Post by radha on Feb 8, 2020 20:20:10 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
HARI Om !
Forwarded herewith a message appeared in FB which you may like to know .
m.facebook.com/hdfcsuresh/posts/pcb.2809094225818445/?photo_id=2809093932485141&mds=%2Fphotos%2Fviewer%2F%3Fphotoset_token%3Dpcb.2809094225818445%26photo%3D2809093932485141%26profileid%3D100026471859413%26source%3D48%26__tn__%3DEH-R%26cached_data%3Dfalse%26ftid%3D&mdp=1&mdf=1
பெரியவா சரணம்.
ஏகாதஸ ருத்ராபிஷேகத்துடனாக அனுஷ மஹோத்ஸவம்
ஸ்ரீமஹாபெரியவா சன்னதி
ஸ்ரீஸர்வ ஸித்தி வினாயகர் கோவில்
பார்சன் நகர், மேற்கு சைதாபேட்டை, சென்னை.
வருகிற 2020 பிப்ரவரி மாதம் 16-ம் தேதி ஞாயிறு அன்று காலை 6 மணிக்கு சென்னை, மேற்கு சைதாபேட்டை, பார்சன் நகரில், ஸ்ரீஸர்வ ஸித்தி வினாயகர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீமஹாபெரியவா சிலாவிக்ரஹ மூர்த்தி சன்னதியிலே நடைபெறவிருப்பதால் இத்துடனாக அழைப்பிதழ் மற்றும் விவரங்களை பகிர்கின்றேன்.
மேற்படி மஹித்ஸவத்தில் கிரமப்படியாக 11 விதமான திரவியங்கள் 11 வகையான புஷ்பங்கள், 11 வகையான பழங்களுடனாக, லோகக்ஷேம ப்ரார்த்தனையாக எல்லோருக்கும் இருக்கும்படியான தர்மமான ப்ரார்த்தனைகளாம் விவாஹ ப்ராப்தம், புத்திர பாக்கியம், தம்பதி அன்யோன்யம், நல்ல கல்வி, உத்யோக மேன்மை, தன-தான்ய அபிவிருத்தி, ரோக நிவாரணம், குல தேவதா, ப்ரிய தேவதா, நவக்ரஹ தேவதா ப்ரீதி கைகூடி எல்லோரும் நலமோடு வாழ கூட்டு ப்ரார்த்தனையிம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டு ப்ரார்த்தனையிலே, ஸ்ரீமஹாபெரியவாளுடனாக தனது ஏழாம் வயது முதலாக 1994 வரையிலும் உடனிருந்து கைங்கர்யங்களைச் செய்துவந்த, ப்ரும்மஸ்ரீ வேதபுரி மாமாவும் லோக க்ஷேமத்திற்காக ப்ரார்த்திக்க வருவது நமக்கெல்லாம் நல்ல பாக்கியம் தானே!
தற்போது 97-வயதாகும் ப்ரும்மஸ்ரீ வேதபுரி மாமாவை நேரில் கண்டு ஆசிபெற வேண்டுமென தமது ஆவலை அடியேனிடம் பலபேர்கள் தெரிவித்ததுண்டு. மேற்படி மஹோத்ஸவத்திலே லோகத்துக்காக ப்ரார்த்திக்க வரும் ஸ்ரீஉம்மாச்சீயின் ப்ரும்மஸ்ரீ வேதபுரி மாமாவுடனாக நாம் அனைவருமாக ப்ரார்த்திக்க உண்டாகும் இந்த பாக்கியத்தை ஸ்வீகரித்துக் கொள்வோம்.
இந்த திருச்சன்னதியானது, திருக்கோவிலிலே தனிசன்னதியிலே ஸ்ரீமஹாபெரியவா சிலா விக்ரஹ ரூபமாக் அமைந்திருக்கும் உலகின் முதல் திருக்கோவில் எனும் சிறப்புடன், ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராக மூலாம்னாய சர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாசார்யர்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வ்வாமிகளின் திருக்கரங்களினாலே கும்பாபிஷேகம் செய்யப்பட்டது எனும் சிறப்புடனும், கலியுகத்திலே கண்கண்ட தெய்வமான காக்கும் கடவுள் ஸ்ரீஸர்வ ஸித்தி வினாயகப் பெருமான் மூலமூர்த்தியாக அமைந்துள்ள திருக்கோவில் எனும் சிறப்புடனும் அருள்பாலிக்கும் இந்த ஸ்தலத்துக்கு அனைவரும் வருகை புரிவதோடு, மேற்படி மஹோத்ஸவத்துக்கு தங்களாலான பொருளுதவியை அழைப்பிதழிலே உள்ள வங்கிக் கணக்கிற்கு செலுத்தி, கோவில் நிர்வாகத்திற்கு வாட்ஸ் அப் அல்லது ஈமெயில்.மூலமாக தங்கள் கோத்திர விவரம் மற்றும் முகவரியை அனுப்பி, அவர்கள் பிரசாதங்களை அனுப்பி வைக்கவும் உதவுமாறு வேண்டுகிறேன்.
கோவில் முகவரி, கைபேசி எண்கள், வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் அழைப்பிதழிலேயே உள்ளது.
Google Map Link:
maps.app.goo.gl/Mnc7kndBj7DJ2HMv7
எனவே அருட்கூர்ந்து அழைப்பிதழை முழுமையாக படித்தோ அல்லது பதிவிறக்கம் செய்து கொண்டு பார்த்தோ மேற்படி கைங்கர்யங்களிலே எல்லோருமேப்தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
ஏகாதஸ ருத்ராபிஷேகமானது பாரதத்தின் 240-க்கும் மேற்பட்ட நதி தீர்த்தக் கட்டங்களிலிருந்து தருவிக்கப்பட்ட தீர்த்தங்களினாலே நடக்கவிருப்பதால், கலச மண்டாத்தை ப்ரதக்ஷிணம் செய்வதாலே தேவதா ப்ரீதி உண்டாகும் என்பதாலும் எல்லோரும் வருகை புரிந்து மேற்படி மஹோத்ஸவத்திலே, ஆஸ்திக அன்பர்கள் சாதி, மத, இன, மொழி பேதங்களின்றி, எல்லோருமாக, ஸ்ரீமஹாபெரியவாளை ஸ்ரீகுஞ்சித சங்கரனாக தரிசித்து, குருவருளும் இறையருளும் பெற்று வளமோடு வாழ வேண்டுகிறேன்.
ஸ்ரீருத்ர-சமக பாராயணம் செய்யத் தெரிந்த ஆஸ்திக அன்பர்கள் எல்லோரும் சம்பிரதாய உடையிலே வந்தால், பாராயணத்திலே கலந்து கொண்டு, பாராயனம் செய்யலாம். நம் ஆசார்யர்கள் சொல்லியருளியது போலே, சாதி பேதமில்லாமல் ஸ்திரீகளும் அவரவர்களுக்கு உரித்தான சம்பிரதாய ஆடையிலே வந்து கலந்து கொள்வது சிறப்பு.
மேலும் குழுவாக லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரீ, பாகவதம், நாராயணீயம், தேவாரம், திருவாசகம் முத்தோதல் போன்ற பாராயணம் செய்வோர்கள், அன்றைய தினம்.கோவில் நிர்வாகத்தினரிடம் பேசி ஒரு நாளை குறித்துக் கொண்டு, திருச்சன்னதிக்கு வந்து பாராயணம் செய்யலாம் ர்ன்பதையும் கோவில் நிர்வாகத்தினர் சார்பிலே தெரிவித்துக் கொள்கிறேன்.
குரு க்ருபையாலே குவலயம் தழைத்தோங்கிட அனைவருமாக ஒன்று கூடுவோம்.
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா க்டாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
Sri Kanchi MAHA Periva THIRUVADIGAL CHARANAM
HARI Om !
Forwarded herewith a message appeared in FB which you may like to know .
m.facebook.com/hdfcsuresh/posts/pcb.2809094225818445/?photo_id=2809093932485141&mds=%2Fphotos%2Fviewer%2F%3Fphotoset_token%3Dpcb.2809094225818445%26photo%3D2809093932485141%26profileid%3D100026471859413%26source%3D48%26__tn__%3DEH-R%26cached_data%3Dfalse%26ftid%3D&mdp=1&mdf=1
பெரியவா சரணம்.
ஏகாதஸ ருத்ராபிஷேகத்துடனாக அனுஷ மஹோத்ஸவம்
ஸ்ரீமஹாபெரியவா சன்னதி
ஸ்ரீஸர்வ ஸித்தி வினாயகர் கோவில்
பார்சன் நகர், மேற்கு சைதாபேட்டை, சென்னை.
வருகிற 2020 பிப்ரவரி மாதம் 16-ம் தேதி ஞாயிறு அன்று காலை 6 மணிக்கு சென்னை, மேற்கு சைதாபேட்டை, பார்சன் நகரில், ஸ்ரீஸர்வ ஸித்தி வினாயகர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீமஹாபெரியவா சிலாவிக்ரஹ மூர்த்தி சன்னதியிலே நடைபெறவிருப்பதால் இத்துடனாக அழைப்பிதழ் மற்றும் விவரங்களை பகிர்கின்றேன்.
மேற்படி மஹித்ஸவத்தில் கிரமப்படியாக 11 விதமான திரவியங்கள் 11 வகையான புஷ்பங்கள், 11 வகையான பழங்களுடனாக, லோகக்ஷேம ப்ரார்த்தனையாக எல்லோருக்கும் இருக்கும்படியான தர்மமான ப்ரார்த்தனைகளாம் விவாஹ ப்ராப்தம், புத்திர பாக்கியம், தம்பதி அன்யோன்யம், நல்ல கல்வி, உத்யோக மேன்மை, தன-தான்ய அபிவிருத்தி, ரோக நிவாரணம், குல தேவதா, ப்ரிய தேவதா, நவக்ரஹ தேவதா ப்ரீதி கைகூடி எல்லோரும் நலமோடு வாழ கூட்டு ப்ரார்த்தனையிம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டு ப்ரார்த்தனையிலே, ஸ்ரீமஹாபெரியவாளுடனாக தனது ஏழாம் வயது முதலாக 1994 வரையிலும் உடனிருந்து கைங்கர்யங்களைச் செய்துவந்த, ப்ரும்மஸ்ரீ வேதபுரி மாமாவும் லோக க்ஷேமத்திற்காக ப்ரார்த்திக்க வருவது நமக்கெல்லாம் நல்ல பாக்கியம் தானே!
தற்போது 97-வயதாகும் ப்ரும்மஸ்ரீ வேதபுரி மாமாவை நேரில் கண்டு ஆசிபெற வேண்டுமென தமது ஆவலை அடியேனிடம் பலபேர்கள் தெரிவித்ததுண்டு. மேற்படி மஹோத்ஸவத்திலே லோகத்துக்காக ப்ரார்த்திக்க வரும் ஸ்ரீஉம்மாச்சீயின் ப்ரும்மஸ்ரீ வேதபுரி மாமாவுடனாக நாம் அனைவருமாக ப்ரார்த்திக்க உண்டாகும் இந்த பாக்கியத்தை ஸ்வீகரித்துக் கொள்வோம்.
இந்த திருச்சன்னதியானது, திருக்கோவிலிலே தனிசன்னதியிலே ஸ்ரீமஹாபெரியவா சிலா விக்ரஹ ரூபமாக் அமைந்திருக்கும் உலகின் முதல் திருக்கோவில் எனும் சிறப்புடன், ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராக மூலாம்னாய சர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாசார்யர்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வ்வாமிகளின் திருக்கரங்களினாலே கும்பாபிஷேகம் செய்யப்பட்டது எனும் சிறப்புடனும், கலியுகத்திலே கண்கண்ட தெய்வமான காக்கும் கடவுள் ஸ்ரீஸர்வ ஸித்தி வினாயகப் பெருமான் மூலமூர்த்தியாக அமைந்துள்ள திருக்கோவில் எனும் சிறப்புடனும் அருள்பாலிக்கும் இந்த ஸ்தலத்துக்கு அனைவரும் வருகை புரிவதோடு, மேற்படி மஹோத்ஸவத்துக்கு தங்களாலான பொருளுதவியை அழைப்பிதழிலே உள்ள வங்கிக் கணக்கிற்கு செலுத்தி, கோவில் நிர்வாகத்திற்கு வாட்ஸ் அப் அல்லது ஈமெயில்.மூலமாக தங்கள் கோத்திர விவரம் மற்றும் முகவரியை அனுப்பி, அவர்கள் பிரசாதங்களை அனுப்பி வைக்கவும் உதவுமாறு வேண்டுகிறேன்.
கோவில் முகவரி, கைபேசி எண்கள், வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் அழைப்பிதழிலேயே உள்ளது.
Google Map Link:
maps.app.goo.gl/Mnc7kndBj7DJ2HMv7
எனவே அருட்கூர்ந்து அழைப்பிதழை முழுமையாக படித்தோ அல்லது பதிவிறக்கம் செய்து கொண்டு பார்த்தோ மேற்படி கைங்கர்யங்களிலே எல்லோருமேப்தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
ஏகாதஸ ருத்ராபிஷேகமானது பாரதத்தின் 240-க்கும் மேற்பட்ட நதி தீர்த்தக் கட்டங்களிலிருந்து தருவிக்கப்பட்ட தீர்த்தங்களினாலே நடக்கவிருப்பதால், கலச மண்டாத்தை ப்ரதக்ஷிணம் செய்வதாலே தேவதா ப்ரீதி உண்டாகும் என்பதாலும் எல்லோரும் வருகை புரிந்து மேற்படி மஹோத்ஸவத்திலே, ஆஸ்திக அன்பர்கள் சாதி, மத, இன, மொழி பேதங்களின்றி, எல்லோருமாக, ஸ்ரீமஹாபெரியவாளை ஸ்ரீகுஞ்சித சங்கரனாக தரிசித்து, குருவருளும் இறையருளும் பெற்று வளமோடு வாழ வேண்டுகிறேன்.
ஸ்ரீருத்ர-சமக பாராயணம் செய்யத் தெரிந்த ஆஸ்திக அன்பர்கள் எல்லோரும் சம்பிரதாய உடையிலே வந்தால், பாராயணத்திலே கலந்து கொண்டு, பாராயனம் செய்யலாம். நம் ஆசார்யர்கள் சொல்லியருளியது போலே, சாதி பேதமில்லாமல் ஸ்திரீகளும் அவரவர்களுக்கு உரித்தான சம்பிரதாய ஆடையிலே வந்து கலந்து கொள்வது சிறப்பு.
மேலும் குழுவாக லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரீ, பாகவதம், நாராயணீயம், தேவாரம், திருவாசகம் முத்தோதல் போன்ற பாராயணம் செய்வோர்கள், அன்றைய தினம்.கோவில் நிர்வாகத்தினரிடம் பேசி ஒரு நாளை குறித்துக் கொண்டு, திருச்சன்னதிக்கு வந்து பாராயணம் செய்யலாம் ர்ன்பதையும் கோவில் நிர்வாகத்தினர் சார்பிலே தெரிவித்துக் கொள்கிறேன்.
குரு க்ருபையாலே குவலயம் தழைத்தோங்கிட அனைவருமாக ஒன்று கூடுவோம்.
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா க்டாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
Sri Kanchi MAHA Periva THIRUVADIGAL CHARANAM