Post by radha on Sept 14, 2012 2:39:50 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Source:- Dinamalar- Aanmikam
ஸெளபாக்யதானசதுரே சுசிமந்தஹாஸே
டோலாஸுராஸுதலனோத்ருத சஸ்த்ரஹஸ்தே!
லீலாகராப்ஜவிலஸத்முக சந்த்ரசோபே
ஸெளந்தர்யவல்லி சரணௌ சரணம் ப்ரபத்யே!
பொருள்: சகலபாக்கியத்தையும் அருள்பவளே! மந்தகாசமாய் சிரிப்பவளே! அசுரனை அழிக்கும்போது ஆயுதம் தாங்குபவளே! கையில் தாமரையை ஏந்தியவளே! சந்திரன் போல முகப்பொலிவு கொண்டவளே! சவுந்தர்ய வல்லியே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன்.
விஷ்ணுஸ்துதிபாராம் லக்ஷ்மீம் ஸ்வர்ணவர்ணாம் ஸ்துதிப்ரியாம்!
வரதாபயதாம் தேவீம் வந்தேத்வாம் கமலேக்ஷணே!!
பொருள்: மகாவிஷ்ணுவை வணங்குவதில் விருப்பம் கொண்டவளும், தங்க நிறம் உடையவளும், பக்தர்களிடத்தில் பிரியமானவளும், வரங்களைத் தருபவளும், தாமரை மலர் போன்ற கண்களைக் கொண்டவளுமான லட்சுமிதேவியை வணங்குகிறேன்.
தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதௌ கோதரம் உபாஸ்மஹே!
யந்மௌலி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீகரோதி ஸ்வயம் ப்ரப:!!
பொருள்: யார் சூடிக்களைந்த மாலையை சர்வேஸ்வரரான மகாவிஷ்ணு விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டாரோ, அந்த பெருமாளின் பெருமை மிக்க அரசியான ஆண்டாள் நாச்சியாரை முதலில் வணங்குகிறேன்.
நமஸ்யே புருஷம் த்வாத்யமீஸ்வரம் ப்ரக்ருதே: பரம்!
அலக்ஷ்யம் ஸர்வபூதானாமந்தர்பஹி ரவஸ்திதம்!!
பொருள்: மாயையைக் கடந்த பரம்பொருளே! ஆதியானவனே! தலைவனே! எல்லா உயிர்களிலும் உள்ளும்புறமுமாக இருப்பவனே! யாராலும் அறிய முடியாத பெருமை மிக்கவனே! உன்னை வணங்குகிறேன்.
கொல்வாரேனும் குணம்பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாம நமச்சிவாயவே.
பொருள்: கொலை செய்த பாவியானாலும், நற்குணம் இல்லாதவரானாலும் பஞ்சாட்சர மந்திரமான நமச்சிவாயத்தை சொல்லி வந்தால் எல்லா தீமைகளும் நீங்கிவிடும் என்று பெரியோர் கூறுகின்றனர். எனவே, நல்லவர் போற்றும் நமச்சிவாய நாமத்தை தினமும் ஜெபிப்போம்.
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
Source:- Dinamalar- Aanmikam
ஸெளபாக்யதானசதுரே சுசிமந்தஹாஸே
டோலாஸுராஸுதலனோத்ருத சஸ்த்ரஹஸ்தே!
லீலாகராப்ஜவிலஸத்முக சந்த்ரசோபே
ஸெளந்தர்யவல்லி சரணௌ சரணம் ப்ரபத்யே!
பொருள்: சகலபாக்கியத்தையும் அருள்பவளே! மந்தகாசமாய் சிரிப்பவளே! அசுரனை அழிக்கும்போது ஆயுதம் தாங்குபவளே! கையில் தாமரையை ஏந்தியவளே! சந்திரன் போல முகப்பொலிவு கொண்டவளே! சவுந்தர்ய வல்லியே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன்.
விஷ்ணுஸ்துதிபாராம் லக்ஷ்மீம் ஸ்வர்ணவர்ணாம் ஸ்துதிப்ரியாம்!
வரதாபயதாம் தேவீம் வந்தேத்வாம் கமலேக்ஷணே!!
பொருள்: மகாவிஷ்ணுவை வணங்குவதில் விருப்பம் கொண்டவளும், தங்க நிறம் உடையவளும், பக்தர்களிடத்தில் பிரியமானவளும், வரங்களைத் தருபவளும், தாமரை மலர் போன்ற கண்களைக் கொண்டவளுமான லட்சுமிதேவியை வணங்குகிறேன்.
தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதௌ கோதரம் உபாஸ்மஹே!
யந்மௌலி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீகரோதி ஸ்வயம் ப்ரப:!!
பொருள்: யார் சூடிக்களைந்த மாலையை சர்வேஸ்வரரான மகாவிஷ்ணு விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டாரோ, அந்த பெருமாளின் பெருமை மிக்க அரசியான ஆண்டாள் நாச்சியாரை முதலில் வணங்குகிறேன்.
நமஸ்யே புருஷம் த்வாத்யமீஸ்வரம் ப்ரக்ருதே: பரம்!
அலக்ஷ்யம் ஸர்வபூதானாமந்தர்பஹி ரவஸ்திதம்!!
பொருள்: மாயையைக் கடந்த பரம்பொருளே! ஆதியானவனே! தலைவனே! எல்லா உயிர்களிலும் உள்ளும்புறமுமாக இருப்பவனே! யாராலும் அறிய முடியாத பெருமை மிக்கவனே! உன்னை வணங்குகிறேன்.
கொல்வாரேனும் குணம்பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாம நமச்சிவாயவே.
பொருள்: கொலை செய்த பாவியானாலும், நற்குணம் இல்லாதவரானாலும் பஞ்சாட்சர மந்திரமான நமச்சிவாயத்தை சொல்லி வந்தால் எல்லா தீமைகளும் நீங்கிவிடும் என்று பெரியோர் கூறுகின்றனர். எனவே, நல்லவர் போற்றும் நமச்சிவாய நாமத்தை தினமும் ஜெபிப்போம்.
Kanchi Maha Periva Thiruvadigal Saranam