|
Post by soundaryasatheesh on Aug 7, 2014 21:34:04 GMT 5.5
வன்னி இலையும் வில்வ இலையும் உகந்ததென்றே சூடிக் கொண்டாய் சத்குருநாதா!! கொன்னை குவளை ஊமத்தம் இறுக்கம் மலர்களையே நீ வேண்டும் என்றாய் சத்குருநாதா!! பரமசிவனை அர்ச்சிக்கும் இவ்வைந்தையும் ஏற்றுக்கொண்டு லிங்க ரூபம் காட்டினாயே சத்குருநாதா!! துளசி மாலை ஒன்று உந்தன் திருக்கழுத்தை அலங்கரிக்க திருமாலும் நானே என்றாய் சத்குருநாதா!! மங்களம் பொங்கும் மஞ்சள் கயிற்றை மங்கையர் கொடுக்க கையில் ஏந்தி காமாட்சியாய் காட்சி தந்தாய் சத்குருநாதா!! சிவசக்தி ரூபமாக திருமாலின் அம்சமாக சுவாமிநாதனாக தோன்றி மானுடப்பிறப்பெடுத்தாயே சத்குருநாதா!! அவலும் பொரியும் உண்டு கொண்டு மறைமுகமாக நீ கஜமுகனாய் நின்றாய் சத்குருநாதா!! பல முகமும் ஒருங்கிணைந்து உன் திருமுகத்தில் காண கிடைக்க பரவசம் கொண்டோமே சத்குருநாதா!! தூண் துரும்பு அனைத்திலும் நீ நரசிம்ஹ மூர்த்திபோலே கர்ஜித்தாய் சத்குருநாதா!! பிரகலாதனை போல் உமி அளவும் நம்பிக்கை மாறா பக்தி வேண்டும் சத்குருநாதா!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Aug 7, 2014 23:50:59 GMT 5.5
"பிரகலாதனை போல் உமி அளவும் நம்பிக்கை மாறா பக்தி வேண்டும் சத்குருநாதா!!"
Arumai! Maha Periyava only has to give that unflinching Bhakthi to us! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by soundaryasatheesh on Aug 8, 2014 12:53:37 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|