Post by kgopalan90 on Aug 21, 2017 17:50:42 GMT 5.5
ஸாம வேத உபாகர்மா
தேவையான பொருட்கள்.
பஞ்கவ்யம் தயாரிக்க: பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசு மூத்ரம், பசுஞ்சாணி.
ரிஷி பூஜைக்கு வேண்டியவை: கூடை நிறைய மணல். எருக்கம் இலை, எருக்கம் பூக்கள், கூடை நிறைய; அருகம் புல் 4 கட்டு; இதர புஷ்பங்கள்.
நாயுருவி இலை தொகையல்; நெல்லி முள்ளி தொகையல்; மஞ்சள் பொடி;
நல்லெண்ணை----தீபத்திற்கும், ரிஷிகளுக்கு விடவும்.
பச்சரிசி ஜலம் விட்டு களைந்தது, மஞ்சள் பொடி கலந்த மங்களாக்ஷதை.
பித்ரு தர்பனத்திற்கு எள்; கலசத்திற்கு அடியில் போட பச்சரிசி. மடி வேஷ்டி
9x 5 கட பூஜைக்கு குடம்; புன்யாஜனத்திற்கு பித்தளை சொம்பு;
நுனி தர்பம் ஒரு பெரிய கட்டு. சமித்து முப்பது; ; 50, 50, தர்பங்களால் செய்த நான்கு கூர்சங்கள்; 7, 7, தர்பங்களால் செய்த ஏழு கூர்சங்கள். ; பித்ரு தர்பணத்திற்கு 3 புல் பவித்ரங்கள்; ரிஷி பூஜைக்கு 2 புல் பவித்ரங்கள்.
தர்பணத்திற்கு குடத்தில் தண்ணீர். வாழைபழங்கள் 20; தேங்காய் எட்டு; நெய் ஹோமத்திற்கு 250 கிராம். ஊதுபத்தி, சாம்பிராணி., வெற்றிலை, பாக்கு, நெல் பொரி; தயிர், மாவிலை; கங்கணம்; மாந்தோல், தண்டம்;
பஞ்ச பாத்ர உத்திரிணி; தாம்பாளம்; விளக்கு; அறைத்த சந்தனம்; வீபூதி. கோபி சந்தனம்; கண்ணாடி; மணி; பூணல்; முஞ்சகயறு; வரட்டி; தீப்பெட்டி; திரி; கிண்ணங்கள்; அப்பம்; சுண்டல்.
ரிஷி பூஜைக்கு ஆரம்பிக்கு முன் நெல்லி தொகையல், நாயுருவி தொகையல், மஞ்சள் பொடி ஆகியவைகளை கரைத்து வைத்து கொள்ளவும். இவைகளே கல்கங்கள் எனப்படும்.
ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் தனி தனி பாத்ரங்களில் கல்கங்கள், மஞ்சள் பொடி வைத்து கொள்ளவும். அருகம்புல் தர்வியும் தனி தனி, ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும்.வைத்து கொள்ளவும்.
ரிஷி பூஜைக்கு தயார் செய்தல்;
ரிஷிகள் வைக்க வேண்டிய இடத்தை தர்பங்களால் சுத்தம் செய்து தீர்த்தம் ப்ரோக்ஷித்து பூஜை செய்பவருக்கு அருகில் தெற்கு வடக்காக ஏழு வரிசைகள், தர்பங்கள் போடவும்.தர்பங்கள் நுனி வடக்கில் இருக்கட்டும்.
பித்ருகளுக்கு தெற்கு நுனியாக இருக்கட்டும்.
முதல் வரிசை மேற்கே ஆரம்பித்து கடைசி வரிசை கிழக்கில் முடிய வேண்டும்.தர்பங்கள் மீது கீழ் கண்ட எண்ணிக்கை படி எருக்க இலை வைக்கவும்.
மேற்கில் 7,அடுத்து 13, 10,9,8,12 தெற்கில் பெறிய எருக்க இலை 3.வைக்கவும்.
மணலில் ஜலம் விட்டு உருட்டி ஒவ்வொரு இலை மீதும் ஒவ்வொரு மணல் உருண்டைவைக்கவும்.தெற்கு நுனியாக போட்டிருப்பவை பித்ருக்களுக்கு அந்த 3 உருண்டைகள் பெரிதாக இருக்க வேண்டும்.
கிழக்கு
ஸாத்யாதி த்வாதஸ தேவதா: =12
0 0 0 0 0 0 0 0 0 0 0 0
வம்சோக்த அஷ்டப்ரம்ஹாதய:=8
0 0 0 0 0 0 0 0
கங்காதி நவநதீ தேவதா:=9
0 0 0 0 0 0 0 0 0 தெற்கு
சடிப்ரப்ருதி தச ப்ரவசன கர்தார:=10 வஸ்வாதி பிதர: 0 0 0
0 0 0 0 0 0 0 0 0 0
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யாகா:=13
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
விஸ்வாமித்ராதி ஸப்த ரிஷய:
0 0 0 0 0 0 0
மேற்கு ஆசாரியார் உட்காருமிடம்.
ரிஷி பூஜை ஆரம்பிக்க முதலில் விக்நேஸ்வரர் பூஜை
விக்னேஷ்வர பூஜை:
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.
சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் ,
உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.
சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா
என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.
கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .
ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது
ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.
அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.
பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.
ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.
வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.
புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.
ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:
தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:
விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..
நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.
தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே
ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா;
ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.
கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.
கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி
வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.
ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,
அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும் -
ரிஷி பூஜை
குத்து விளக்கை ஏற்றி வைத்து கொள்ளவும். (அணையாமல் அடிக்கடி எண்ணை விடவும்). நாயுருவி கல்கம், நெல்லி முல்லி கல்கம், மஞ்சள் கல்கம் நாலைந்து அருகம் புல்லை கட்டி இம்மாதிரி
இரண்டு கட்டு கட்டி வைத்துக்கொள்ளவும். நைவேத்யத்திற்கு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, எருக்கம் பூக்கள் இதர பூக்கள், , வத்தி கற்பூரம், மணி இவைகளை எடுத்து வைத்து கொள்ளவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே..
விக்னேஸ்வர யதாஸ்தானம்; அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் விக்னேஸ்வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்தவும். ஸாமம் சொல்லவும்.
ரிஷிகள் ஆவாஹனம்: புஷ்பம்,அக்ஷதை கையில் எடுத்துக்கொண்டு கீழ் கண்ட வரிசை படி மந்த்ரங்களை சொல்லி புஷ்பாக்ஷதைகளை போட்டு ஆவாஹனம் செய்யவும்.
பூணல் வலம்:
ஏஷு ஸைகத பிண்டேஷு விஸ்வா.மித்ராதி சப்தரிஷீன் த்யாயாமி, ஆவாஹயாமி.
ஏஷு ஸைகத பிண்டேஷு ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யான் த்யாயாமி, ஆவாஹயாமி
ஏஷு ஸைகத பிண்டேஷு சடிப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ரூன் த்யாயாமி, ஆவாஹயாமி.
ஏஷு ஸைகத பிண்டேஷு கங்காதி நவநதீ தேவதா: த்யாயாமி, ஆவாஹயாமி
ஏஷு ஸைகத பிண்டேஷு வம்சோக்தான் அஷ்ட ப்ருஹ்மாதீன் த்யாயாமி, ஆவாஹயாமி
ஏஷு ஸைகத பிண்டேஷு ஸாத்யாதி த்வாதச தேவதா; த்யாயாமி, ஆவாஹயாமி
பூணல் இடம்: ஏஷு ஸைகத பிண்டேஷு வஸ்வாதி பித்ரூன் த்யாயாமி, ஆவாஹயாமி.
பூணல் வலம்: ஆசனம்.:
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஆஸனம் சமர்பயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: ஆஸனம் ஸமர்பயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: ஆசனம் ஸமர்பயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: ஆசனம் சமர்பயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: ஆசனம் சமர்பயாமி
தேவையான பொருட்கள்.
பஞ்கவ்யம் தயாரிக்க: பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசு மூத்ரம், பசுஞ்சாணி.
ரிஷி பூஜைக்கு வேண்டியவை: கூடை நிறைய மணல். எருக்கம் இலை, எருக்கம் பூக்கள், கூடை நிறைய; அருகம் புல் 4 கட்டு; இதர புஷ்பங்கள்.
நாயுருவி இலை தொகையல்; நெல்லி முள்ளி தொகையல்; மஞ்சள் பொடி;
நல்லெண்ணை----தீபத்திற்கும், ரிஷிகளுக்கு விடவும்.
பச்சரிசி ஜலம் விட்டு களைந்தது, மஞ்சள் பொடி கலந்த மங்களாக்ஷதை.
பித்ரு தர்பனத்திற்கு எள்; கலசத்திற்கு அடியில் போட பச்சரிசி. மடி வேஷ்டி
9x 5 கட பூஜைக்கு குடம்; புன்யாஜனத்திற்கு பித்தளை சொம்பு;
நுனி தர்பம் ஒரு பெரிய கட்டு. சமித்து முப்பது; ; 50, 50, தர்பங்களால் செய்த நான்கு கூர்சங்கள்; 7, 7, தர்பங்களால் செய்த ஏழு கூர்சங்கள். ; பித்ரு தர்பணத்திற்கு 3 புல் பவித்ரங்கள்; ரிஷி பூஜைக்கு 2 புல் பவித்ரங்கள்.
தர்பணத்திற்கு குடத்தில் தண்ணீர். வாழைபழங்கள் 20; தேங்காய் எட்டு; நெய் ஹோமத்திற்கு 250 கிராம். ஊதுபத்தி, சாம்பிராணி., வெற்றிலை, பாக்கு, நெல் பொரி; தயிர், மாவிலை; கங்கணம்; மாந்தோல், தண்டம்;
பஞ்ச பாத்ர உத்திரிணி; தாம்பாளம்; விளக்கு; அறைத்த சந்தனம்; வீபூதி. கோபி சந்தனம்; கண்ணாடி; மணி; பூணல்; முஞ்சகயறு; வரட்டி; தீப்பெட்டி; திரி; கிண்ணங்கள்; அப்பம்; சுண்டல்.
ரிஷி பூஜைக்கு ஆரம்பிக்கு முன் நெல்லி தொகையல், நாயுருவி தொகையல், மஞ்சள் பொடி ஆகியவைகளை கரைத்து வைத்து கொள்ளவும். இவைகளே கல்கங்கள் எனப்படும்.
ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் தனி தனி பாத்ரங்களில் கல்கங்கள், மஞ்சள் பொடி வைத்து கொள்ளவும். அருகம்புல் தர்வியும் தனி தனி, ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும்.வைத்து கொள்ளவும்.
ரிஷி பூஜைக்கு தயார் செய்தல்;
ரிஷிகள் வைக்க வேண்டிய இடத்தை தர்பங்களால் சுத்தம் செய்து தீர்த்தம் ப்ரோக்ஷித்து பூஜை செய்பவருக்கு அருகில் தெற்கு வடக்காக ஏழு வரிசைகள், தர்பங்கள் போடவும்.தர்பங்கள் நுனி வடக்கில் இருக்கட்டும்.
பித்ருகளுக்கு தெற்கு நுனியாக இருக்கட்டும்.
முதல் வரிசை மேற்கே ஆரம்பித்து கடைசி வரிசை கிழக்கில் முடிய வேண்டும்.தர்பங்கள் மீது கீழ் கண்ட எண்ணிக்கை படி எருக்க இலை வைக்கவும்.
மேற்கில் 7,அடுத்து 13, 10,9,8,12 தெற்கில் பெறிய எருக்க இலை 3.வைக்கவும்.
மணலில் ஜலம் விட்டு உருட்டி ஒவ்வொரு இலை மீதும் ஒவ்வொரு மணல் உருண்டைவைக்கவும்.தெற்கு நுனியாக போட்டிருப்பவை பித்ருக்களுக்கு அந்த 3 உருண்டைகள் பெரிதாக இருக்க வேண்டும்.
கிழக்கு
ஸாத்யாதி த்வாதஸ தேவதா: =12
0 0 0 0 0 0 0 0 0 0 0 0
வம்சோக்த அஷ்டப்ரம்ஹாதய:=8
0 0 0 0 0 0 0 0
கங்காதி நவநதீ தேவதா:=9
0 0 0 0 0 0 0 0 0 தெற்கு
சடிப்ரப்ருதி தச ப்ரவசன கர்தார:=10 வஸ்வாதி பிதர: 0 0 0
0 0 0 0 0 0 0 0 0 0
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யாகா:=13
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
விஸ்வாமித்ராதி ஸப்த ரிஷய:
0 0 0 0 0 0 0
மேற்கு ஆசாரியார் உட்காருமிடம்.
ரிஷி பூஜை ஆரம்பிக்க முதலில் விக்நேஸ்வரர் பூஜை
விக்னேஷ்வர பூஜை:
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.
சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் ,
உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.
சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா
என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.
கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .
ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது
ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.
அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.
பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.
ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.
வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.
புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.
ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:
தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:
விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..
நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.
தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே
ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா;
ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.
கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.
கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி
வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.
ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,
அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும் -
ரிஷி பூஜை
குத்து விளக்கை ஏற்றி வைத்து கொள்ளவும். (அணையாமல் அடிக்கடி எண்ணை விடவும்). நாயுருவி கல்கம், நெல்லி முல்லி கல்கம், மஞ்சள் கல்கம் நாலைந்து அருகம் புல்லை கட்டி இம்மாதிரி
இரண்டு கட்டு கட்டி வைத்துக்கொள்ளவும். நைவேத்யத்திற்கு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, எருக்கம் பூக்கள் இதர பூக்கள், , வத்தி கற்பூரம், மணி இவைகளை எடுத்து வைத்து கொள்ளவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே..
விக்னேஸ்வர யதாஸ்தானம்; அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் விக்னேஸ்வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்தவும். ஸாமம் சொல்லவும்.
ரிஷிகள் ஆவாஹனம்: புஷ்பம்,அக்ஷதை கையில் எடுத்துக்கொண்டு கீழ் கண்ட வரிசை படி மந்த்ரங்களை சொல்லி புஷ்பாக்ஷதைகளை போட்டு ஆவாஹனம் செய்யவும்.
பூணல் வலம்:
ஏஷு ஸைகத பிண்டேஷு விஸ்வா.மித்ராதி சப்தரிஷீன் த்யாயாமி, ஆவாஹயாமி.
ஏஷு ஸைகத பிண்டேஷு ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யான் த்யாயாமி, ஆவாஹயாமி
ஏஷு ஸைகத பிண்டேஷு சடிப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ரூன் த்யாயாமி, ஆவாஹயாமி.
ஏஷு ஸைகத பிண்டேஷு கங்காதி நவநதீ தேவதா: த்யாயாமி, ஆவாஹயாமி
ஏஷு ஸைகத பிண்டேஷு வம்சோக்தான் அஷ்ட ப்ருஹ்மாதீன் த்யாயாமி, ஆவாஹயாமி
ஏஷு ஸைகத பிண்டேஷு ஸாத்யாதி த்வாதச தேவதா; த்யாயாமி, ஆவாஹயாமி
பூணல் இடம்: ஏஷு ஸைகத பிண்டேஷு வஸ்வாதி பித்ரூன் த்யாயாமி, ஆவாஹயாமி.
பூணல் வலம்: ஆசனம்.:
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஆஸனம் சமர்பயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: ஆஸனம் ஸமர்பயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: ஆசனம் ஸமர்பயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: ஆசனம் சமர்பயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: ஆசனம் சமர்பயாமி