|
Post by kgopalan90 on May 6, 2019 17:29:20 GMT 5.5
தர்ம கடம்தானம்: 14-04-2019முதல்14-06-2019வரை.
நாம் கஷ்டபட்டு நேர்மையான முறையில் சம்பாதித்தபணம் பொருள் ஆகியவற்றை மற்றவருக்கு தேவையான நேரத்தில்கொடுப்பதே தானம் எனப்படும்.தண்ணீர்(ஜலம்)இந்த கோடை மாதங்களில் சித்திரை வைகாசி மாதங்களில்
பிறருக்குகொடுப்பதும் சிறந்த தானமாகும்.தண்ணீர் பந்தல் அமைத்துதண்ணிர் கொடுப்பது ப்ரபாதானம் என்று பெயர். இதுஅனைத்து பாபங்களையும் போக்கி குழந்தைகளுக்கும் நன்மைதரும்.
ப்லாஸ்டிக் குடங்களிலும் தண்ணீர்கொடுக்கலாம்..தண்ணீர் பந்தல் அமைக்க சக்தி அற்றவர்கள்ஒரு குடம் நிறைய ஜலம்எடுத்து க்கொண்டு ஏஷ தர்மகடோ தத்த: ப்ருஹ்மவிஷ்ணு சிவாத்மக: அஸ்யப்ரதாநாத் ஸகலா: மமஸந்து மனோரதா:
தர்மகுடம் என்னும் இந்த ஜலம்நிரம்பிய குடத்தை ப்ருஹ்மவிஷ்ணு ருத்ரர்களின் ப்ரீதிக்காக தானம் செய்கிறேன் இதனால் எனது விருப்பங்கள் அனைத்தும்நிறைவேறட்டும். என்றுசொல்லி குடத்துடன் ஜலத்தைதானம் செய்ய வேண்டும்
.இவ்வாறுகோடை காலம் முழுவதும் தினமும்ஒரு குடம் தானம் செய்யலாம்.முடியாவிட்டால் பிறந்த நக்ஷதிரத்தன்று ஒரு குடம்,அல்லது 3,6,12,குடங்கள்தானம் செய்யலாம்.
இதுமஹா விஷ்ணுவின் அருளை பெற்றுதரும் மஹா புண்ணியத்தை தரும்.
06-5-2019. சித்திரை மாதம் க்ருத்திகை நக்ஷதிரத்தன்று சியாமா சாஸ்திரிகள் பிறந்த நாள். இன்று இவரது கீர்த்தன்ங்களை பாடி, அல்லது கேட்டு ஆனந்திக்கலாம்..
2-5-2019 மத்ஸ்ய ஜயந்தி: சித்திரை மாதம் க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி அன்று ஶ்ரீ மஹா விஷ்ணூ மீன் அவதாரம் எடுத்தார் .இன்று காலை விஷ்ணூவை முறையாக பூஜித்து ஸ்தோத்ரம் சொல்லி ப்ரார்தித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி அர்க்யம் தரலாம். ஸத்ய வ்ரதோபதேசாய ஜிஹ்ம மீன ஸ்வரூப த்ருக் ப்ரளயாப்தி க்ருதாவாஸ. க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே , மத்ஸ்ய ஸ்வரூபாய விஷ்ணவே நம: இதமர்க்யம். அநேந அர்க்ய ப்ரதானேன மத்ஸ்ய ஸ்வரூபீ பகவான் ப்ரீயதாம்.
7-5-2019. பலராம ஜயந்தி. 7-5-19; அக்ஷய த்ருதியை
9-5-2019. ஶ்ரீ ராமானுஜர் ஜயந்தி. சித்திரை சுக்ல பக்ஷ பஞ்சமி. திருவாதிரை நக்ஷத்திரம்.
10-05-2019 காலடியில் ஆதி சங்கரர் தோன்றிய நாள்.
13-5-2019. வாசவி ஜயந்தி.
17-5-19. நரசிம்ம ஜயந்தி 18-5-19. ஆகாமாவை;; பெளர்ணமி, வைகாசி விசாகம். 7-5-19அக்ஷய த்ருதியை அக்ஷயம் என்றால் குறையாதது என்றும் மங்களம் என்றும் பொருள்..வைசாக சுக்ல பக்ஷ த்ருதியை அன்று இது வருகிறது. இன்று புண்ணிய நதிகளில் நீராடுதல் ஏழைகளுக்கு தானம் அளித்தல்; அன்ன தானம், ஜல தானம், குடை,
செருப்பு, வஸ்த்ரம், பசு, தங்கம் முதலியன தானமளித்தல்.இன்று தங்கம் வாங்கி ஏழை உறவினர்களுக்கு தானமளிக்க வேண்டும். அவரவர் சக்திக்கு தகுந்தபடி அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானியங்களை தானமளிக்கலாம். நீர்மோர், பானகம், ஜலம் ஒரு பத்து பேருக்கு கொடுக்கலாம்.
6-5-2019 திங்கள் கிழமை அக்ஷய துதியை. இன்று செய்யப்படும் பூஜைகள், ஜபம், ஹோமம், பாராயணம், பித்ரு தர்பணம், தானம் ஆகியவை அதிக பலனை தரும்.
அதி காலையில் ஸூரியன் உதிக்குமுன்பு 5-30 மணிக்குள்ளாக ஸ்நானம் செய்ய வேண்டும்.. இதனால் பாபங்கள் விலகும்.
குரு முகமாக உபதேசம் பெற்ற மந்திரங்களை அதிகமாகவே இன்று ஜபம் செய்யலாம். முடிந்தால் தெய்வ சன்னதியில் உட்கார்ந்து ஜபம் செய்யலாம். உபதேசம் இல்லாதவர்கள் ராமா என்றோ சிவா என்றோ சொல்லலாமே.
இன்று ஒளபாசனம்//ஸமிதாதனம் செய்யலாம். தான் கற்ற வேதத்தை சொல்லலாம். இல்லை என்றால் ராமாயணம், பாகவதம், கீதை சிறிதளவு படிக்கலாமே.. ப்ருஹ்மயக்ஞம் செய்யலாம்.
இதனால் பலன் நமக்கும் கிடைக்கும். நம் ஸந்த.தியினருக்கும் தொடர்ந்து அக்ஷயமாக கிடைக்குமே..
வார்த்தா கெளரி வ்ரதம்.
கெளரீ வ்ரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்து அருளை பெறுவது;-. கெளரீ என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று அர்த்தம்.. ஆகவே தான் சுக்ல பக்ஷத்தில் (வெளுத்த பக்ஷத்தில்) அம்பாள் பூஜிக்கபடுகிறாள்.
ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) இந்த கெளரீ விரதம் வருகிறது. அனைத்து கெளரீ பூஜைகளிலும் நியமங்கள் பூஜைகள், ஒரே மாதிரி தான் என்றாலும்
ஒவ்வொரு மாதமும் அந்தந்த பெயருக்கேற்ப சில மாறுதல்களும் உண்டு. எல்லா கெளரி வ்ருத பூஜைகளிலும் சிவனும் அம்மனும் சேர்த்து பூஜை செய்யவும்.
குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மரத்தடியில் இந்த பூஜை செய்ய பட வேண்டும் அந்தந்த மரத்தின் ஒரு குச்சியை உங்கள் வீட்டில் பூஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டியதுதான்.
அம்மரத்தின் இலைகளை பறித்து வந்து பூஜை மண்டபம் அலங்கரிக்கலாம், அல்லது அந்த இலைகள் மீது அம்மனை வைத்து பூஜிக்கலாம்.
ஹிமவான் மேனகை தம்பதிகளுக்கு மகளாக பிறந்து பார்வதி என்ற பெயருடன் ஹிமய மலையில் பல மரங்களுக்கு அடியில் உட்கார்ந்து தவம் செய்து பரம சிவனை மணந்ததால் மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி.-. ஆனால் தற்காலத்தில் அது முடியாது.
கெளரீ வ்ரதம் அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள் பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் வ்ரதம் இருந்து மாலை 6மணி முதல் 9 மணிக்குள் இந்த கெளரீ பூஜையை செய்ய வேண்டும்.
சிவனும் பார்வதியும் சேர்ந்திருக்கும் விக்கிரகம் அல்லது படத்தை ஒருகோலம் போட்ட பலகையின் மேல் கிழக்கு பார்த்து வைக்கவும். அம்மனுக்கு வலப்புறம் நெய் தீபமும் இடது புறம் எண்ணய் தீபமும் வைக்கவும். விரத பூஜா விதானம் புத்தகத்தில் மங்கள கெளரி வ்ரதம் பூஜை போல் எல்லா பூஜையையும் செய்ய வேண்டும்.
அம்மனுக்கு எதிர் திசையில் உட்கார்ந்துகொண்டு கெளரீ பூஜை செய்து விட்டு அருகிலுள்ள சிவன் கோயில் சென்று சிவனையும், அம்பாளையும் தரிசனம் செய்து விட்டு பூஜையில் நிவேதனம் செய்ததை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தனது குடும்பத்துடன் பக்தியுடன் சாப்பிட வேண்டும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படவும் அன்பு, பாசம் ஏற்படவும். பார்வதியை பூஜிக்க வேண்டும் என்கிறார், ஶ்ரீ சுகாச்சார்யார் ஶ்ரீ மத் பாகவத புராணத்தில். ஜாதகத்தில் சுக்ரன் நீசம் அல்லது கெடுதலான இடத்தில் இருந்தால் அது களத்திர தோஷத்தை கொடுக்கும். இதனால் காலத்தில் திருமணம் நடக்காது.
அல்லது திருமணம் ஆனவர்களிடம், ஒற்றுமையின்மை , கருத்து வேறுபாடு, தம்பதிகள் பிறிவு ஏற்படும். இந்த குறைகள் நீங்க இந்த கெளரீ பூஜை தக்க பரிஹாரமாகும்.நோய்கள் நீங்கும், ஆரோக்யம் ஏற்படும்.. ஒற்றுமை ஏற்படும்.
ஸம்வத்ஸர கெளரீ வ்ரதம்:-சைத்ர மாத சுக்ல பக்ஷ ப்ரதமை திதி: 06-04-2019 இன்று இந்த பூஜை செய்வதால் குடும்பத்தில் திருமணம் , கிருஹப்ரவேசம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் அந்த வருடம் பூராவும் நடக்கும்.
ஸெளபாக்கிய கெளரீ வ்ரதம்:-சைத்ர மாத சுக்ல பக்ஷ த்ருதீயை திதி ; இதை செய்வதனால் படிப்புக்குகந்த வேலை கிடைக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிட்டும். பலவகையிலும் அதிருஷ்டம் கிடைக்கும்.08-04-2019; வைசாக மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி 08-05-2019 வார்த்தா கெளரி வ்ரதம். இதை செய்வதால் தகுந்த நபரிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வந்து சேரும்.
புன்னாக கெளரீ வ்ரதம்: .ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்விதியை திதி 05-06-2019. புன்னை மரத்தடியில் அல்லது புன்னை மரத்து இலைகள், பூக்கள் மீது அம்பாளை வைத்து பூஜை செய்யவும் .புன்னை இலைகளால் புன்னை பூக்களால் அர்ச்சனை செய்யவும். இதனால் மனதிலுள்ள ஆசாபாசங்கள் நீங்கி மனம் அமைதியாக இருக்கும்.
17-5-19. ந்ருஸிம்ம ஜயந்தி:
வைசாக சுக்ல பக்ஷ சதுர்தசி யன்று மாலை ப்ரதோஷ வேளையில் ஸ்வாதி நக்ஷதிரத்தில் உலகை காக்க அவதரித்தவரை நாமும் இன்று பூஜை, ஸ்தோத்ரம், அர்ச்சனை, வழிபாடு , நமஸ்காரம் செய்து ப்ரார்திப்போம்.
ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷ சதுர்தசியன்று உபவாசமிருந்து மாலையில் இவரை பூஜிப்பது மிக்க நன்மையை தரும்.. முடியாவிட்டால் இன்றாவது காலை முதல் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து மாலையில்
ஶ்ரீ ந்ருஸிம்ம மூர்த்தியின் படமோ விக்ரஹமோ வைத்து, ஶ்ரீ மத் பாகவத புத்தகத்துடன் ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்மர் ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்து பானகம் முதலியன நிவேத்யம் செய்து முறைப்படி பூஜிக்கவும்.
பிறகு ஶ்ரீ மத் பாகவதத்தில் உள்ள ப்ரஹ்லாத சரித்ரம் ( ஏழாவது ஸ்கந்தம் ஒன்று முதல் பத்து அத்யாயங்கள் ) பாராயணம் செய்யவும். ப்ரஹ்லாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்ரம் (7 ஆவது ஸ்கந்தம் 9ஆவது சர்க்கம்) பாராயணம் செய்யவும்.
இவ்வாறு இவரை பூஜிப்பதால் மனதிலுள்ள காமம் , க்ரோதம் போன்ற உள் சத்ருக்களும் வெளியே திரியும் விரோதிகளும் நம்மிடம் நண்பர்கள் ஆகிறார்கள். மேலும் நீதி மன்றத்தில் வழக்கு வெற்றி அடையும்..
எவ்வளவு படித்தாலும் படிக்கும் விஷயங்கள் நினைவில் நிற்காமல் ஞாபக மறதியுள்ளவர்கள் இவரை பூஜிப்பதால் நல்ல நினைவு ஆற்றலை பெறலாம்..
தேவர்களின் தலைவனே, ஶ்ரீ ந்ருஸிஹ்மா எனது வம்சத்தில் பிறந்துள்ளவரையும் இனி பிறக்க போகிறவர்களையும் பிறவி பெருங் கடலிலிருந்து கரையேற்றி விடு.
பாபமென்னும் கடலில் மூழ்கியவனும், நோய் துன்பம் என்னும் ஜலத்தால் சூழப்பட்டவனும், பெரிய துக்கத்துடன் கூடியவனுமான என்னை கை கொடுத்து தூக்கி விடுங்கள். ஆதிஷேசன் மீது வீற்றிருப்பவரே.,
உலகம் அனைத்திற்கும் தலைவரே. பாற்கடலில் பள்ளிக்கொண்டு சக்ரத்தை கையில் தாங்கிய ஜனார்த்தனா.ஶ்ரீ ந்ருஸிம்ஹா எனக்கு இவ்வுலகில் தேவையான அனைத்து இன்பங்களையுமம் தந்து , இறுதியில் மோக்ஷத்தையும் தந்து அருள் புரிவாய்.
இவ்வாறு பக்தியுடன் ப்ர்ரார்திக்கவும்.. மனதில் உள்ள அனைத்து பயங்களும் நீங்கி தைரியம், அகத்தூய்மை, உடல் வலிமை நல்ல ஸுக வாழ்வும் ஏற்படும்..
18-5-19. ஆகாமாவை:- ஆஷாடம், கார்திகம், மாகம், வைசாகம் என்ற மாதங்களின் முதல் எழுத்துக்களே ஆகாமாவை என்றாகிறது. இன்று சூரிய உதயத்திற்கு ஒரு மணி முன்பாகவே அதாவது காலை 4-45 மணிக்கே வீட்டிலுள்ள எல்லோருமே ஸ்நானம் செய்து விடலாமே .இதனால் அனைத்து பாபங்களும் விலகும் என்கிறது சாஸ்திரம். முயர்சிக்கலாமே.
|
|
|
Post by kgopalan90 on May 4, 2019 20:58:40 GMT 5.5
அக்ஷய த்ருதியை.
அமாவாசைக்குப் பிறகு வரும்மூன்றாவது திதி நாள் திருதியை.க்ஷயம்என்றால் தேய்தல் என்று பொருள்.அட்சயம் என்றால்தேயாது,குறையாது,வளர்தல் என்றுபொருள்.சித்திரை மாதவளர்பிறையில் வரும் திருதியைநாளே அட்சய திருதியை எனப்படுகிறது.
இன்று சூரியனும் சந்திரனும் தங்களது உச்ச வீட்டில் இருப்பார்கள்.
எல்லா நலன்களையும்குறைவிலாது அள்ளிக் கொடுக்கும்இந்தத் திருதியை நன்னாளைஅட்சய திருதியை என அழைத்துப்போற்றிக் கொண்டாடினர்.அதனால தான்மிக விலையுயர்ந்ததாக க்கருதப்படும் தங்கத்தை அன்றுமக்கள் வாங்குகின்றனர்.மகாகவி காளிதாசர்அருளிய உத்திர காலாமிருதம்என்னும் ஜோதிட நூல்,திதி நாட்களில்மிகவும் விசேஷமானது திருதியைஎன்று கூறுகிறது.
பௌர்ணமி திதி, அமாவாசை திதி,சதுர்த்திதிதி,ஏகாதசி திதி,அஷ்டமி திதிபோன்ற திதிகளைப் போன்றேஅமாவாசைக்குப் பிறகு வரும்திருதியை திதியும் சிறப்புதிதியாகத் திகழ்கிறது.அமாவாசைக்குப்பிறகு வரும் மூன்றாவது திதிநாளான திருதியைத் திருநா ள்திருமகளுக்குரிய நாளாகத்திகழ்கிறது.அதிலும் தமிழ்மாதத்தில்,சித்திரை மாதஅமாவாசைக்குப் பிறகு வரும்3- வதுபிறையான அட்சயத் திருநாள்மிகவும் மகிமைமிக்கது எனசாஸ்திரங்கள் கூறுகின்றன.
அட்சயதிருதியையால் அமைந்த நிகழ்வுகள்:
முற்காலத்தில்வைசியன் ஒருவன் மிகவும்ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தான்.அன்றா ட உணவுக்கேவழியில்லை.ஆயினும்,அவன் மிகவும்பக்தியுடன் வாழ்ந்து வந்தான்.அ வன் பக்தியைக்கண்ட பெரியோர்,அவனிடம் அட்சயதிருதியை வழிபாடு பற்றிக்கூறினார்கள்.அவன் ஓர் அட்சயதிருதியை நன்னாளில் அதிகாலைஎழுந்து நீராடி,பாத்திரத்தில்அன்னம் வைத்து தண்ணீர்,
கோதுமை,சத்துமாவு,கரும்புச்சாறு,பால்,தட்சிணைமுதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத்தானம் கொடுத்தான்.அ ன்றையவழிபாடுகளையும் முறைப்படிஅனுசரித்தான். வறுமையின்காரணமாக அவனது மனைவி அவனைத்தடுத்தும்கூட,குறைவில்லாதுஅட்சய திருதியை நன்னாளைஅனுசரித்தான் வைசியன்.இதன் பயனாகஅவன் தனது மறுபிறவியில் குஷபதிசக்ரவர்த்தியாகப் பிறந்து
புகழ் பெற்றான் எனபுராணங்கள் பேசுகின்றன.
யுகங்களுள் இரண்டாவதுயுகமான திரேதாயுகம்,ஓர் அட்சயதிருதியை திருநாளில்தான்ஆரம்பாமாயிற்றாம்.
தன் குருகுல நண்பனானஏழைக் குசேலன் தன்னைப் பார்க்கவந்தபோது அவன் கொடுத்த மூன்றுபிடி அவலைத் தின்று, பதிலாக கோடிகோடி செல்வங்களைக் கொட்டிக்கொடுத்து குசேலனை கிருஷ்ணபரமாத்மா குபேரனாக்கியதிருநாளும் இந்த அட்சய திருதியைநன்னாளில்தான்!
பரசுராமர் அவதரித்தநன்னாள், பலராமர் தோன்றியபொன்னாள் அட்சய திருதியையே!
துரியோதனனின்சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள்வன வாசத்தை மேற்கொள்ளக்கூடியநிலை ஏற்பட்ட போது,ஆகாரத்துக்குஅவர்கள் கஷ்டப்படாமல் இருக்கஅவர்களின் முக்கிய ஆலோசகரானகண்ணன், திரௌபதியிடம்இருந்து அந்த அட்சய பாத்திரத்தைவாங்கி அவர்களிடம் கொடுத்தார்.
அவர்களுக்குத்தேவையானபோது அந்த அட்சயபாத்திரத்தின் மூலம் அள்ளஅள்ளக் குறையாத அன்னங்களை,அ வர்கள்விருப்பப்பட்ட உணவுப்பொருட்களைப்பெற்று சந்தோஷமாகப் புசித்துவந்தார்கள்.இதை நினைவுபடுத்தும்வகையிலும் இந்த அட்சய திருதியைகொண்டாடப்படுகிறது.
இந்தஅட்சய திரிதியை நாளில்தான்பிட்சாடனரான சிவபெருமான்தன் கபால(பிரம்மகபாலம்)பிட்சைபாத்திரத்தில் நிரம்பும்அளவு உணவை காசியில்அன்னபூரணியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
கௌரவர்கள் சபையில்துச்சாதனன் பாஞ்சாலியின்உடையை உருவி மானபங்கப்படுத்தினான்.அ ப்போதுகண்ணபிரான் அட்சய என்று கூறிகைகாட்டி அருள,துச்சாதனன்உருவ உருவ புடவை வளர்ந்துகொண்டே இருந்த நாள் இந்த அட்சயதிரிதியை நாளில்தான்.
இதனால் தான் பாஞ்சாலிமானம் காப்பாற்றப்பட்டது. அட்சய திருதியையில்,எதைச் செய்தாலும்வளர்ந்து கொண்டே இருக்கும்.
அன்றுகொடுக்கும் தானம்,அளவற்றபுண்ணியத்தைக் கொடுக்கும்.அன்றுபித்ருக்களுக்கு பிதுர்பூஜைஎன்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச்செய்து அவர்களின் ஆசியைப்பெற்றால்,குடும்பமும்வாரிசுகளும்வளர்ச்சியடைவார்கள்.
அட்சயதிருதியால்ஏற்படும் பலன்கள்:இந்தநாளில் ஏழை,எளியவர்களுக்குஅன்னதானம் செய்வது,நல்லகாரியங்களுக்கு உதவுவது,எந்தவகையிலாவது பிறருக்கு உறுதுணையாகஇருப்பது இவற்றினாலும்தர்மதேவதையின் அருளைப் பெற்று,இந்த அட்சயதிருதியையில் புண்ணியங்களைச்சேர்த்துக் கொள்ளலாம்.
திருமகள் அம்சமாகநல்ல மனைவி அமைய விரும்புவோர்,தங்களுக்குநல்ல மருமகள் வர விரும்பும்பெற்றோர்,அட்சயதிருதியையில்,திருக்கோயிலில்வைத்து பெண் பார்க்கும்வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோநடத்தினால் விரும்பியபடிமணமகள் அமைவாள்.
அட்சயதிருதியை அன்று என்ன செய்யவேண்டும்: இந்நாளி ல்வாங்கப்படும் எந்தப் பொருளும்இல்லத்தில் குறைவின்றிநிறைந்திருக்கும் என்பதுநம்பிக்கை. எனவேதான்இந்நாளில் தங்கம் வாங்கவிரும்புகின்றனர்.ஆனால் இவ்வளவுவிலை உயர்ந்த பொருளை அனைவராலும்வாங்க இயலாது.அதற்காக மனம்தளர வேண்டாம். நமக்கு மிகவும்உபயோகமான பொருட்களை வாங்கிப்
பயனடையலாமே.
அன்று உப்பு,அரிசி மற்றும்தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒருசிறு பாத்திரம் என வாங்கலாம்.எப்படியும்நாம் மாதாமாதம் மளிகைப்பொருட்கள் வாங்கி ஆக வேண்டும்.அதனை இம்மாதத்தில்மட்டும் இந்த அட்சயதிரிதியைநாளில் வாங்கி வளம் பெறலாமே.
வட இந்தியாவில் இந்நாளைஅகஜித் என்பர்.ஸ்ரீமகாலட்சுமிவிஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான்இடம் பெற்றாள்;நி ரந்தரமாகத்தங்கினாள்.அஷ்ட லட்சுமிகளில்ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும்தோன்றிய நாளும் இதுதான்.
ஸ்ரீலட்சுமியானவள்வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில்ஸ்ரீலட்சுமியாகவும்,இந்திரனிடம்சுவர்க்க லட்சுமியாகவும்,அரசர்களிடம்ராஜ லட்சுமியாகவும்,வீரர்களிடம்தைரிய லட்சுமியாகவும்,கு டும்பத்தில்கிரக லட்சுமியாகவும்,பசுக்களில்கோமாதாவாகவும்,யாகங்களில்தட்சிணையாகவும்,தாமரையில்கமலையாகவும்,அவிர்பாகம்அளிக்கும்போது ஸ்வாகாதேவியாகவும் விளங்குகிறாள்
இப்படி சகல யோகங்களுக்கும்ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்.என வே,அட்சயதிரிதியை அன்று ஸ்ரீமன்நாராயணனின் இணைபிரியாத தேவிஸ்ரீலட்சுமியைப் பூஜிக்கவேண்டும்.
நம்இல்லத்தில் சாஸ்திரப்படிபூஜை செய்பவர்களுக்குதிருவருளும் லட்சுமி கடாட்சமும்கிட்டும்.அ ன்று செய்யும்தான-தர்மத்தால்மரண பயம் நீங்கி உடல் நலம்உண்டாகும்.அன்னதானத்தால்விபத்து விலகும்.ஏ ழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம்குடும்ப குழந்தைகளின் கல்விமேம்படும்.தானதர்மங்கள்செய்தால் எம வேதனை கிடையாது.
நலிந்தவர்களுக்குஉதவி செய்தால் மறுபிறவியில்ராஜயோக வாழ்க்கை அமையும்.ஆடைகள்தானம் செய்தால் நோய்கள்நீங்கும்;பழங்கள்தானம் செய்தால் உயர் பதவிகள்கிடைக்கும்.மோர்,பானகம்அளித்தால் கல்வி நன்கு வளரும்;தானியங்கள்தானம் கொடுத்தால் அகால மரணம்ஏற்படாது.
தயிர் சாதம் தானம்அளித்தால் பாவ விமோசனம்ஏற்படும்.முன்னோருக்குதர்ப்பணம் செய்தால் வறுமைநீங்கும்.அட்சயதிருதியை அன்று ஆலிலையில்மிருத்யுஞ்ஜய மந்திரத்தைஜபித்து,அதை நோயாளிகளின்தலையணையின் அடியில் வைத்தால்நோய் விரைவில் குணமாகும்என்பது நம்பிக்கை.
அட்சயதிருதியும் அதன் வழிபாட்டுஅமைப்பும்:
அட்சயதிருதியை நாளில்,பூஜையறையில்குலதெய்வ-இஷ்ட தெய்வங்களைவணங்கி வழிபடும் போது,பூஜையில்தொழில் ஆவணங்கள்,பணம் இவற்றையெல்லாம்வைத்து அவர்களுக்குரியமந்திரங்களையும் உச்சரித்து,வ லம்புரிச்சங்கில் தீர்த்தம்,பால் போன்றவைவைத்து சாமிக்கு நிவேதனம்செய்ய வேண்டும்.மேலும் இத்துடன்அருகம்புல்,வில்வம்,துளசி,மரிக்கொழுந்து,மல்லிகை,செந்தாமரைமலர்களாலும் வீட்டிலும்வியாபார ஸ்தலங்களிலும்வழிபட்டால்,தொழில்முன்னேற்றமும் குடும்பவிருத்தியும் ஏற்படும்.
அளவற்றவளம் தரும் அட்சய திருதியை!
*கர்நாடகமாநிலத்தில் அட்சய திருதியைதினத்தன்று பெண்கள் ஒருமண்டபத்தில் கலசம் வைத்துஅதில் கௌரி தேவியை எழுந்தருளச்செய்து சொர்ண கௌரி விரதம்கடைபிடிப்பர். இதன்மூலம்பார்வதிதேவி,தங்கள் வீட்டுக்குவருவதாக நம்புகின்றனர்.குழந்தைப்பேறு,சுமங்கலிப்பாக்கியம்,உடல்நலம்ஆகியவற்றுக்காக கர்நாடகபெண்கள் விரதம் இருப்பர்.விரத முடிவில்அட்சய திருதியை தானமும்வழங்குவர்.
*அட்சய திருதியைதினத்தன்று பவானி சங்கமேஸ்வரர்ஆலயத்தில் உள்ள முக்கூடல்புண்ணிய தீர்த்தத்தில்நீராடினால் நமது எல்லாபாவங்களும் விலகிவிடும்என்பது ஐதீகம்.
*நவ திருப்பதிகளில்ஒன்றான திருக்கோளூர்,தூத்துக்குடிமாவட்டம் ஆழ்வார் திருநகரிஅருகில் உள்ளது.பெருமாள்,குபேரனுக்குமரக்கால் என்ற அளவை பாத்திரம்கொண்டு செல்வத்தை அளந்துகொடுத்தார்.அந்த மரக்காலைதன் தலைக்கு அடியில் வைத்தபடிபடுத்திருப்பார்.இவரை வைத்தமாநிதிஎன்றும்,செல்வம் அளித்தபெருமாள் என்றும் அழைப்பர்.அட்சய திருதியைநாளில் இவரை தரிசித்தால்வாழ்வில் வளம்சேரும்.
*காசியில்ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது.மக்களின் பசிபோக்குவதற்காக பார்வதிதேவி,அன்னபூரணியாகஅவதாரம் எடுத்தார்.அன்னம் என்றால்உணவு என்று பொருள்.பூரணி என்றால்முழுமையாக உடையவள் என்றுபொருள்.உணவை முழுமையாககொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம்பெற்று அதிலிருந்து வற்றாதஉணவை எடுத்துக் கொடுத்துபக்தர்களின் பசியைப் போக்கினார்.
அந்த சமயத்தில் மக்களோடுமக்களாக சிவபெருமானும்அன்னபூரணியிடம் உணவு வாங்கிச்சாப்பிட்டார்.அ ந்த நாள்தான்அட்சய திருதியை.எனவே,அட்சய திருதியைதினத்தன்று ஓம் நமச்சிவாயசொல்லி பரமேஸ்வரனின் அருளைப்பெறுவோம்.
*அட்சய திருதியைதினத்தன்று கும்பகோணம் மற்றும்அதன் சுற்று வட்டாரப் பகுதியில்உள்ள16பெருமாள்கோயில்களிலிருந்தும்16பெருமாள்கள்கருட வாகனத்தில் புறப்பட்டுவருவார்கள்.கும்பகோணம்பெரிய தெருவில்16பெருமாள்களும்ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத்தரிசனம் தருவார்கள்.இந்த அற்புததரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையேநடைபெறும்.அன்று16பெருமாள்களையும்வழிபட்டால் வாழ்வில் வளம்பெருகும் என்பது நம்பிக்கை.
*மத்திய பிரதேசம்,ராஜஸ்தான்மாநிலங்களில் அட்சய திருதியைஎன்றால் திருமணம் தான்என்கிறார்கள். அந்த நாளில்திருமணம் செய்தால் எல்லாவளமும் பெறலாம் என்பது அவர்களதுநம்பிக்கை.அதனால் அன்றுநிறைய திருமணங்கள்நடைபெறுகின்றன.
அட்சயதிரிதியைதினத்தில் மகாலட்சுமியைவழிபட்டால் செல்வம் பெருகும்என்பது நம்பிக்கை.ஆ னால் மகாலட்சுமியேபிரதிஷ்டை செய்து வழிபட்டசிவன்கோயிலுக்கு சென்றால்பலன் பல மடங்கு பெருகும்என்பது நம்பிக்கை.திருச்சிஅருகே அமைந்துள்ள வெள்ளூரில்தான் மகாலட்சுமி பிரதிஷ்டைசெய்த திருக்காமீஸ்வரர்கோயில் அமைந்துள்ளது.இங்குள்ளஅம்மன் சிவகாம சுந்தரி தெற்குநோக்கி தனி சன்னதியில்அருள்பாலிக்கிறாள்
AkshayaTritiya, also known as Akha Teej, is a holy day for Hindus and Jains.It falls on the third Tithi (lunar day) of Bright Half (ShuklaPaksha) of the pan-Indian month of Vaishakha and one of the four mostimportant days for Hindus.
It is an auspicious day ofthe birthday of Lord Parasurama who is the 6th incarnation of LordVishnu.
On this day the grate Veda Vyas and Lord Ganeshabegan to write Mahabharata. Jains celebrate this day to commemorateTirthankara Rishabha's ending of one-year fast by consuming sugarcanejuice poured into his cupped hands.
Isidered auspicious forstarting new ventures. The legend is that any venture initiated onthe auspicious day of Akshaya Tritiya continues to grow and bringprosperity. Hence, new ventures, like starting a business,construction, etc. is performed on Akshaya Tritiya.
Hinduism
InHinduism, Akshay Tritiya was the day when SaJains celebrateTirthankara Rishabha's first 'ahara'
Followers of Jainism consider Akshaya Tritiiya to be a holy and supremely auspicious day.It is associated with Lord Adinatha, also known as Rishabhadeva,first of the twenty-four Tirthankaras. On this day people who observethe year-long alternative day fasting known as Varshi-tap finishtheir Tapasya by doing parana by drinking sugarcane juice.
Theday of Akshaya Tritiya is worshiped and said to be auspicious inJainism because it is said to have established the very first "aharacharya": a methodology to prepare and serve food to Jain monks.Lord Rishabhadeva denounced the worldly pleasures after dividing hisvast kingdom amongst his 101 sons, prominent of whom areGommateshvara Bahubali (whose world's tallest monolithic statuestands at Shravanbelgola and Chakravarti Bharata; it is known todayas "Bharat").
Lord Rishabhadeva meditated withoutany food and water for six months and after that set out to acceptfood (ahara). He was the first monk of this era. Jain monks do notown anything. They do not even cook food for themselves. When hungryor thirsty, (maximum once in a day), they set out to accept ahara.They do not ask for it and accept where it is offered.
TīrthankaraRishabhadeva went to people to accept food. However, the people ofthat time did not know anything about the lives and disciplines ofmonks, as he was the first monk of Avsarpinī. The people of Ayodhyaoffered him gold, jewellery, gemstones, elephants, horses, expensivegarments and even their daughters to honour their beloved king.
ButRishabhadeva was not in search of these things. He sought only amorsel of food, but nobody offered it to him. Nobody understood thattheir king was looking for food to ensure that the monks who wouldcome after him get food and water in the purest form needed to leadan ascetic life. As there was no choice, he had to fast for one yearuntil King Shreyansa understood his need due to his"purva-bhava-smarana" (previous life).
Shreyansa Kumaroffered him sugarcane juice and thus Rishabhadeva ended his fast.This was on the day of Akshaya Tritiya. Hence, sugarcane juice isconsidered by Jains to be one of the best offerings. On this day,Jains observe a fast to commemorate their first TirthankaraRishabhadeva and end their fast with sugarcane juice.
InHastinapur, there is a fair held on Akshaya Tritiya. Jains arrivefrom all over India in large numbers to end their fasts. The ritualending of a fast by Jains is called parana.
Specialities and Rituals to be followed on Akshaya Tritiya
1.After taking bath early morning on the Akshaya Tritiya Day, chant the holy names of Sri Vishnu then start all your daily rituals.
2.Atcharabhyasam (first Teaching to kid) will be done on this holy day.
3. The boon to stay in the holy chest of Sri Vishnu byGoddess Sri Lakshmi was sought on this day, so this is special dayfor
Goddess Lakshmi.
4. The last rites done on this holy Akshaya Trityiya day will reach our ancestors. So it is conisdered as special to do last rites (yearly rites) on thisday.
5. Annadhanam (providing free food) on this day will bring good boon to the provider.
6. Taking bath on RiverGanges on this day is considered as special.
7. Doing KuberaLakshmi pooja on Akshaya tritiya is belived to bring more wealth as this holy day he got all his wealth praying Goddess Sri Lakshmi.
8.Doing Vishnu Pooja, Chanting Vishnu Sahasranama on this holy day willbring good wealth to you.
9. Chanting the holy names ofGoddess Sri Lakshmi will also bring wealth.
10. In WestBengal, on this holy day, they start writing the new accounts praying Goddess Lakshmi and God Vinayaga.
அட்சயதிருதியை அன்று பின்பற்றவேண்டியவைகள்...
1.அட்சயதிருதியை அன்று அதிகாலையில்நீராடி ஸ்ரீமந் நாராயணனி ன்நாமங்களை சொல்லி புதிய செயல்களைதொடங்க வேண்டும்.
2.குழந்தைகளுக்குகல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம்செய்யும் சடங்கு'அட்சயதிருதியை'நாளில்செய்யப்படு கிறது.
3.மகாலட்சுமிதிருமாள் மார்பில் நீங்காமல்இருப்பதற்காக அட்சய திருதியைதினத்தன்றுதான் சிறப்பு வரம்பெற்றாள்.
4.அட்சதிருதியை தினத்தில் செய்யப்படும்பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்குமுந்தைய நமது மூதாதையர்களுக்கும்போய் சேரும் என்பது ஐதீகம்.என வேஅட்சய திருயை தினத்தன்றுசெய்யப்படும் பித்ருகடன்மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.
5..அன்னதானம்செய்வதும்,
6.கங்கையில்குளிப்பதும் அட்சய திருதியைநாளில் கூடுதல் பலன்களைதரும்.
7.பெரியபணக்காரனான குபேரன் அட்சயதிருதியை தினத்தன்று மகாலட்சுமியைமனம் உருகி வணங்கி செல்வத்தைபெருக்குவதாக ஐதீகம்.என வேஅட்சய திருதியை தினத்தன்றுகுபேர லட்சுமி பூஜை செய்வதுசெல்வம் தரும்.
8.அட்சயதிருதியை தினத்தன்று அதிகாலைவிஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரியபலன்களைத்தரும்.
9.மகாலட்சுமியின்அருள் பெற வேண்டுமானால்,அதிகாலைபிரம்ம முகூர்த்த நேரத்தில்எழுந்து குளித்து,பூ ஜைஅறையில் விளக்கு ஏற்றி வணங்கி,மகாலட்சுமிபெயரை உச்சரித்தாலே போதும். செல்வம்தானாக தேடி வரும்.
10.மேற்குவங்காளத்தில் அட்சய திருதியைதினத்தன்று தான் விநாயகரையும்,ல ட்சுமியையும்வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
|
|
|
Post by kgopalan90 on May 2, 2019 21:24:59 GMT 5.5
5-5-2019 முதல் 3-6-2019 முடிய வைகாசி ஸ்நானம். தினமும் விடியற் காலையில் செய்ய வேண்டும். வைகாசி மாதத்தில் காலையில்(4-30 மணி முதல் 5-30மணிக்குள் தினமும்
அல்லது முடிந்த நாட்களில் செய்தாலும் அதற்கேற்ப பலன் உண்டு) சித்திரை அமாவாசைக்கு மறு நாள் முதல் சாந்திரமான வைகாசி மாதம் ஆரம்பமாகும்.
குளிக்கும் போது கீழ் கண்ட ஸ்லோகங்களை சொல்லி ஸ்நானம் செய்வதால் பாபங்கள் விலகி மனதிற்கு நிம்மதி, , ஆஸ்தீக ஈடுபாடு தன்னம்பிக்கை ஏற்படுகிறது...
மதுஸூதன தேவேச வைசாகே மேஷகே ரவெள ப்ராத;ஸ்நானம் கரிஷ்யாமி நிர்விக்னம் குரு மாதவ.
வைசாகம் ஸகலம் மாசம் மேஷ ஸங்க்ரமணே ரவே: ப்ராத: ஸ நியம: ஸ்னாஸ்யே ப்ரீயதாம் மது ஸூதன:
மது ஹந்து: ப்ரஸாதேன ப்ராம்ஹணாநா மனு க்ரஹாத் நிர்விக்னமஸ்து மே புண்யம் வைசாக ஸ்நான மன்வஹம்
மாதவே மேஷகே பாநெள முராரே மதுஸூதன ப்ராத: ஸ்நானேந மே நாத பலதோ பவ பாபஹந்.
இவ்வாறு ஸ்நானம் செய்து கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி அர்க்யம் தர வேன்டும். ( தோய்த்து உலர்த்திய ஆடை உடுத்தி நெற்றி க்கிட்டு கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு அர்க்யம் தரவும்.)
வைசாகே மேஷகே பாநெள ப்ராத: ஸ்நான பராயண: இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி மாதவாய மஹாத்மனே மாதவாய நம: இதமர்க்யம்.
ப்ரும்ஹாத் யா தேவதாஸ் ஸர்வா: ருஷயோ யே ச வைஷ்ணவா; -ப்ரதிக்ருஹ்ய மயா தத்த மர்க்யம் ஸம்யக் ப்ரஸீதத ப்ருஹ்மாதிப்யோ நம: இதமர்க்யம்.
கங்காத்யாஸ் ஸலிலஸ் ஸர்வாஸ் தீர்த்தானீ ச நதா ஹ்ரதா:. –ப்ரதீ க்ருஹ்ய மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக் ப்ரஸீதத கங்காதிப்யோ நம: இதமர்க்யம்.
ருஷய: பாபினாம் சாஸ்தா த்வம் யம: ஸமதர்சின: - ப்ரதி க்ருஹ்ய மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக் ப்ரஸீத மே தர்மராஜாய நம: இதமர்க்கியம்.
|
|
|
Post by kgopalan90 on May 1, 2019 20:39:53 GMT 5.5
சப்த கன்னியர்கள் ஏழு பேர் அவர்கள்,
1,பிராம்மி
2,மகேஸ்வரி
3,கௌமாரி
4,வைஷ்ணவி
5,வராஹி
6,இந்திராணி
7,சாமுண்டி. இவர்களை “சப்த மாதாக்கள்” எனவும் அழைப்பார்கள்.
அன்னை ஆதிபராசக்தியின் கன்னி வடிவமான “சப்த கன்னியர் வழிபாடு” என்பது பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப் படுகிறது.
பொதுவாக பல இடங்களில் 7 செங்கல்லை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டு படையல் வைப்பதையும் பார்த்து இருப்பீர்கள். அவை யாவுமே `சப்த மாதாக்கள்’ எனப்படும் சப்த கன்னியர் வழிபாடுதான்.
சப்த மாதாக்கள் நம்முடைய வேண்டுதல்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றி வருகிறார்கள்.
சப்தகன்னியர் வரலாறு:
பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்ற வரத்தை பிரம்மாவிடம் வேண்டி வாங்கினார்கள் “சண்ட முண்டர்” எனும் இரு அரக்கர்கள்.
பெண் என்றால் அவர்களுக்கு அத்தனை இளக்காரம் போலும். ஒரு பெண்ணா நம்மை கொல்லப் போகிறாள் என்ற தைரியத்தில் அவர்கள் எல்லோரையும் கொடுமை செய்தார்கள்.
அன்னை ஆதிசக்தியின் அருளைப் பெற்ற காத்தியாயன முனிவரையே கொடுமை செய்யத் துணிந்த நிலையில், அன்னை ஆதிபராசக்தி கொதித்தெழுந்து அசுரர் படையை அழிக்கக் கிளம்பினாள்.
சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, யமன் என ஒவ்வொருவரின் அம்சமாக ஏழு கன்னியர்களை உருவாக்கி அசுரக் கூட்டத்தை அழித்தால் அழித்தனர். அன்று முதல் இந்த சப்த மாதாக்களும் மக்களை காக்குமாறு சிவபெருமானால் பணிக்கப்பட்டு, அவரின் அம்சமான வீரபத்திரரின் துணையோடு அருள்புரியத் தொடங்கினர்.
சிவாலயத்தில் பெரும்பாலும் இவர்கள் ஏழு பேரின் சிலைகளைக் காணலாம். ஆலயங்கள் மட்டுமல்ல, ஆற்றங்கரையோரம், ஏரி, குளம், ஊரின் எல்லைகள் என எங்கேயும் இவர்களின் சிலைகள் வழிபடும் விதமாக இருந்து வருகின்றன.
ரிக் வேதம், மார்க்கண்டேய புராணம், காளிதாசரின் குமார சம்பவம், விஷ்ணு தர்மோத்தர புராணம், தேவி பாகவதம் போன்றவற்றில் கன்னிமார்களின் விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
சப்தகன்னியரின் சிறப்புகள்:
1,பிராம்மி:
பிரம்மனின் அம்சமாகத் தோன்றிய இந்த கன்னி, சரஸ்வதியின் அம்சமானவள்.
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வேண்டுவோர் இவளை வணங்கி அருள் பெறலாம்.
மூளையின் செயல்களைக் கட்டுப்படுத்தும் பிராம்மி, மேற்கு திசைக்கு அதிபதியாக இருந்து ஆட்சிபுரிகிறாள்.
தோலுக்கு தலைவி என்பதால் தோல் வியாதிகளைத் தீர்ப்பவள்.
2,மகேஸ்வரி:
ஈசனின் அம்சமான இந்த கன்னி கோபத்தை நீக்கி, சாந்த குணத்தை அருளக்கூடியவள்.
சகல பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் இந்த தேவி வடகிழக்கு திசைக்கு உரியவள்.
சிவனைப்போலவே தோற்றமும் ஆயுதங்களும் கொண்டவள்.
மகேஸ்வரி பித்தத்தினை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவள்.
3,கௌமாரி:
முருகப்பெருமானின் அம்சமாகத் தோன்றிய கன்னி இவள்.
சஷ்டி, தேவசேனா என பெயர்கொண்ட இவள், குழந்தை வரம் அருளும் நாயகி.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், வீடு, மனை தொடர்பான சிக்கல் உள்ளவர்களும் இந்த கன்னியை வணங்கலாம்.
ரத்தத்துக்கு தலைவி என்பதால் உஷ்ண சம்பந்தமான எந்த வியாதிக்கும் கௌமாரியை வேண்டலாம்.
4,வைஷ்ணவி
திருமாலின் அம்சமாகத் தோன்றிய கன்னி இவள். `நாராயணி’ என்றும் அழைக்கப்படுகிறாள்.
செல்வ வளம் பெறவும், உற்சாகமாகப் பணியாற்றவும் இவளை வேண்டலாம்.
விஷக்கடி, கட்டிகள், வீக்கம் போன்ற வியாதிகளைத் தீர்ப்பவள் இந்த தேவி. திருமாலைப் போன்றே சங்கு சக்கரம் ஏந்தி பக்தர்களைக் காப்பவள்.
5,வராகி:
வராக மூர்த்தியின் அம்சமாக அவரைப்போலவே தோன்றியவள் இந்த கன்னி.
சிவன், விஷ்ணு, சக்தி ஆகியோரின் அம்சமாக இருப்பதால் எதிரிகளை வெல்லவும், தடைகளை அகற்றவும் உதவி செய்பவள்.
வராகியை வணங்குபவர்களுக்கு துன்பமே வாராது என்பது மக்களின் நம்பிக்கை.
6,இந்திராணி
இந்திரனின் அம்சமாக அழகே வடிவாகத் தோன்றிய கன்னி இவள்.
மிகப்பொருத்தமான துணையைத் தேடித்தரும் இந்திராணி மகாலட்சுமியின் அம்சம் என்றும் போற்றப்படுகிறாள்.
கடன் பிரச்னைகள் தீரவும்,தாம்பத்திய சிக்கல் நீங்கவும் இந்த கன்னியே துணைபுரிகிறாள்.
7,சாமுண்டி:
ருத்திரனின் அம்சமாக, பத்திரகாளியின் வடிவமாக முதலில் தோன்றிய கன்னி இவள்.
எந்தவித மாந்திரீக சக்திக்கும் கட்டுப்படாத இந்த கன்னி, நம்பியவரை காக்கும் பலம்கொண்டவள்.
எந்தவிதமான பயம் இருந்தாலும், இவளை வேண்டியதும் அது விலகிவிடும்.
வீரத்துக்குப் பொறுப்பான சாமுண்டி, உடல் பலத்துக்கும் நலத்துக்கும் பொறுப்பானவள்.
மக்களைக் காக்கும் இந்த சப்த கன்னியர், கிராம தெய்வங்களாகவும் பல்வேறு பெயர்களில் இருந்து இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாத்துவருகிறார்கள்.
சகல சம்பத்துகளையும் அளித்து, சர்வ வியாதிகளையும் போக்கும் சப்த மாதர்களை எந்நாளும் வணங்கி நலமும் வளமும் பெறுவோம்.
|
|
|
Post by kgopalan90 on Apr 11, 2019 17:29:48 GMT 5.5
19-04-2019.-ஈசான பலி.
ஈஸான பலி:-சித்திரை மாதபெளர்ணமி யன்று செய்வதால்சைத்ரீ என்றும் அழைப்பர்.மாடுகளின்வியாதியை நீக்குவதால் சூலகவம்என்றும் பரமேஸ்வரனுக்குப்ரீதி அளிப்பதால் ஈஸான பலிஎன்றும் அழைப்பர்.
கால் நடைகள்வியாதி இல்லாமல் இருக்கும்.விருத்தியாகும்.அதிகபயன் தரும். மீடுஷன்என்றால் அனைத்து ஆசைகளையும்பூர்த்தி செய்விப்பவன் என்றுஅர்த்தம்.ஆதலால்இங்கு பரமேஸ்வரனை மீடுஷன்என்ற பெயரிலும்,பார்வதியைமீடுஷி என்ற பெயரிலும் ஸுப்ரமணியஸ்வாமியை இங்கு ஜயந்தன் என்ற பெயரிலும் இவர்களுக்கு நடுவே வைத்து16உபசாரபூஜை செய்ய வேண்டும். ஔபாஸனம்செய்து விட்டு அந்த அக்னியில்ஹவிஸ் தயாரிக்க வேண்டும்.
பைரவர் எனும்சேத்திர பாலகருக்கும் பலிஉண்டு.இதற்குஹவிஸ் லெளகீகா அக்னியிலும்செய்து கொள்ளலாம்.ஸ்ரீருத்ரஜபம் உண்டு.ஈஸானபலி ஶேஷத்தால் ப்ராஹ்மணபோஜனம். தாயாதிகளுக்குசேத்திர பாலகரின் ஶேஷம்சாப்பிட வேண்டும்.
பூஜை,ஹோமம்,பலி மூன்றும்செய்து பகவானை ப்ரீதி செய்விக்கவேண்டும். மாடுகள்மேய்ந்து விட்டு சாயரக்சை வீட்டிற்கு திரும்பும் போதுஹோம புகை மாடுகள் மீது படவேண்டும். ஆதலால்தெருவில் அல்லது பசு தொழுவத்தில்அல்லது கோவிலில் செய்ய வேண்டும்.வீட்டில் செய்துப்ரயோஜனமில்லை.
பொரச இலைஅல்லது அரச இலை60இலைகள்பெரிதாக பார்த்து பறித்துஒவ்வொன்றையும் தனி தனியாகஅலம்பி துடைத்து காய வைத்துகொள்ள வேண்டும். இரண்டு ஹவிஸ்உள்ள பாத்திரங்கள்;மற்றும் மூன்றுபாத்திரங்கள்,பூஜை,ஹோமத்திற்குவரட்டி,சுள்ளி,நெய்,நெய் வைக்கபாத்திரம், ஹோமகரண்டி,ஹோமகுண்டம்,அல்லதுசெங்கல்.மணல்,சீலிங்க் பேன்பெட்டி அளவிற்கு
மூன்று அட்டைபெட்டிகள்,தொடுத்தபுஷ்பம்,உதிரிபுஷ்பம்,கற்பூரம்,ஊதுபத்தி,தாம்பூலம்,பழ வகைகள்,மஞ்சள் பொடி,குங்குமம்,சந்தனம்,கற்பூர கரண்டி,டிரே; ஒரு லிட்டர்தண்ணீர் பிடிக்குமளவிற்கு4பித்தளைசொம்புகள்,நூல்கண்டு.பச்சரிசி1கிலோ,கோலம் போட அரிசிமாவு.பெரியபாக்கு மட்டை-1;பாக்குமட்டையில் ஓட்டை போட ஊசி,சனல்கயிறு.தேங்காய்-4;கலச வஸ்த்ரம்-3.
ஏலக்காய்,பச்சை கற்பூரம்,சிறிதளவுபொடித்து கலசத்தில் சேர்க்க. எடுத்து கொண்டுவீட்டிலிருந்து புறப்பட்டுகோவிலுக்கு செல்ல வேண்டும்.அங்குஸங்கல்பம்,புண்யாகவசனம்,கிரஹப்ரீதி,விநாயகர்பூஜை, 16உபசாரபூஜை சிவன்,பார்வதி,முருகனுக்கும்செய்து பலி போட்டு,ஹோமம்செய்து ஸ்வசிஷ்டக்ருத்,ஜயாதி ஹோமம்செய்து ஒரு பெரியபாக்குமட்டையை தண்ணீரில்ஊறவைத்து4துவாரங்கள்செய்து4துவாரங்களிலும்சணல் கயிறு கட்டி உறி மாதிரிசெய்து அதில் ஹவிஸ் வைத்துமர கிளையில் தொங்கவிட்டுருத்திரம்11அனுவாகம்சொல்ல வேண்டும்.
ஹோம அக்னிக்குமேற்கு திசையில் மூன்றுஅட்டைபெட்டி வைத்து அதில் தென்திசையில் மஹா தேவனையும்,நடுவில்முருகனும்,வடக்கேபார்வதியும் மூன்று கலசங்கள்வைத்து,அதில்தண்ணீர் விட்டு,வாசனைபொருட்கள் போட்டு தேங்காய்வைத்து,கலசவஸ்த்ரம் சாற்றி,சந்த்னம்குங்குமம் இட்டு,மாலைபோட்டு அரிசியின் மேல் வைக்கவேண்டும்.கூர்ச்சம்வைக்க வேண்டும்.சேத்திரபாலகருக்கு கூர்ச்சத்தில்ஆவாஹனம். 16உபசாரபூஜை,பலி,ஹோமம் உண்டு. பிறகு வீட்டிற்குசென்று ப்ராஹ்மண போஜனம்.தக்சனை.ஆசீர்வாதம்இத்யாதி.
|
|
|
Post by kgopalan90 on Apr 3, 2019 15:18:59 GMT 5.5
01-01-2020-புதன்-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
06-01-2020-திங்கள்-சாக்ஷுஷ மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர அபபரணீ நக்ஷத்ர ஸாத்ய நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் சாக்ஷுஷ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
11-01-2020. சனி-வைத்ருதி
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர புனர்வஸு நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15-01-2020-புதன் உத்தராயண புண்ய காலம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர ஶோபன நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் உத்தராயண புண்ய காலே மகர ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-01-2020-வியாழன்-திஸ்ரேஷ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள குரு வாஸர ஹஸ்த நக்ஷத்ர அதிகண்ட நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-01-2020.-வெள்ளி-அஷ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர சித்ரா நக்ஷத்ர ஸுகர்ம நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
18-01-2020-சனி-அன்வஷ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஸ்வாதீ நக்ஷத்ர த்ருதீ நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
24-01-2020.-வெள்ளி- தை அமாவாசை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்திராஷாடா நக்ஷத்ர வஜ்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
26-01-2020-ஞாயிறு-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள பானு வாஸர ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
01-02-2020-சனி-வைவஸ்வத மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர அசுவனி நக்ஷத்ர சுப நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைவஸ்வத மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
05-02-2020.-புதன்-வைத்ருதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
13-02-2020-வியாழன்-மாசி மாத பிறப்பு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள குரு வாஸர சித்ரா நக்ஷத்ர சூல நாம யோக
தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய காலே கும்ப ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15-02-2020-சனி-திஸ்ரேஷ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர விசாகா நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-02-2020-ஞாயிறு-அஷ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர அனுராதா நக்ஷத்ர த்ருவ நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-02-2020. திங்கள்-அன்வஷ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
20-02-2020-வியாழன்-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே துவாதஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர உத்திராஷாடா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் துவாதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
23-02-2020-ஞாயிறு-மாசி அமாவாசை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர சிவ நாம யோக நாகவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
01-03-2020-ஞாயிறு-வைத்ருதீ
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள பானு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
09-03-2020-திங்கள்-ருத்ர ஸாவர்ணி மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள இந்து வாஸர பூர்வபல்குனி நக்ஷத்ர த்ருதி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸூர்ய ஸாவர்ணீ மனவாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
14-03-2020-சனி-பங்குனி மாத பிறப்பு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர விசாகா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய காலே புண்ய காலே மீன ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15-03-2020-ஞாயிறு திஸ்ரேஷ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பானு வாஸர அனுராதா நக்ஷத்ர வஜ்ர நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-03-2020.-திங்கள்-அஷ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர ஸித்தி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-03-2020.-திங்கள்-வ்யதீபாதம்
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர ஸித்தி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-03-2020-செவ்வாய்-அன்வஷ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர மூலா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
20-03-2020.-திங்கள்-பங்குனி அமாவாசை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர பூர்வ ப்ரோஷ்டபதா நக்ஷத்ர சுப நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
20-03-2020-திங்கள்-ரைவத மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர சுப நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ரைவத மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
27-03-2020.-வெள்ளி-வைத்ருதி
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர அபபரணீ நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
27-03-2020.-வெள்ளி-உத்தம மன்வாதி
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர அபபரணீ நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் உத்தம மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
07-04-2020-செவ்வாய்-ரெளச்சிய மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள பெளம வாஸர ஹஸ்த நக்ஷத்ர த்ருவ நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ரெளச்சிய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
11-04-2020.-சனி-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர அனுராதா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
13-04-2020-திங்கள்-சித்திரை-வருட பிறப்பு.-சார்வரி வருடம். 8-21 பி.எம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள இந்து வாஸர மூலா நக்ஷத்ர பரீகம் நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷு புண்ய காலே மேஷ ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
ஶுபம்.
|
|
|
Post by kgopalan90 on Apr 3, 2019 15:17:09 GMT 5.5
06-10-2019-ஞாயிறு ஸ்வாயம்புவ மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர உத்திராஷாடா நக்ஷத்ர அதிகண்ட நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-10-2019-வியாழன்-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள குரு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
18-10-2019-வெள்ளி-ஐப்பசி மாத பிறப்பு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ரோஹிணீ நக்ஷத்ர வரீயான் நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் துலா விஷு புண்ய காலே துலா ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
26-10-2019-சனி-வைத்ருதி
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஹஸ்த நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
27-10-2019-ஞாயிறு-ஐப்பசி அமாவாசை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள பானு வாஸர சித்ரா நக்ஷத்ர விஶ்கும்பம் நாம யோக சகுனீ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
05-11-2019-செவ்வாய்-த்ரேதா யுகாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் த்ரேதா யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
08-11-2019-வெள்ளி-ஸ்வாரோசிஷ மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ப்ருகு வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வாரோசிஷ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
11-11-2019-திங்கள்-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள இந்து வாஸர அசுவினீ நக்ஷத்ர ஸித்தி நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
12-11-2019-செவ்வாய்- தர்ம ஸாவர்ணீ மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பெளம வாஸர அப பரணீ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக சகுனீ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் தர்ம ஸாவர்ணீ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-11-2019-ஞாயிறு-மாத பிறப்பு-கார்திகை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள வ்ருச்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள பானு வாஸர புனர்வஸூ நக்ஷத்ர சுப நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய காலே வ்ருச்சிக ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
21-11-2019-வியாழன்-வைத்ருதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள குரு வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
26-11-2019-செவ்வாய்- கார்த்திகை அமாவாசை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள வ்ருச்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர அனுராதா நக்ஷத்ர அதிகண்ட நாம யோக நாகவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
07-12-2019-சனி-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள வ்ருச்சிக மாஸே சுக்ல பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரேவதீ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-12-2019-திங்கள்-மார்கழி மாத பிறப்பு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷட சீதி புண்ய காலே தனுர் ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-12-2019-திங்கள்-வைத்ருதி
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷட சீதி புண்ய காலே வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
18-12-2019-புதன்-திஸ்ரேஸ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர பூர்வபல்குனி நக்ஷத்ர ப்ரீதி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஸ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
19-12-2019-வியாழன்-அஷ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள குரு வாஸர உத்திரபல்குனி நக்ஷத்ர ஆயுஷ்மான் நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
20-12-2019-வெள்ளி-அன்வஷ்டகா.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஹஸ்த நக்ஷத்ர ஸெளபாக்கிய நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
25-12-2019-புதன்-மார்கழி அமாவாசை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர கண்ட நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
26-12-2019-வியாழன்-ஸூர்ய கிரஹணம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள குரு வாஸர மூலா நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஆதித்யோபராக புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
|
|
|
Post by kgopalan90 on Apr 3, 2019 15:14:32 GMT 5.5
02-08-2019-வெள்ளி- வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே ஶுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஆஶ்லேஷா ததுபரி மகா நக்ஷத்ர
வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -------அக்ஷய த்ருப்தி யர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
10-08-2019- சனி-வைத்ருதீ.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே ஶுக்ல பக்ஷே தசம்யாம் ததுபரி ஏகாதசியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் ததுபரி ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-08-2019- ஶனி ஸிம்ஹ ரவி சங்க்ரமணம்-ஆவணி மாத பிறப்பு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஶதபிஷங் நக்ஷத்ர அதிகண்ட நாம கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -------அக்ஷய திருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய காலே ஸிம்ம ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
23-08-2019- வெள்ளி- தக்ஷ ஸாவர்ணி மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர த்ருவ நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- அக்ஷய த்ருப்தியர்த்தம் தக்ஷ ஸாவர்ணி மன்வாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
27-08-2019- செவ்வாய்-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள பெளம வாஸர புனர்வஸூ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விஷேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- அக்ஷய த்ருப்தி யர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
29-08-2019. -வியாழன்--போதாயன அமாவாசை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர பரீகம் நாம யோக சகுனீ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
30-08-2019-வெள்ளி-ஆவணி அமாவாசை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர மகா நக்ஷத்ர ஶிவ நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
01-09-2019-ஞாயிறு-தாமஸ மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பானு வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர சுப நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------அக்ஷய த்ருப்தியர்த்தம் தாம ஸ மன்வாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
05-09-2019-வியாழன்-வைத்ருதி
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே ஶுக்ல பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள குரு வாஸர அனுராதா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
14-09-2019-சனி--மஹாளய தர்ப்பணம் ஆரம்பம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர ஶூல நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15-09-2019-ஞாயிறு மஹாளயம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பானு வாஸர உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர கண்ட நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-09-2019-திங்கள்-
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர ரேவதீ நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-09-2019-செவ்வாய்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர அசுவினி நக்ஷத்ர த்ருவ நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-09-2019-செவ்வாய்-புரட்டாசி மாத பிறப்பு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர அசுவினி நக்ஷத்ர துருவ நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய காலே கன்யா ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
18-09-2019-புதன்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர அபபரணி நக்ஷத்ர வ்யாகாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
19-09-2019-வியாழன்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள குரு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
20-09-2019-வெள்ளி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ரோஹிணி நக்ஷத்ர வஜ்ர நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
21-09-2019-சனி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரோஹிணி நக்ஷத்ர ஸித்தி நாம யோக ஶகுணி கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
22-09-2019-ஞாயிறு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர ம்ருகஶிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
22-09-2019-ஞாயிறு-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர ம்ருகஶிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
23-09-2019-திங்கள்
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஆருத்ரா நக்ஷத்ர வரீயான் நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
24-09-2019-செவ்வாய்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பெளம வாஸர புனர்வஸு ததுபரி புஷ்ய நக்ஷத்ர பரீகம் நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
25-09-2019-புதன்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர சிவ நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
26-09-2019-வியாழன்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே துவாதசியாம் புண்ய திதெள குரு வாஸர மகா நக்ஷத்ர ஸாத்ய நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் துவாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
27-09-2019 வெள்ளி
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ப்ருகு வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர ஶுப நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
28-09-2019-சனி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர ஶுப்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
28-09-2019-சனி.-அமாவாசை
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர ஶுப்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
29-09-2019-ஞாயிறு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பானு வாஸர ஹஸ்த நக்ஷத்ர ப்ராம்ய நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
30-09-2019-திங்கள்-வைத்ருதி
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர சித்ரா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
|
|
|
Post by kgopalan90 on Apr 3, 2019 15:12:12 GMT 5.5
96 தர்பண ஸங்கல்பம்.-2019-20.
14-04-2019-ஞாயிறு சித்ரை மாதபிறப்பு.
விகாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாசே சுக்ல பக்ஷே நவம்யாம் உபரி தசம்யாம் புண்ய திதெள பானு வாசர ஆஶ்லேஷா நக்ஷத்ர ஶூல நாம யோக தைதுல கரண ஏவங்குண விஶேஷன விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் நவம்யாம் உபரி தசம்யாம் புண்ய திதெள ப்ராசீனாவீதி- ----------கோத்ராணாம்-------
சர்மணாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம் ---------கோத்ராணாம்----------- நாம்னீனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீணாம்; (தாயார் இருப்பவர்கள் பிதாமஹி; பிது:பிதாமஹி பிது:ப்ரபிதாமஹீனாம் என்று சொல்லவும்.)
(மாத்ரு வர்க்கம் ) ---------கோத்ராணாம்--------ஸர்மணாம் வசு ருத்ர ஆதித்ய
ஸ்வரூபானாம் ஸபத்னீக மாதாமஹ மாது:பிதாம: மாது: ப்ரபிதாமஹாணாம் உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷு ஸம்ஞக மேஷ ரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
21-04-2019 ஞாயிறு--வ்யதீபாதம்.
விகாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள பானு வாசர விஶாகா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஶேஷேண விசிஷ்டாயாம் வர்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள ப்ராசீனாவீதி ------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
01-05-2019- புதன்- வைத்ருதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விஷேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) -------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
04-05-2019- சனி- அமாவாசை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷமாசே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர அசுவினி நக்ஷத்ர
ஆயுஷ்மான் நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விஶேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
07-05-2019- செவ்வாய் க்ருத யுகாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாசே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர ரோஹிணி நக்ஷத்ர அதி கண்ட நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விஶேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------- அக்ஷய
த்ருப்தியர்த்தம் க்ருத யுகாதி புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15-05-2019- புதன்- வைகாசி மாத பிறப்பு. விஷ்ணுபதி
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாசே சுக்ல பக்ஷே ஏகாதசி உபரி துவாதஸ்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஹஸ்த நக்ஷத்ர வஜ்ர நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஶேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதசி உபரி த்வாதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------- அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய காலே ரிஷப ரவி ஸங்க்ரமண ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-05-2019-வெள்ளி- வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாசே சுக்ல பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஸ்வாதீ நக்ஷத்ர
வ்யதீபாத நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஶேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------- அக்ஷய
த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
26-05-2019- ஞாயிறு- வைத்ருதீ
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாசே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர
மாஹேந்த்ர நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஶேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------- அக்ஷய
த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
02-06-2019 ஞாயிறு போதாயன அமாவாசை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாசே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர
அதிகண்ட நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விஶேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
03-06-2019- திங்கள்- அமாவாசை,
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாசே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸர ரோஹிணி நக்ஷத்ர
த்ருதி நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண ஸகல விஶேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
11-06-2019-செவ்வாய்-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாசே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர
வ்யதீபாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விஶேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------- அக்ஷய
த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15-06-2019-சனி-ஷடசீதி--ஆனி மாத பிறப்பு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே சுக்ல பக்ஷே த்ர்யோதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர விசாகா உபரி அனுராதா நக்ஷத்ர ஸித்த நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஶேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------- அக்ஷய
த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய காலே மிதுன ரவி ஸங்கிரமண ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-06-2019-திங்கள்-பெளச்ய மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள இந்து வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர ஶுப நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) ----------அக்ஷய த்ருப்தியர்த்தம் பெளச் ய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
21-06-2019-வெள்ளி-வைத்ருதி
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர சிரவண நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்தமானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)----------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
02-07-2019-செவ்வாய்-அமாவாசை. ஆனி
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர ஆருத்ரா நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷண விகிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஶ ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
07-07-2019-ஞாயிறு-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே சுக்ல பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள பானு வாசர பூர்வ பல்குனி நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண ஏவகுண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
11-07-2019-வியாழன்-ஸூர்ய ஸாவர்ணி மன்வாதி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர ஸ்வாதி நக்ஷத்ர ஸாத்ய நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------ அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸூர்ய ஸாவர்ணி மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-07-2019. செவ்வாய்- தக்ஷிணாயண புண்ய காலம்;
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே ஶுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்யதிதெள பெளம வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசினாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் தக்ஷிணாயண புண்ய காலே கடக ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-07-2019. செவ்வாய்-வைத்ருதீ/ ப்ருஹ்ம ஸாவர்ணீ மனு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே ஶுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்யதிதெள பெளம வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் தக்ஷிணாயண புண்ய காலே வைத்ருதீ/ ப்ருஹ்ம ஸாவர்ணீ மன்வாதி சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-07-2019. செவ்வாய்- சந்திர கிரஹணம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்யதிதெள பெளம வாஸர உத்ராஷாடா நக்ஷத்ர விஷ்கும்ப நாம யோக சகுனீ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசினாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸோமபராத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
31-07-2019-புதன்-ஆடி அமாவாசை.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசி ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர புனர்வஸூ நக்ஷத்ர வஜ்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசி ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
|
|
|
Post by kgopalan90 on Apr 2, 2019 13:47:47 GMT 5.5
ஆச்சரியம் எது.
நாம் காணும் இவ்வளவு பெரிய உடல் ஒரு துளி சுக்கிலத்திருந்து எப்படி உண்டாகிறது.
ஒன்பது துவாரமுள்ள இந்த உடலில் மூச்சு போய் வந்து கொண்டிருப்பது மூலம் உயிர் தரிப்பது எப்படி.
ஒரு சிறு பொரி நெருப்பில் இந்த உடலே எரிந்து சாம்பல் ஆவது எப்படி.
அகண்டமான பிருத்வியில் ( திரோதானம்) பிறப்பு (சிருஷ்டி) வளர்ப்பு (ஸ்திதி) இறப்பு (ஸம்ஹாரம்) இம்மூன்றும் முடிந்து அகண்ட வெளியான ஆகாயத்தில் ( அருளல்) லயமாகிறது.
இதை எல்லாம் செய்வது ஒரு சக்தி. இதை தெய்வம் என்றும் சொல்லலாம்.
இந்த சக்தி நம் உள்ளேயே உறைகிறது. இதை நாம் அறிய முற்படவேண்டும்.
இந்த உடலிலுள்ள ஒளிரும் ஞானத்தின் மெளனத்தை , அண்டத்தின் அழகை அனைத்தையும் அளாவி நிற்கும் அழிவில்லாத ஒன்றை ஆன்மா எங்கிறோம்.
அனைத்தையும் விட ஆன்மாவே அருமையுடையது; இனிமை உடையது எங்கிறது ப்ருஹதாரண்ய உப நிஷத். திரு நாவுகரசரும் என்னை விட எனக்கு இனியவர்கள்
வேறு யாரும் இல்லை .ஆனால் என்னுள்ளே உள்ள ஈசன் என்னை காட்டிலும் இனியவன் எங்கிறார்.
உலத்திலுமுட் பொருளாக விளங்கி நிற்கும் பரம்பொருளே நம் உள்ளத்தில் உள்பொருளாக நிகழ்கிறது என்பதை உணர் ந்து , அதனை புரிந்து கொள்வதுதான் , நம்மை நாமே அறிந்து கொள்வது ஆகும்.
ஐம் புலன் களும் அடங்கி மநதிலே அமைதி நிலவி , அறிவு ஒரு முனைப்பட்டு இருக்கும் போது ஆன்ம ஒளி தெளிவாக புலப்படுகிறது. என்கிறது கடோப நிஷத்.
அனைத்திலும் அமைந்து விளங்கும் ப்ரும்மம் தான் , நம் உடலிலும் ஆன்மாவாக ஒளி வீசி நிற்கிறது. ப்ரும்மத்தினை பற்றி இந்த ஞானத்தை பெற்றவர்கள் பிரும்மமாகவே ஆகி விடுகின்றனர் என் கிறது முண்டகோபனிஷத். இத தான் ஸ்ரீ வித்யா உபாசனையில் உபாசகன் தேவியாகவே ஆகி விடுகின்றான் என்று சொல்ல படுகிறது.
இந்த இறைமையை எப்படி அனுபவிப்பது. ஜபம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. எந்த ஜபம் செய்ய படுகிறதோ அப்போது அந்த தெய்வத்தை பற்றி நாம் அறிந்து கொண்டதெல்லாம் நம் மனதில் எழ வேன்டும். இறைமை பண்புகளை நினைக்கும்போது இறைமையினை அனுபவித்ததாகிறது.
ஸ்வேதாஸ்வர உபநிஷத் நம் அகத்தில் ஒளிரும் ஆன்ம ஒளியினை ,பரத்தில் ஒளிரும் பிரும்ம ஒளியுடன் ஒன்றாக்க வேண்டும் எங்கிறது. இவ்விரண்டும் ஒன்றே என்று உணர்ந்தால் போதும். அந்த உணர்விலேயே அவை ஒன்றாகி விடுகிறது.
கண் காது மூலம் இன்பத்தை அனுபவிக்க ஆதாரமாக உள்ளது ஆன்மா. இந்த ஆன்மா இன்ப வடிவானது. இறைவனை தியானிக்கும் போது ஏற்படும் இன்பம் ஆன்மாவினால் தான் உணர முடியும்.
இந்த ஆனந்தத்தை அனுபவிப்பது இந்த உடலா, உயிறா ஆன்மாவா. இந்த ஆனந்தம் ஆன்மாவிடமிருந்து வருகிறது. இதை மறைபொருளாக இருந்து அனுபவிப்பது ஆத்மாவே.
ஆதி சங்கரரின் வேதாந்த பேரிகை சொல்கிறது :-மனிதன் சரீரத்தினுடைய பஞ்ச கரணங்கள் மூலம் எந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறானோ அந்த ஆனந்தமே ஆத்மா தான். இந்த ஆனந்தம் பெற சாந்தி ஏற்பட வேண்டும். சாந்தி என்றால் மனம் சலனம் இல்லாமல் இருப்பது. சலனமும் சாந்தியும் எதிர் நிலைகள். உண்மையான நிலையான பேரின்பமாகிய சத்சித் எங்கின்ற ஆனந்தத்தை அளிக்கும் தாய் சாந்தி.
கண்ணன் தன் கீதையில் இந்த சாந்தி இல்லாதவனுக்கு சுகம் எங்கிருந்து வரும் எங்கிறார்.
ஆதி சங்கரர் கூறுகிறார் :- இறைவனின் திருவருளும், குருவருளும் இருந்து புலன் அடக்கமும் இருந்தால் சாந்தி நிலை ஏற்படும் எங்கிறார். திருவள்ளுவரும் இதை சொல்கிறார். இன்பத்துள் இன்பம் விழையான் தான் துன்பம் துன்பத்துள் வருதல் இலன் . இங்கு துன்பம் என்பது அமைதி இன்மை.
இன்பத்தை நாடி செல்லும் போது தான் துன்பம் ஏற்படுகிறது. ஊர் மேய்வது தான் உள்ளத்தின் பொல்லாத்தனம். உள்ளம் அடங்க அடங்க அமைதி ஏற்படும். இந்திரியங்களால் ஏற்படும் இன்பம் , ஆரம்பத்தில் இன்பமாக இருந்து பின்பு துன்பமாகும். ஆத்ம ஞான அடிப்படையில் வரும் இன்பம் பேரின்பம்.
யோகம் என்றால் சேர்க்கை. பல பொருட்களுடன் நாம் வாழ்க்கயில் சேர வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த சேர்க்கை நிரந்தரமானதில்லை.அதனால் மன நிலை அலை பாய்கிறது. முடிவான ஒரு பொருளுடன் என்னாளும் சேர்ந்து விட்டோம் என்றால் அதுவே யோகம். அஞ்ஞான மன இருளால் பல விகாரம் தோன்றுகிறது. அதை ஆத்ம விசாரத்தால் தாண்டி ஒன்றினை ஒன்றுவதே யோகம்.
யோகம் உள்ளிருந்தே மலர்வது. செயலை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வேள்வியாக செய்வதே யோகம். இதையே பகவான் கீதையில் யோக: கர்வஸுகெளஸம் எங்கிறார்.
நமது மனதிற்கு மூலமாக இருப்பது பரமாத்மா ஒன்று தான். மனதை இந்த பரமாத்மாவிடம் திருப்புவதற்காகவே சுவாசத்தை அடக்குகிறார்கள். ஏனென்றால் எண்ணம் உதிக்கும் வேர் எதுவோ அதுவே சுவாசத்தின் வேரும். எனவே சுவாசத்தை கட்டுபடுத்தினால் மனம் அடங்கி விடுகிறது.
ஐம்புலன் களையும் ,மனதையும், அறிவையும் ஒரு நிலைபடுத்தி யோகம் செய்வது சாத்தியம் என் கிறது கடோபனிஷத். அஷ்டாங்க யோகம் மனிதன் தன் நிலையிலிருந்து தேவ நிலை அடைவதற்கான படிகள். யோகத்திற்க்கு உடலை கருவியாக்கி கொண்டு உயிரையும், உள்ளத்தையும் மனதையும் பண்படுத்தி உள்ளத்தினாலாகிய ஆத்மனை அடைந்து இன்புருதலே. மனது நிற்கும்போது சுவாசம் நிற்கிறது. சுவாசம் அடங்கினால் மனதும் அடங்கும்.
யோகம் இருவகைபடும். ஆதாரம் ; நிராதாரம். நம் உடலில் பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் உறையும் மூர்த்தங்களை அடிக்கடி நினைக்க ஆன்ம உணர்வு ஏற்படும். இது ஆதார யோகம். இந்த நிலை வந்த பின் இந்த அருள் சக்தியை உள்ளக்கண் கொண்டு உணர முடியும். அதன் பின் தான் வேறு அச்சக்தி வேறு என்ற நினைவு நீங்கும். முக்திக்கு உரிய மோனம் சித்திக்கும். இதயத்தில் இறை நிலை நிலைத்து நிற்கும்.
|
|
|
Post by kgopalan90 on Mar 31, 2019 3:19:49 GMT 5.5
சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்!!
ஓர் முதியவர் தனது பேரனிடம்,
பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
பேரன்: அது எப்படி தாத்தா?
முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்.
மது அருந்த பணம் வேண்டும்.
சிகரெட் புகைக்க பணம் வேண்டும்.
கூடாத இசை கேட்க பணம் வேண்டும்.
பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,
ஆனால் மகனே!
அன்பு காட்ட பணம்
தேவையில்லை.
கடவுளை வணங்க பணம்
தேவையில்லை.
சேவை செய்ய பணம் தேவையில்லை.
விரதம் இருக்க பணம் தேவையில்லை.
மன்னிப்பு கோர பணம் தேவையில்லை.
பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை.
நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை .
இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்"சொல்ல வேறெதுவும் தேவையில்லை
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?
இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?
முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.
இந்த பகிர்வும் இலவசம். இதனை ஏனையோருடமும் பகிரவும்
இலவசமாக.
|
|
|
Post by kgopalan90 on Mar 30, 2019 12:43:53 GMT 5.5
பிரம்ம முகூர்த்தம்
-----------------------------
பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.
மனதின் பிரச்னைகளை அகற்றவும்இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம். இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.
படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கிவிட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்.. இந்த கலியுகத்தை அதாவது பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்கவேண்டும் அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்தவேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார்..
அதன் படி தன்னுடைய நிலையில் உறங்கி கொண்டிருந்த பிரம்மாவும் விழிப்படைந்து இறைவன் சிவபெருமானை பிரார்த்திக்க அவரிடம் வரங்களை பெற எந்த நேரம் உகந்தது என்று வினவ..சிவபெருமானும் பூமியின் கணக்குப் படி அதிகாலை நேரம் என்னை நினைக்க என்னிடமிருந்து அளவிடமுடியாத சக்தியை பெற நினைத்த காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாலை நேரத்தையும், சந்தியா காலம் எனும் சாயங்கால வேலையையும் பயன் படுத்திக்கொள்ள கட்டளையிட்டார்..பிரம்மாவும் அதன்படி பூமியின் கணக்குப்படி நாள் முழுவதும் இறைவனுடைய நினைவில் இருந்தாலும் அதிகாலை என்ற பிரம்ம முஹூர்த்தத்தையும் சந்தியா காலத்தையும் மிக சிறப்பான பயிற்சிக்காக சிவபெருமான் கட்டளைப்படி பயன்படுத்தினார்.
. பிரம்மாவே இந்த அதிகாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி செய்ததால் அவரின் பெயராலேயே பூமியின் கணக்குப்படி அதிகாலை 4-5வரை பிரம்ம முஹூர்த்தம் என்றே அழைக்கப்படுகின்றது.
இந்த நேரத்தில் நாமும் விழித்திருந்து குளித்தோ..முடியாதவர்கள் கை,கால்களை அலம்பி பல் துலக்கி தன்னை நெற்றியின் மத்தியில் வசிக்கும் ஒரு ஒளியான ஆத்மா என்று உணர்ந்து பரமாத்மா சிவனை ஒரு உடலற்ற ஒளியாக நினைவு செய்ய பிரம்மா எந்த சக்தியை அடைந்தாரோ அப்படிப்பட்ட அளவிடமுடியாத சக்தியை ஈஸ்வரனிடமிருந்து நாமும் அடையமுடியும்.
பிரம்ம முஹூர்த்ததில் இறைவன் சிவபெருமானை நினைபவருக்கு நாள் முழுவதும் தன்னை தானாகவே அவர் நினைவுக்கு வருவார் என்பதுதான் உண்மை.
சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.
● சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.
● பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது.
● சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
● பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது மேலும் பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால் அங்கு சுபத்தன்மை ஏற்படும். அவ்விடம் எவ்வித அமங்களமும் ஏற்படாது. மங்களம் குடிகொள்ளும். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.
● காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே ( மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே!
● எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா.
● எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.
● இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் ( சிவவழிப்பாட்டைச் செய்வது) செய்ய வேண்டும். பிறகு நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும்.
● நாம் தொடங்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகத்தான் இருக்கும். பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.
● உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.
● மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
● அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
● இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள். நமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.
● அவர்களது அபிமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் ( அதிசயத்தையும், அற்புதத்தையும்) படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.
எனவே அதிகாலை எழுந்திருக்கும்போது சில நன்மைகள் உண்டு.
இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புன்ணியத்தை தரும்.
தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்) கருதப்படுகிரது. காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும். பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும் போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது.இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம் இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது. தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும்.
இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழி பாட்டைச் செய்து மது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங் களையும் பெறலாம் என்பது ஐதீகம்.
உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.
மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் ஜெபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.
மருத்துவம் நிறைந்த்த பிரம்ம முகூர்த்ம்
--------------------------------------------------------------
உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப் படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!
ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளதுதான் பினியல் சுரப்பி! கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!
இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!
அதுதான் மெலடோனின் (melatonin)!!
இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.
மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!
இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!
அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!
ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!
நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!
பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!
இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!
எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!
அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.
ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!
இது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!
இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது!
அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!
உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது. அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!
அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!
அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!
|
|
|
Post by kgopalan90 on Mar 28, 2019 21:03:51 GMT 5.5
01-04-2019 விஜயா ஏகாதசி.
Phalguna-Krishna Ekadasi or Vijaya Ekadasi Yudhisthira Maharaj said, Oh Lord Sri Krishna, O glorious son of Vasudeva, please be merciful to me and describe the Ekadasi that occurs during the dark fortnight of the month of Phalguna (February-March).
Lord Sri Krishna replied, Oh Yudhisthira, Oh king of kings, gladly I shall tell you about this great fast, known as Vijaya Ekadasi. Whoever observes it certainly achieves success in this life and the next. All the sins of one who fasts on this Ekadasi and hears its sublime glories are eradicated. Narada Muni once asked lord Brahma, who sits on a lotus flower about the Vijaya Ekadasi. Sri Narada said, Oh best of all the demigods, kindly tell me the merit one can achieve by faithfully observing Vijaya Ekadasi. Narada’s great father then replied, My dear son, this oldest of fasting days is pure, and it nullifies all sins. I have never revealed this to anyone until today,
but you can understand beyond any doubt that this Ekadasi bestows the result indicated by its name… (Vijaya meaning Victory). When Lord Rama was exiled to the forest for fourteen years, He, the goddess Sita, and His divine brother Lakshmana stayed at Panchavati as mendicants. Mother Sita was then kidnapped by the demon Ravana, and Lord Rama seemingly became bewildered like an ordinary man by distress. While searching for His beloved consort, the Lord came upon the dying Jatayu.
The great devotee-vulture Jatayu returned to Vaikuntha after telling Rama how His dear Sita had been abducted by Ravana. Little ahead he met Sugriva. Later, Lord Rama and Sugriva, the king of the monkeys, became friends and Bali who was killed. Shri Hanumanji went to Sri Lanka, where he was able to see Janaki (Srimati Sita devi) in an Ashoka grove garden. He delivered Lord Rama’s message and showed the ring proving his authenticity for rendering such great service to the Supreme Lord Sri Rama. With the help of Sugriva, Lord Rama proceeded toward Sri Lanka.
Upon arriving at the shore of the ocean with the army of monkeys, He could understand that the water was uncommonly deep and hostile. Thus He said to Lakshmana, Oh son of Sumitra, how can We earn enough merit to be able to cross this vast ocean, the unfathomable abode of Varuna deva? I can see no easy way to cross it, teeming as it is with sharks and other ferocious aquatics. Lakshmana replied, Oh best of all beings, Oh origin of all the devas, Oh primal personality, the great sage Bakadalbhya lives on an island just four miles from here. Let us go to him, take his darshan (audience) and ask him how We can safely reach Our goal. So Rama and Lakshmana proceeded to the humble Ashram of the incomparable Bakadalbhya Muni.
Approaching him, the two Lords paid their respectful obeisances to him as if he were a second Vishnu. Bakadalbhya could immediately understand, however, that Sri Rama was actually the Supreme Lord, who for His own reasons had appeared on the Earth and was enacting just like a human being. Sri Rama, said Bakadalbhya, Oh best of the beings, why have You come to my lowly abode? The Lord replied, Oh great, twice born Brahmin, I have come here to the ocean shore with My army of monkey and bear warriors in order to cross the sea and conquer Lanka and its demon horde headed by Ravana. Oh greatest of sages, please be merciful unto Me and please tell Me how I can cross this vast ocean.
That is why I have come to your Ashram today. The sage said, Oh Lord Sri Rama, I shall tell you of the most exalted of all fasts, observing which You will surely conquer Ravana and be eternally glorified. Kindly now listen with full attention. On the day before Ekadasi, fashion a water pot of gold or silver, or even copper. Even clay will do if these metals are unavailable. Fill the pot with pure water and then decorate it nicely with mango leaves. Cover it and place it near a holy altar upon a mound of seven grains (the seven grains are barley, wheat, rice, corn, chickpeas, kukani, and dahi or peas). Now take Your morning bath, decorate the water pot with flower garlands and sandalwood paste, and in the concave lid atop the pot place there the barley, pomegranate, and coconut.
Now with great love and devotion worship the water pot Deity form and offer Him incense, sandalwood paste, flowers, a ghee lamp, and a plate of sumptuous foods. Remain there awake that night beside this sacred pot. On top of the lid filled with barley, etc., place a golden murthy of Lord Sri Narayana. When Ekadasi dawns, take Your morning bath and then decorate the water pot with fine sandalwood paste and garlands. Then worship the pot again with first class incense, lamps, sandalwood paste and flowers dipped in sandalwood paste, and then devoutly place many kinds of cooked food, pomegranate, and coconut before the water pot. Then remain awake over night.
When the Dwadasi dawns, take the waterpot to the bank of a holy river, or even to the shore of a small pond. After worshipping it again properly, Oh King of kings, offer it with all the aforementioned ingredients to a pure hearted Brahmin, expert in the Vedic sciences. If You and Your military commanders observe the Vijaya Ekadasi in this way, You will surely be victorious in every way. Lord Sri Ramachandra Bhagawan, the Supreme Lord, did just as Bakadalbhya Muni instructed, and thus He conquered all demoniac forces.
Similarly, anyone who observes the Vijaya Ekadasi in this way will always be victorious in this mortal world, and after leaving this world he/she will reside forever in the anxiety free realm of the Kingdom of God known as the Vaikunthas. Oh Narada, my son, from this history you can understand why one should observe this Ekadasi fast properly, strictly following the rules and regulations. This fast is powerful enough to eradicate all one’s sinful reactions, even the most abominable ones. Lord Sri Krishna concluded, Oh Yudhisthira, anyone who reads or hears this history will attain the same great merit as that which is earned by performing a horse sacrifice on days of yore. Thus ends the narration of the glories of Phalguna-krishna Ekadasi or Vijaya Ekadasi, from the Skanda Purana.
|
|
|
Post by kgopalan90 on Mar 27, 2019 23:22:18 GMT 5.5
கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள்
காரணம் சொல்லாதே பக்தி செய் ; பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !
உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !!!
நீ சொல்கின்ற காரணங்களில் பல
பக்தர்கள் வாழ்விலும் இருந்தது !
அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி
செய்தார்கள்!
நீயும் அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !
தகப்பன் கொடுமைக்காரனா ? ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய் !
தாயால் கெட்ட பெயரா ? பரதனைப் போல் பக்தி செய் !
அண்ணனே உன்னை அவமதிக்கிறானா ? தியாகராஜரைப் போல் பக்தி செய் !
குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா?
குசேலரைப் போல் பக்தி செய் !
மனைவி அடங்காப் பிடாரியா ?
சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !
கணவன் கொலைகாரப் பாவியா ? மீராவைப் போல் பக்தி செய் !
புகுந்த வீட்டில் கொடுமையா ? சக்குபாயைப் போல் பக்தி செய் !
பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ? பூந்தானத்தைப் போல் பக்தி செய் !
பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயா?
நாரதரைப் போல் பக்தி செய் !
நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ? விதுரரைப் போல் பக்தி செய் !
உடலில் வியாதியால் வேதனையா ? நாராயண பட்டத்ரியைப் போல் பக்திசெய்!
யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ?
ஜயதேவரைப் போல் பக்தி செய் !
இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ?
குந்திதேவியைப் போல் பக்தி செய் !
மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறாயா ?
மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !
சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ?
பாண்டவர்களைப் போல் பக்தி செய் !
உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ?
ஜயமல்லரைப் போல் பக்தி செய் !
பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ?
கைகேயியைப் போல் பக்தி செய் !
உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ?
நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய் !
குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ?
வால்மீகியைப் போல் பக்தி செய் !
கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றாயா ?
பீஷ்மரைப் போல் பக்தி செய் !
உன் கணவன் கஞ்சனா ?
புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப் போல் பக்தி செய் !
வியாபாரத்தில் நஷ்டமா ? சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !
உன் கணவன் நாஸ்திகனா ? மண்டோதரியைப் போல் பக்தி செய் !
உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ? விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !
கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ?
சுநீதியைப் போல் பக்தி செய் !
குடும்பத்தினர் உன்னை ஒதுக்கிவிட்டார்களா ?
ஜடபரதரைப் போல் பக்தி செய் !
நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ?
அக்ரூரரைப் போல் பக்தி செய் !
ஊரே உன்னை ஒதுக்கிவிட்டதா ? சோகாமேளரைப் போல் பக்தி செய் !
சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ? ரந்திதேவரைப் போல் பக்தி செய் !
உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ? யசோதையைப் போல் பக்தி செய் !
பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ?
தேவகியைப் போல் பக்தி செய் !
அறிவு ஒன்றும் இல்லாத முட்டாளா ? கோபர்கள், கோபிகைகள் போல் பக்தி செய் !
பிறவிக் குருடனா ?
சூர்தாஸரைப் போல் பக்தி செய் !
உடல் ஊனமுற்றவரா ?
கூர்மதாஸரைப் போல் பக்தி செய் !
நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ? சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !
நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ?
பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !
உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ?
பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் !
வாழ்க்கையே பிரச்சனையா ?
மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப் போல் பக்தி செய் !
இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !
பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு என்றும் ஒரே ஆதாரம் ! அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும் உனக்கு சமாதானம் இல்லை ! இதுவரை காரணம் சொல்லி உன் ஆனந்தத்தை நீ தொலைத்தது போதாதோ ? இனிமேல் காரணம் சொல்லாதே !
கிருஷ்ணனிடம் பக்தி செய்ய தொடங்கிவிடு !!
|
|
|
Post by kgopalan90 on Mar 27, 2019 16:18:52 GMT 5.5
GOOD NEWS FOR SENIOR CITIZENS
Free Darshan of Lord Venkateshwara
for Senior Citizens @tirupathi.
There are two slots fixed. One at 10am and another at 3pm.
You have to produce age proof with photo ID and report at S 1 counter
under the bridge crossing the road from Gallery to Temple right side wall. No need to climb any steps.
Good seating arrangement is available. When you are seated inside - Hot Sambar rice and curd rice and Hot milk is provided. Everything is free of cost.
You will get two laddus for which you have to pay Rs.20/-. For more laddus you can pay Rs. 25/- for each laddu.
From the car parking area at the exit gate of the Temple, a battery car is available to drop you at the counter of entry and vice -versa.
At the time of Darshan all other queues are stopped only Sr.Citizen Darshan is allowed without any push or pressure.
You can just come out of Darshan within 30 minutes after darshan of the Lord.
Contact Helpdesk Tirumala 08772277777
Info courtesy : TTD.
|
|