Post by kgopalan90 on Aug 21, 2017 18:27:42 GMT 5.5
பெரியோர்கள் அபிப்ராயம். . கிரஹஸ்தர்கள் வழக்கத்தை மாற்றி கொள்ளவும்.
ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம்
பூ:ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
ஒம் பூர்புவஸ்சுவஸுவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம
ப்ரஜாபதே நத்வ தேதானி அன்யோ விஸ்வாஜாதானி பரிதாப பூவ
யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம பத்ய: ரயீணாம்
ஸ்வாஹா.
ப்ரஜாபதயே இதம் ந மம தீர்த்தம் தொடவும். பரிஸ்தரணத்திற்கு வடக்கில் வைத்திருக்கும் ஸமித்தை எடுத்து ஸ்வாஹா என்று அக்னியில் வைத்து ப்ரஜாபதயே இதம் ந மம
பாஹி த்ரயோதஸகம். (ஹோமம்)
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
பாஹிந: அக்ன ஏனஸே ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
பாஹிந:விச்வவேதஸே ஸ்வாஹா விச்வவேதஸே இதம் ந மம
யஜ்ஞம் பாஹி விபாவஸோ ஸ்வாஹா விபாவஸவே இதம் ந மம
ஸர்வம் பாஹி சதக்ரதோ ஸ்வாஹா சதக்ரதவே இதம் ந மம
பாஹிந: அக்ன ஏகயா பாஹ்யுத த்விதீயயா பாஹி கீர்பிஹி திஸ்ருபி: ஊர்ஜாம்பதே பாஹி சதஸ்ருபி: வஸோ ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புனரூர்ஜா நிவர்த்தஸ்வ புனரக்னே இஷாயுஷா புன்ர்ந: பாஹி அங்ஹஸ: ஸ்வாஹா. அக்னயே இதம் ந மம.
ஸஹரய்யா நிவர்தஸ்வ , அக்னே பின்வஸ்வதாரயா: விச்வப்ஸ்ன்யா விஸ்வதஸ்பரி ஸ்வாஹா. அக்னயே இதம் ந மம
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
தச வ்யாஹ்ருதய: ஹோமம்.
கீழுள்ள முதல் மூன்று ஹோமங்களை மட்டும் மும்மூன்று முறை செய்யவும்.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஓம் பூர்புவஸ்ஸுவஸ்ஸுவாஹா: ப்ரஜாபதயே இதம் ந மம
பத்து ருக்குகள் ஹோமம்.
1.ஆஜ்ஞாதம் யதனாஜ்ஞாதம் யஜ்ஞஸ்ய க்ரியதே மிது: அக்னே த்தஸ்ய கல்பய, த்வம் ஹி வேத்த யதாயதம் ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
2.ப்ரஜாபதே நத்வத் ஏதானி அன்யோ விச்வாஜாதானி பரிதாப பூவ. யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம: பத்ய: ரயீணாம் ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம
3. ஸதஸஸ்பதிம் அத்புதம் ப்ரியம் இந்த்ரஸ்ய காம்யம் ஸனிம் மேதாம் அயாஸிஷம் ஸ்வாஹா. ஸ்தஸஸ்பதயே இதம் ந மம
4, ருசம் ஸாம யஜாமஹே யாப்யாம் கர்மாணி க்ருண்வதே விதே ஸதஸி ராஜத: யஜ்ஞம் தேவேஷு வக்ஷத: ஸ்வாஹா ருக் ஸாமாப்யாம் இதம் ந மம.:
5. புநர்மா மைது இந்த்ரியம் புனராயு: புனர்பக: புநர்த்ரவிணம் ஐதுமா புநர் ப்ராஹ்மணம் ஐதுமாம் ஸ்வாஹா: இந்த்ரியாதி ப்ய: இதம் ந மம
6. புனர்மன: புநராத்மா ம ஆகாத் புன: சக்ஷு: புன:ஷ்ரோத்ரம் ம ஆகாத் புன: ப்ராண: புனராதீதம் ம ஆகாத் வைஸ்வாநர: அதப்த: தனூபா: அந்தஸ்திஷ்டதுமே மன: அம்ருதஸ்ய கேது: ஸ்வாஹா. மன ஆதிப்ய: இதம் ந மம:
7. உதுத்தமம் வருண பாசம் அஸ்மத் அவாதமம் விமத்யமம் ச்ரதயா அத ஆதித்ய வ்ரதே வயம் தவ அனாகஸ: அதிதயே ஸ்யாம ஸ்வாஹா. வருணாய இதம் ந மம.
8. யத இந்த்ர பயாமஹே த்தோ ந் : அபயம் க்ருதி: மகவன் சக்தி தவ தன்ன: ஊதயே வித்விஷ: விம்ருதோ ஜஹிஸ்வாஹா. இந்த்ராய மகவதே இதம் ந மம
9. இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸுவே ஸ்வாஹா; ஶ்ரீவிஷ்ணவே இதம் ந மம.
10. தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி : தி யோ யோன: ப்ரசோதயாத். ஸ்வாஹா தேவாய சவித்ரே இதம் ந மம
காயத்ரி மந்த்ரத்தை மனதிற்குள் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.
யத்குஸீதாந்த பஞ்சக ஹோமம்.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஒம் பூர்புவஸுவஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம
யத் குஸீதம் அப்ரதத்தம் மயேஹயேன யமஸ்ய நிதினா சராணி இதம்
ததக்னே அன்ருண: பவாமி ஜீவன்னேவ ப்ரதிதத்தே ததாமி ஸ்வாஹா: அக்னயே இதம் ந மம
ப்ராயஸ்சித்தார்த்த ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம்.
ஓம் பூ: ==++பூர்புவசுவரோம். மமோபாத்த+++ப்ரீத்யர்த்தம் ஒம். அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி மத்யே சம்பாவித மந்த்ரலோபாதி சமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம் ஹோஷ்யாமி.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஒம் பூர்புவஸ்ஸுவாஹா ப்ரஜாபத்யே இதம் ந மம
ப்ரஜாபதே நத்வ தேதானி அன்யோ விஸ்வாஜாதானி பரிதாப பூவ
யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம பத்ய: ரயீணாம்
ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம.
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா –விஷ்ணவே இதம் ந மம
நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா—ருத்ராய பசுபதயே இதம் ந மம
பரிஸ்தரணம் போட்ட தர்பங்களை போட்ட முறைப்படியே (கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு) எடுத்து அடியையும் நுணியையும் ஒழுங்காக அடுக்கி
க்கொண்டு நுனி பக்கம் வலது கையில் இருக்கும் படியும் அடிபக்கம் இடது கையில் இருக்கும் படியும் பிடித்துக்கொண்டு அக்தம் ரிஹாண வ்யந்து வய:
என்று முதலில் நுணி பக்கத்தையும் பிறகு நடு பாகத்தையும் நெய்யில் தோய்த்து பிறகு கீழேயுள்ள அடிப்பக்கத்தை வலது கையினாலும் நுனி
பக்கத்தை இடது கையினாலும் பிடித்துக்கொண்டு அடிப்பக்கத்தை வலது கையினால் நெய்யில் தோய்க்கவும் .மறுபடியும் இரண்டு தடவை இவ்வாறு செய்யவும்.
அந்த தர்பங்களை ப்ரோக்ஷித்து ஒரு தர்பத்தை பஞ்ச பாத்ரம் மீது வைத்துகொண்டு மீதியை முதலில் நுனி பாகத்தை அக்னியில் கொடுத்து முழுவதும் எறியும்படி கீழ் கண்ட மந்திரம் சொல்லி அக்னியில் கொடுக்கவும்.
ய: பசுனாம் அதிபதி: ருத்ர: தந்திசரோவ்ருஷா: பசூன் அஸ்மாகம் மா ஹிம்ஸீ: ஏததஸ்து ஹுதம் தவ ஸ்வாஹா.
பசூனாம் அதிபதயே ருத்ராய தந்திசராய இதம் ந மம. தீர்த்தம் தொடவும். ஸ்வாஹா. என்று பஞ்சபாத்ரத்தின் மீது வைத்துள்ள தர்பத்தை அக்னியில் வைத்து ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்லவும்.
கடைசி ஹோமம் நெய் பூராவையும் செய்து விட வேண்டும்.
நெய் பாத்திரத்தை இடது கையில் பிடித்துக்கொண்டு வலது கையில் வைத்துக்கொன்டு நெய் பாத்திரதிலிருந்து தர்வியில் நெய் விட்டு சபலி ஸமுத்ரோஸி விச்வ வ்யசா ப்ரம்ம தேவானாம் ப்ரதமஜா ருதஸ்ய , அன்னமஸி, சுக்ரமஸி, தேஜோஸி, அம்ருதமஸி, தாம் த்வா வித்ம சபலி தீத்யானாம் தஸ்யாஸ்தே ப்ருத்வீபாத: அந்தரிக்ஷம் பாத: த்யெள பாத: ஸமுத்ர: பாத: ஏஷாஸி சபலி தாம் த்வா வித்ம ஸாந: இஷமூர்ஜம் துக்ஷ்வ, வஸோர்தாராம் சபலிப்ரஜானாம் சசிஷ்டா வ்ரதம் அனுகேஷம் ஸ்வாஹா.
என்று பூரா நெய்யையும் ஹோமம் செய்து நெய் பாத்திரத்தை வடக்கே வைக்கவும். வஸுப்யோ ருத்ரேப்யோ ஆதித்யேப்ய: சபல்யை பரமாத்மனே இதம் ந மம. என்று சொல்லவும்.
பரிசேஷனம்: அதிதேன்வ மங்ஸ்தா: அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும், அனுமதேன்வ மங்ஸ்தா: என்று மேற்கில் தெற்கிலிருந்து வடக்காகவும், ஸரஸ்வத்யன்வ மங்ஸ்தா: என்று வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும் தீர்த்தம் விடவும்.
தேவஸவித: ப்ராஸாவி: யஜ்ஞம் ப்ராஸாவீ: யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: அபாவீத் வாசஸ்பதி: வாசன்ன: அஸ்வாதீத் என்று அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து அங்கேயே முடியும்படி ப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்யவும்..
ப்ரம்மதக்ஷிணை.
ப்ரம்மன் வரம் தே ததாமி. என்று ப்ரம்மாவுக்கு தாம்பூலம் கொடுக்கவும்.
ப்ரம்மணே நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம் .ப்ரம்மா மீது அக்ஷதை போடவும். வாமதேவ்ய ஸாமம் சொல்லவும்.அத்யயனம் செய்யாதவர்கள் ஒரு ருக்கையாவது ஸ்வரம் இல்லாமல் சொல்லவும்.
கயா ந சித்ர ஆபுவதூதி ஸதாவ்ருத: ஸகா: கயா சிஷ்டயா வ்ருதா கஸ்த்வா ஸத்யோ மதானாம் மங்ஹிஷ்டோமத்ஸதந்தஸ: . த்ருடாசிதாருஜேவஸு அபீஷூணஸ்சகீணாம் அவிதா ஜரித்ரூணாம். சதம் பவாஸ்யூதயே
பத்ரம் கர்ணேபி: ஷ்ருணு யாம தேவ; பத்ரம் பஸ்யேம அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரைர் அங்ஙைஹி துஷ்டுவாம்ஸ: தனுபி: வ்யசேமஹி தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தின இந்த்ர: வ்ருத்தச்ரவா: ஸ்வஸ்தின : பூஷா: விஷ்வதேவா: ஸ்வஸ்தின: தார்க்ஷ்ய: அரிஷ்டனேமி: ஸ்வஸ்தின: ப்ருஹஸ்பதி : ததாது
த்ரயஸ்த்ரிம்சத் அக்ஷராஸுபவதி த்ரயஸ் த்ரிம்சத் அக்ஷராஸு பவதி. த்ரயஸ் த்ரிம்சத் தேவதா: தேவதாஸ்வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி
ப்ராஜாபத்யம் வை வாமதேவ்யம் ப்ரஜாபதாவேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி
பசவோவை வாமதேவ்யம் பசிஷ்வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி.
சாந்திர் வை வாமதேவ்யம் சாந்தா வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி. ஒம் சாந்தி:;சாந்தி: சாந்தி.
பிறகு எல்லோரும் புது பூணல் போட்டுக் கொள்ளவும்.:
ப்ரம்மசாரிகள் முஞ்ச கயிறு கட்டிக்கொள்ளவும். அல்லது தர்ப்ப கயிறு கட்டி க்கொள்ளவும். இதற்கு மந்திரம்.
இயம் துருக்தாத் பரிபாதமானா வர்ணம் பவித்ரம் புனதீ ந ஆகாத் ப்ராணாபாநாப்யாம் பலம் ஆஹரந்தி ஸ்வ்ஃஅஸா ய் தேவி ஸுபகா மேகலேயம் ருதஸ்ய கோப்த்ரீ தபஸ: பரஸ்வீக்நதி ரக்ஷ: ஸஹமானா அராதீ: ஸாமா ஸமந்தம் அபிபர்யேஹி பத்ரே தர்தாரஸ்தே மேகலே மாரிஷாம.
ப்ரம்மசாரிகள் ஓம் என்று சொல்லி மாந்தோல் கட்டிக்கொள்ளவேன்டும்.
நீளமான சமித்தே தண்டம் இதை வைத்து கொள்ள வேண்டும். இதற்கு மந்திரம். ஸுச்ரவஸ: ஸுச்ரவஸம் மாகுரு யதா த்வம் ஸுச்ரவ: ஸுச்ரவாஹா: தேவேஷு ஏவமஹம் ஸுச்ரவ: ஸுச்ரவா: ப்ராம்ஹணேஷு பூயாஸம்.வேதாரம்பம்.
அங்காரக சாந்தி:
உபாகர்மாவின் போது செவ்வாய் அஸ்தமனமாக இருந்தால்((மெளட்யம்) சாந்தி செய்ய வேண்டும்.
சங்கல்பம்; ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்ஷே அங்காரக மெளட்ய தோஷ நிவ்ருத்யர்த்தம் அங்காரக சாந்தி கர்ம கரிஷ்யே.
ஸங்கல்பம் செய்து புரஸ்தாத் தந்திரம் ப்ரும்ம வரணம் வரை செய்து , கும்பத்தில் வருணனையும் ப்ரதிமையில் செவ்வாயையும் ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜையும்
கீழேயுள்ள அங்காரக மந்திர ஜபமும் செய்யவும். பிறகு பரிஸ்தரணம் முதல் அங்காஹூதி வரை செய்து விட்டு கீழுள்ள மந்திரத்தை சொல்லி கீழே குறிப்பிட்டுள்ள படி ஹோமம் செய்யவும்
அக்னிர் மூர்த்தாதிவ : ககுத் பதி: ப்ருதிவ்யா அயம் அபாம் ரேதாம்ஸி ஜின்வதி ஸ்வாஹா..
என்று 108 தடவை அல்லது 25 தடவை ஸமித் அன்னம் நெய்யினால் ஹோமம் செய்யவும்.ஸ்வசிஷ்டக்ருத் ஹோமம் செய்து பிறகு உபரிஷ்டா தந்திரம்.பிறகு செவ்வாயையும் வருணனையு,ம். யதாஸ்தானம் செய்யவும்.
சிலர் இந்த சாந்தியை தனியாக செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆனால் உபாகர்மாவிலேயே புரஸ்தாத் தந்திரம் ஆனதும், இந்த அங்காரக ஹோமத்தை செய்துவிட்டு உபாகர்மாவின் ப்ரதான ஆஹூதி, உபரிஷ்டாத் தந்திரம் முதலிவற்றை செய்வதும் வழக்கம் உண்டு..
\
ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம்
பூ:ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
ஒம் பூர்புவஸ்சுவஸுவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம
ப்ரஜாபதே நத்வ தேதானி அன்யோ விஸ்வாஜாதானி பரிதாப பூவ
யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம பத்ய: ரயீணாம்
ஸ்வாஹா.
ப்ரஜாபதயே இதம் ந மம தீர்த்தம் தொடவும். பரிஸ்தரணத்திற்கு வடக்கில் வைத்திருக்கும் ஸமித்தை எடுத்து ஸ்வாஹா என்று அக்னியில் வைத்து ப்ரஜாபதயே இதம் ந மம
பாஹி த்ரயோதஸகம். (ஹோமம்)
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
பாஹிந: அக்ன ஏனஸே ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
பாஹிந:விச்வவேதஸே ஸ்வாஹா விச்வவேதஸே இதம் ந மம
யஜ்ஞம் பாஹி விபாவஸோ ஸ்வாஹா விபாவஸவே இதம் ந மம
ஸர்வம் பாஹி சதக்ரதோ ஸ்வாஹா சதக்ரதவே இதம் ந மம
பாஹிந: அக்ன ஏகயா பாஹ்யுத த்விதீயயா பாஹி கீர்பிஹி திஸ்ருபி: ஊர்ஜாம்பதே பாஹி சதஸ்ருபி: வஸோ ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புனரூர்ஜா நிவர்த்தஸ்வ புனரக்னே இஷாயுஷா புன்ர்ந: பாஹி அங்ஹஸ: ஸ்வாஹா. அக்னயே இதம் ந மம.
ஸஹரய்யா நிவர்தஸ்வ , அக்னே பின்வஸ்வதாரயா: விச்வப்ஸ்ன்யா விஸ்வதஸ்பரி ஸ்வாஹா. அக்னயே இதம் ந மம
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
தச வ்யாஹ்ருதய: ஹோமம்.
கீழுள்ள முதல் மூன்று ஹோமங்களை மட்டும் மும்மூன்று முறை செய்யவும்.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஓம் பூர்புவஸ்ஸுவஸ்ஸுவாஹா: ப்ரஜாபதயே இதம் ந மம
பத்து ருக்குகள் ஹோமம்.
1.ஆஜ்ஞாதம் யதனாஜ்ஞாதம் யஜ்ஞஸ்ய க்ரியதே மிது: அக்னே த்தஸ்ய கல்பய, த்வம் ஹி வேத்த யதாயதம் ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
2.ப்ரஜாபதே நத்வத் ஏதானி அன்யோ விச்வாஜாதானி பரிதாப பூவ. யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம: பத்ய: ரயீணாம் ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம
3. ஸதஸஸ்பதிம் அத்புதம் ப்ரியம் இந்த்ரஸ்ய காம்யம் ஸனிம் மேதாம் அயாஸிஷம் ஸ்வாஹா. ஸ்தஸஸ்பதயே இதம் ந மம
4, ருசம் ஸாம யஜாமஹே யாப்யாம் கர்மாணி க்ருண்வதே விதே ஸதஸி ராஜத: யஜ்ஞம் தேவேஷு வக்ஷத: ஸ்வாஹா ருக் ஸாமாப்யாம் இதம் ந மம.:
5. புநர்மா மைது இந்த்ரியம் புனராயு: புனர்பக: புநர்த்ரவிணம் ஐதுமா புநர் ப்ராஹ்மணம் ஐதுமாம் ஸ்வாஹா: இந்த்ரியாதி ப்ய: இதம் ந மம
6. புனர்மன: புநராத்மா ம ஆகாத் புன: சக்ஷு: புன:ஷ்ரோத்ரம் ம ஆகாத் புன: ப்ராண: புனராதீதம் ம ஆகாத் வைஸ்வாநர: அதப்த: தனூபா: அந்தஸ்திஷ்டதுமே மன: அம்ருதஸ்ய கேது: ஸ்வாஹா. மன ஆதிப்ய: இதம் ந மம:
7. உதுத்தமம் வருண பாசம் அஸ்மத் அவாதமம் விமத்யமம் ச்ரதயா அத ஆதித்ய வ்ரதே வயம் தவ அனாகஸ: அதிதயே ஸ்யாம ஸ்வாஹா. வருணாய இதம் ந மம.
8. யத இந்த்ர பயாமஹே த்தோ ந் : அபயம் க்ருதி: மகவன் சக்தி தவ தன்ன: ஊதயே வித்விஷ: விம்ருதோ ஜஹிஸ்வாஹா. இந்த்ராய மகவதே இதம் ந மம
9. இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸுவே ஸ்வாஹா; ஶ்ரீவிஷ்ணவே இதம் ந மம.
10. தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி : தி யோ யோன: ப்ரசோதயாத். ஸ்வாஹா தேவாய சவித்ரே இதம் ந மம
காயத்ரி மந்த்ரத்தை மனதிற்குள் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.
யத்குஸீதாந்த பஞ்சக ஹோமம்.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஒம் பூர்புவஸுவஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம
யத் குஸீதம் அப்ரதத்தம் மயேஹயேன யமஸ்ய நிதினா சராணி இதம்
ததக்னே அன்ருண: பவாமி ஜீவன்னேவ ப்ரதிதத்தே ததாமி ஸ்வாஹா: அக்னயே இதம் ந மம
ப்ராயஸ்சித்தார்த்த ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம்.
ஓம் பூ: ==++பூர்புவசுவரோம். மமோபாத்த+++ப்ரீத்யர்த்தம் ஒம். அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி மத்யே சம்பாவித மந்த்ரலோபாதி சமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம் ஹோஷ்யாமி.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஒம் பூர்புவஸ்ஸுவாஹா ப்ரஜாபத்யே இதம் ந மம
ப்ரஜாபதே நத்வ தேதானி அன்யோ விஸ்வாஜாதானி பரிதாப பூவ
யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம பத்ய: ரயீணாம்
ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம.
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா –விஷ்ணவே இதம் ந மம
நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா—ருத்ராய பசுபதயே இதம் ந மம
பரிஸ்தரணம் போட்ட தர்பங்களை போட்ட முறைப்படியே (கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு) எடுத்து அடியையும் நுணியையும் ஒழுங்காக அடுக்கி
க்கொண்டு நுனி பக்கம் வலது கையில் இருக்கும் படியும் அடிபக்கம் இடது கையில் இருக்கும் படியும் பிடித்துக்கொண்டு அக்தம் ரிஹாண வ்யந்து வய:
என்று முதலில் நுணி பக்கத்தையும் பிறகு நடு பாகத்தையும் நெய்யில் தோய்த்து பிறகு கீழேயுள்ள அடிப்பக்கத்தை வலது கையினாலும் நுனி
பக்கத்தை இடது கையினாலும் பிடித்துக்கொண்டு அடிப்பக்கத்தை வலது கையினால் நெய்யில் தோய்க்கவும் .மறுபடியும் இரண்டு தடவை இவ்வாறு செய்யவும்.
அந்த தர்பங்களை ப்ரோக்ஷித்து ஒரு தர்பத்தை பஞ்ச பாத்ரம் மீது வைத்துகொண்டு மீதியை முதலில் நுனி பாகத்தை அக்னியில் கொடுத்து முழுவதும் எறியும்படி கீழ் கண்ட மந்திரம் சொல்லி அக்னியில் கொடுக்கவும்.
ய: பசுனாம் அதிபதி: ருத்ர: தந்திசரோவ்ருஷா: பசூன் அஸ்மாகம் மா ஹிம்ஸீ: ஏததஸ்து ஹுதம் தவ ஸ்வாஹா.
பசூனாம் அதிபதயே ருத்ராய தந்திசராய இதம் ந மம. தீர்த்தம் தொடவும். ஸ்வாஹா. என்று பஞ்சபாத்ரத்தின் மீது வைத்துள்ள தர்பத்தை அக்னியில் வைத்து ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்லவும்.
கடைசி ஹோமம் நெய் பூராவையும் செய்து விட வேண்டும்.
நெய் பாத்திரத்தை இடது கையில் பிடித்துக்கொண்டு வலது கையில் வைத்துக்கொன்டு நெய் பாத்திரதிலிருந்து தர்வியில் நெய் விட்டு சபலி ஸமுத்ரோஸி விச்வ வ்யசா ப்ரம்ம தேவானாம் ப்ரதமஜா ருதஸ்ய , அன்னமஸி, சுக்ரமஸி, தேஜோஸி, அம்ருதமஸி, தாம் த்வா வித்ம சபலி தீத்யானாம் தஸ்யாஸ்தே ப்ருத்வீபாத: அந்தரிக்ஷம் பாத: த்யெள பாத: ஸமுத்ர: பாத: ஏஷாஸி சபலி தாம் த்வா வித்ம ஸாந: இஷமூர்ஜம் துக்ஷ்வ, வஸோர்தாராம் சபலிப்ரஜானாம் சசிஷ்டா வ்ரதம் அனுகேஷம் ஸ்வாஹா.
என்று பூரா நெய்யையும் ஹோமம் செய்து நெய் பாத்திரத்தை வடக்கே வைக்கவும். வஸுப்யோ ருத்ரேப்யோ ஆதித்யேப்ய: சபல்யை பரமாத்மனே இதம் ந மம. என்று சொல்லவும்.
பரிசேஷனம்: அதிதேன்வ மங்ஸ்தா: அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும், அனுமதேன்வ மங்ஸ்தா: என்று மேற்கில் தெற்கிலிருந்து வடக்காகவும், ஸரஸ்வத்யன்வ மங்ஸ்தா: என்று வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும் தீர்த்தம் விடவும்.
தேவஸவித: ப்ராஸாவி: யஜ்ஞம் ப்ராஸாவீ: யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: அபாவீத் வாசஸ்பதி: வாசன்ன: அஸ்வாதீத் என்று அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து அங்கேயே முடியும்படி ப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்யவும்..
ப்ரம்மதக்ஷிணை.
ப்ரம்மன் வரம் தே ததாமி. என்று ப்ரம்மாவுக்கு தாம்பூலம் கொடுக்கவும்.
ப்ரம்மணே நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம் .ப்ரம்மா மீது அக்ஷதை போடவும். வாமதேவ்ய ஸாமம் சொல்லவும்.அத்யயனம் செய்யாதவர்கள் ஒரு ருக்கையாவது ஸ்வரம் இல்லாமல் சொல்லவும்.
கயா ந சித்ர ஆபுவதூதி ஸதாவ்ருத: ஸகா: கயா சிஷ்டயா வ்ருதா கஸ்த்வா ஸத்யோ மதானாம் மங்ஹிஷ்டோமத்ஸதந்தஸ: . த்ருடாசிதாருஜேவஸு அபீஷூணஸ்சகீணாம் அவிதா ஜரித்ரூணாம். சதம் பவாஸ்யூதயே
பத்ரம் கர்ணேபி: ஷ்ருணு யாம தேவ; பத்ரம் பஸ்யேம அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரைர் அங்ஙைஹி துஷ்டுவாம்ஸ: தனுபி: வ்யசேமஹி தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தின இந்த்ர: வ்ருத்தச்ரவா: ஸ்வஸ்தின : பூஷா: விஷ்வதேவா: ஸ்வஸ்தின: தார்க்ஷ்ய: அரிஷ்டனேமி: ஸ்வஸ்தின: ப்ருஹஸ்பதி : ததாது
த்ரயஸ்த்ரிம்சத் அக்ஷராஸுபவதி த்ரயஸ் த்ரிம்சத் அக்ஷராஸு பவதி. த்ரயஸ் த்ரிம்சத் தேவதா: தேவதாஸ்வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி
ப்ராஜாபத்யம் வை வாமதேவ்யம் ப்ரஜாபதாவேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி
பசவோவை வாமதேவ்யம் பசிஷ்வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி.
சாந்திர் வை வாமதேவ்யம் சாந்தா வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி. ஒம் சாந்தி:;சாந்தி: சாந்தி.
பிறகு எல்லோரும் புது பூணல் போட்டுக் கொள்ளவும்.:
ப்ரம்மசாரிகள் முஞ்ச கயிறு கட்டிக்கொள்ளவும். அல்லது தர்ப்ப கயிறு கட்டி க்கொள்ளவும். இதற்கு மந்திரம்.
இயம் துருக்தாத் பரிபாதமானா வர்ணம் பவித்ரம் புனதீ ந ஆகாத் ப்ராணாபாநாப்யாம் பலம் ஆஹரந்தி ஸ்வ்ஃஅஸா ய் தேவி ஸுபகா மேகலேயம் ருதஸ்ய கோப்த்ரீ தபஸ: பரஸ்வீக்நதி ரக்ஷ: ஸஹமானா அராதீ: ஸாமா ஸமந்தம் அபிபர்யேஹி பத்ரே தர்தாரஸ்தே மேகலே மாரிஷாம.
ப்ரம்மசாரிகள் ஓம் என்று சொல்லி மாந்தோல் கட்டிக்கொள்ளவேன்டும்.
நீளமான சமித்தே தண்டம் இதை வைத்து கொள்ள வேண்டும். இதற்கு மந்திரம். ஸுச்ரவஸ: ஸுச்ரவஸம் மாகுரு யதா த்வம் ஸுச்ரவ: ஸுச்ரவாஹா: தேவேஷு ஏவமஹம் ஸுச்ரவ: ஸுச்ரவா: ப்ராம்ஹணேஷு பூயாஸம்.வேதாரம்பம்.
அங்காரக சாந்தி:
உபாகர்மாவின் போது செவ்வாய் அஸ்தமனமாக இருந்தால்((மெளட்யம்) சாந்தி செய்ய வேண்டும்.
சங்கல்பம்; ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்ஷே அங்காரக மெளட்ய தோஷ நிவ்ருத்யர்த்தம் அங்காரக சாந்தி கர்ம கரிஷ்யே.
ஸங்கல்பம் செய்து புரஸ்தாத் தந்திரம் ப்ரும்ம வரணம் வரை செய்து , கும்பத்தில் வருணனையும் ப்ரதிமையில் செவ்வாயையும் ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜையும்
கீழேயுள்ள அங்காரக மந்திர ஜபமும் செய்யவும். பிறகு பரிஸ்தரணம் முதல் அங்காஹூதி வரை செய்து விட்டு கீழுள்ள மந்திரத்தை சொல்லி கீழே குறிப்பிட்டுள்ள படி ஹோமம் செய்யவும்
அக்னிர் மூர்த்தாதிவ : ககுத் பதி: ப்ருதிவ்யா அயம் அபாம் ரேதாம்ஸி ஜின்வதி ஸ்வாஹா..
என்று 108 தடவை அல்லது 25 தடவை ஸமித் அன்னம் நெய்யினால் ஹோமம் செய்யவும்.ஸ்வசிஷ்டக்ருத் ஹோமம் செய்து பிறகு உபரிஷ்டா தந்திரம்.பிறகு செவ்வாயையும் வருணனையு,ம். யதாஸ்தானம் செய்யவும்.
சிலர் இந்த சாந்தியை தனியாக செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆனால் உபாகர்மாவிலேயே புரஸ்தாத் தந்திரம் ஆனதும், இந்த அங்காரக ஹோமத்தை செய்துவிட்டு உபாகர்மாவின் ப்ரதான ஆஹூதி, உபரிஷ்டாத் தந்திரம் முதலிவற்றை செய்வதும் வழக்கம் உண்டு..
\