் உய்விக்க அரும்தவம் செய்யும் நடமாடும் தெய்வமிவர்||
முதிந்தோர், நலிந்தோரென அனைவருமே ஆனந்தமாய் கும்பிட ,
அடியார் தோள் மீது ஆரவாரமாய் பவனிவரும் ஆனந்த உற்சவராய் |
தள்ளாத வயதிலும் ,தள்ளுவண்டியும் ,தன் அடிசுவடுகளுமே வாகனமாய் ,
தண்ணீரில்லா பூமியிலும் , காடு மேடுகளிலும் தங்குமிடமைத்து ;
கண்ணீர் மல்க வரும் பக்தர்க்கும் ,பாமரர்க்கும் அருள்பாலித்து ,
சென்ற இடமெல்லாம் சிறப்புறச்செய்த மாமுனிவர் ,தெய்வமிவர்||
சாரல் மழையின் வானவில்லாய் , மாமேதைகளும் வந்து வணங்கிட,
தென்றலின் காற்றாய் பக்தனும் பரவசமாய் அங்கு பரமனைப்பார்க்க |
சூரியனின் கதிரொளியாய் யாவர்க்கும் கருணை மழை பொழிந்து ,
வந்த வேலை முடிந்ததென , சதமாண்டு இவ்வுலகில் ஒளிவீசி ;
புண்ணிய மண்ணில் மறைந்த, குடத்திலிட்ட அகல்விளக்காணார் ||
இன்றும் என்றும் முவ்வுலகிலும் நின் அடி போற்றி /
இந்த பக்தனும் கரையேற வழி வகுப்பாய் எங்கள் தெய்வமே போற்றி//
_____________________________________________________
S.Ravisankar K.K.Nagar Chennai. (Forgive for few Tamil spelling mistakes)
1) valarmathi mugathilaada......valarmathi is like smiling face bottom 1/3 of a globe or
Early morning moon reflects so nicely on His face.
2) vaanavillai valaindu..........vaanavil in bent form is beautiful ,similarly any great
Educated person stands in Periava Sannadhi stands half bent top half of body.
3) agal vilkkaanaar.........Agal vilakku inside Kudam will not be seen, but the lovely Light
Is seen all around. Vilakkaanaar ....there is a spelling mistake noticed later.