|
Post by soundaryasatheesh on Jul 15, 2014 13:55:57 GMT 5.5
உந்தன் பெயரை சொல்ல சொல்ல பேரின்பம் வந்தது சங்கரா!! உன்னையே நினைக்க நினைக்க நான் என்னை மறந்தேன் சங்கரா!! உன் திரு உருவை காண காண என் கண்கள் கூட கவிதை சொல்லுது சங்கரா!! உன் அருள் பார்வை கண்ட பின்பு சூரியன் கூட வெளிவராமல் ஒளிந்து கொள்கிறான் சங்கரா!! உன் திருவடி தொழுது எழ புது தெம்பு வருதே சங்கரா!! உன் திருவாய் மலர்ந்து நீ பேசும் பொழுது வாணியின் வீணைகள் பல என் காதில் ஒன்றாக ஒலித்திடுதே சங்கரா!! உன்னை பற்றி இதற்கு மேல் என்ன சொல்ல சங்கரா!! உன்னை பற்றி யாரால் இங்கு சொல்ல முடியும் சங்கரா!! உன் கருணை பற்றி என்னதான் பேசினாலும் எனக்கு மட்டும் போதவில்லை, இருந்தும் பேசி பார்க்கிறேன் வேறு என்ன செய்ய சங்கரா!!
|
|
|
Post by Sumi on Jul 15, 2014 14:18:32 GMT 5.5
Dear Member soundaryasatheesh, Namaskaram, and welcome to our Forum. Thank you for this very nice poem on Maha Periva. We look forward to your continued contributions.
|
|
|
periyava
Jul 16, 2014 10:43:13 GMT 5.5
via mobile
Post by soundaryasatheesh on Jul 16, 2014 10:43:13 GMT 5.5
Pleasure s mine!! Periyava sharanam!!
|
|
|
Post by halasyasundaram on Jul 16, 2014 21:34:27 GMT 5.5
//உன்னை பற்றி யாரால் இங்கு சொல்ல முடியும் சங்கரா!! உன் கருணை பற்றி என்னதான் பேசினாலும் எனக்கு மட்டும் போதவில்லை, இருந்தும் பேசி பார்க்கிறேன் வேறு என்ன செய்ய சங்கரா!!// பெரியவாளின் கருணை பற்றி பேச நமக்கு ஒரு ஜன்மம் போதாது. பெரியவா சரணம் Read more: periva.proboards.com/thread/7643/periyava#ixzz37eEmJYKR
|
|