ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 80வது ஜெயந்திய
Aug 11, 2014 8:14:27 GMT 5.5
kahanam likes this
Post by madambakkamshanks on Aug 11, 2014 8:14:27 GMT 5.5
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 80வது ஜெயந்தியை முன்னிட்டு அடியேனின் ஒரு சிறு குரு காணிக்கை
-தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்.
(ஜெய் ஜகதீச ஹரே - மெட்டு)
அத்வைத சற்குருவே - எங்கள்
அகத்தினில் அமர்ந்தவரே
சாத்வீக குணத்தால் சாதனை புரிந்தீர்
சாத்வீக குணத்தால் சாதனை புரிந்தீர்
உத்வேகம் அருள்வீரே - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
ஆதியாம் சங்கர பீடத்தில் அமர்ந்து
ஆன்மிகம் வளர்த்தீரே
ஆணவம் கன்மம் மாயை நீக்கிட
ஆணவம் கன்மம் மாயை நீக்கிட
அனைவர்க்கும் அருள் புரிந்தீர் - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
இன்முகத் தோடு இனிதே பேசி
ஈர்த்தீர் அனைவரையும்
எண்ணற்ற பக்தரை கண்ணுற்று நீரே
எண்ணற்ற பக்தரை கண்ணுற்று நீரே
இன்னல்கள் தீர்ப்பீரே - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
ஈசனின் இருப்பிடம் கைலாயம் சென்றிட்ட
விஸ்வ குருவே நீர்
ஈசனே குருவாய் அமர்ந்திட்ட பீடத்தில்
ஈசனே குருவாய் அமர்ந்திட்ட பீடத்தில்
நேசமோடருள்பவரே - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
உன் நாமம் உரைத்திட உயர்ந்த நிலையை
உடனே அருள்பவரே
உன்னத நாமம் உன்திரு நாமம்
உன்னத நாமம் உன்திரு நாமம்
உரைப்போம் நாளுமே - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
ஊர்தோறும் சென்றே உள்ளன்போடு
வளர்த்தீர் பக்தியையே
ஊற்று நீராய் ஆன்மிகம் வளர
ஊற்று நீராய் ஆன்மிகம் வளர
சுற்றியே சுழன்றீரே - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
எண்ணங்கள் அறிந்து வண்ணங்கள் வாழ்வில்
உன்னதமாய் அருள்வீர்
எண்ணிய தீடேற என் குணத்தான் போல்
எண்ணிய தீடேற என் குணத்தான் போல்
திண்ணிய வரம் அருள்வீர் - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
ஏக்கங்கள் போக்கி வாட்டங்கள் தீர்த்து
என்றும் அருள்வீரே
ஏகாந்த புன்னகை சிந்தியே நீரே
ஓர் காந்தமாய் ஈர்ப்பீர் - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
ஐயங்கள் களைந்தே ஐஸ்வர்யம் அளித்தே
வையகம் போற்றிடவே
கைலாய சிவனாய் காட்சி அளித்து
கைலாய சிவானாய் காட்சி அளித்து
கை மேல் பலனருள்வீர் - எங்கள்
ஜெயேந்திர சற்குருவே
ஒப்பிலா பீடத்தில் ஓர் சுடராக
ஜொலித்திடும் சற்குருவே
ஒரு நூறாண்டு வாழ்ந்தே நீரே
ஒரு நூறாண்டு வாழ்ந்தே நீரே
வேண்டிடும் வரம் அருள்வீர் - எங்கள்
ஜெயேந்திர சற்குருவே
ஓடியே வந்துன் காலடி பணிந்தோர்
கவலைகள் ஒய்ந்திடுமே
ஓயாதுந்தன் பாதம் பணிவோம்
ஓயாதுந்தன் பாதம் பணிவோம்
நற்பதம் அருள்வீரே - எங்கள்
ஜெயேந்திர சற்குருவே
pls copy the writer's name too when u copy and paste anywhere.....
-தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்.
(ஜெய் ஜகதீச ஹரே - மெட்டு)
அத்வைத சற்குருவே - எங்கள்
அகத்தினில் அமர்ந்தவரே
சாத்வீக குணத்தால் சாதனை புரிந்தீர்
சாத்வீக குணத்தால் சாதனை புரிந்தீர்
உத்வேகம் அருள்வீரே - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
ஆதியாம் சங்கர பீடத்தில் அமர்ந்து
ஆன்மிகம் வளர்த்தீரே
ஆணவம் கன்மம் மாயை நீக்கிட
ஆணவம் கன்மம் மாயை நீக்கிட
அனைவர்க்கும் அருள் புரிந்தீர் - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
இன்முகத் தோடு இனிதே பேசி
ஈர்த்தீர் அனைவரையும்
எண்ணற்ற பக்தரை கண்ணுற்று நீரே
எண்ணற்ற பக்தரை கண்ணுற்று நீரே
இன்னல்கள் தீர்ப்பீரே - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
ஈசனின் இருப்பிடம் கைலாயம் சென்றிட்ட
விஸ்வ குருவே நீர்
ஈசனே குருவாய் அமர்ந்திட்ட பீடத்தில்
ஈசனே குருவாய் அமர்ந்திட்ட பீடத்தில்
நேசமோடருள்பவரே - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
உன் நாமம் உரைத்திட உயர்ந்த நிலையை
உடனே அருள்பவரே
உன்னத நாமம் உன்திரு நாமம்
உன்னத நாமம் உன்திரு நாமம்
உரைப்போம் நாளுமே - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
ஊர்தோறும் சென்றே உள்ளன்போடு
வளர்த்தீர் பக்தியையே
ஊற்று நீராய் ஆன்மிகம் வளர
ஊற்று நீராய் ஆன்மிகம் வளர
சுற்றியே சுழன்றீரே - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
எண்ணங்கள் அறிந்து வண்ணங்கள் வாழ்வில்
உன்னதமாய் அருள்வீர்
எண்ணிய தீடேற என் குணத்தான் போல்
எண்ணிய தீடேற என் குணத்தான் போல்
திண்ணிய வரம் அருள்வீர் - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
ஏக்கங்கள் போக்கி வாட்டங்கள் தீர்த்து
என்றும் அருள்வீரே
ஏகாந்த புன்னகை சிந்தியே நீரே
ஓர் காந்தமாய் ஈர்ப்பீர் - எங்கள்
ஜயேந்திர சற்குருவே
ஐயங்கள் களைந்தே ஐஸ்வர்யம் அளித்தே
வையகம் போற்றிடவே
கைலாய சிவனாய் காட்சி அளித்து
கைலாய சிவானாய் காட்சி அளித்து
கை மேல் பலனருள்வீர் - எங்கள்
ஜெயேந்திர சற்குருவே
ஒப்பிலா பீடத்தில் ஓர் சுடராக
ஜொலித்திடும் சற்குருவே
ஒரு நூறாண்டு வாழ்ந்தே நீரே
ஒரு நூறாண்டு வாழ்ந்தே நீரே
வேண்டிடும் வரம் அருள்வீர் - எங்கள்
ஜெயேந்திர சற்குருவே
ஓடியே வந்துன் காலடி பணிந்தோர்
கவலைகள் ஒய்ந்திடுமே
ஓயாதுந்தன் பாதம் பணிவோம்
ஓயாதுந்தன் பாதம் பணிவோம்
நற்பதம் அருள்வீரே - எங்கள்
ஜெயேந்திர சற்குருவே
pls copy the writer's name too when u copy and paste anywhere.....