|
Post by krajagopal on Apr 19, 2017 10:52:23 GMT 5.5
நமஸ்காரம். மகா பெரியவாளின் கருணை மழையினால் என்னுள் உருவான பாடல்களை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இந்த பாடல் வரிகள் அனைத்துமே மஹா பெரியவா சொன்னது. நான் ஒரு கருவியே. எனக்கு கவிதை நடை தெரியாது. இசை அறிவும் கிடையாது. அந்த மகான் அருளியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் ஒரு சில பாடல்களும் அவரின் அருளினால் என்னால் பாடப் பட்டுள்ளது. இந்த சிறியேன் எதாவது தவறு செய்து இருப்பின் பொறுத்தருளவும். நன்றி Attachments:
|
|
|
Post by premnath5552 on Apr 19, 2017 16:35:09 GMT 5.5
Excellent composition all starting with Tamil Alphabet
|
|
|
Post by rajathatha on Nov 26, 2020 15:34:05 GMT 5.5
Great composition
|
|