Post by radha on Nov 12, 2013 3:03:39 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
1. நோய்கள் நீங்க ஸ்லோகம்
நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம் பாலாம்பிகை நாதம்
அலம் குஜார்த்த; ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.
இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.
2. திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம்
நகோத்தம க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா
பாபசேதஸ த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம்
மாதவம் தர்சயஸ்வமே
பொருள் :
பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வெங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேணடும்
3. தோஷம் விலகி நன்மை தரும் ஸ்லோகம்
அவினயம பனய விஷ்ணோ தமய மனஸ்ஸமய
விஷய மிருகத்ருஷ்ணாம் பூத தயாம் விஸ்தாரய
தாரம ஸம்ஸார ஸாகரத: திவ்யதுநீம கரந்தே
பரிமள பரிபோக ஸச்சிதானந்தே ஸ்ரீபதி பதாரவிந்தே
பவபயகேதச்சிதே வந்தே ஸத்யபி பேதாபகமே நாத
தவாஹம் நமாமகி நஸ்தவம் ஸாமுத்ரோஹி தரங்க:
க்வசன ஸமுத்ரோ நதாரங்க: உத்ருத நகநக பிதநுஜ
தநுஜ குலாமித்ர மித்ரஸஸித்ருஷ்டே த்ருஷ்டேபவதி
ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார: மத்யாதி
பிரவதைதாரைரவதா ரவதா ஸவதா ஸதாவஸுதாம்
பரமேஸ்வர பரிபால்யோ பவதா வதாப பீதோஹம்
தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த
பவஜலதி மதனமந்த்ர பரமம் தரம பனயத்வம்மே
நாராயண கருணாமய ஸரணம் கரவாணி தாவகௌ
ஸரணௌ இதிஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸதாவஸது
- இந்த மந்திரங்களை தினமும் பாராயணம் செய்து வந்தால் பக்தி , வைராக்யம், ஞானம், மோட்சம் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி நன்மையுண்டாகும்.
4. கார்த்திகை தீபம் அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கார்த்திகை தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே
ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா
ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.
பொருள்:
புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும ஆனந்தம் பெறட்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
1. நோய்கள் நீங்க ஸ்லோகம்
நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம் பாலாம்பிகை நாதம்
அலம் குஜார்த்த; ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.
இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.
2. திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம்
நகோத்தம க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா
பாபசேதஸ த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம்
மாதவம் தர்சயஸ்வமே
பொருள் :
பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வெங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேணடும்
3. தோஷம் விலகி நன்மை தரும் ஸ்லோகம்
அவினயம பனய விஷ்ணோ தமய மனஸ்ஸமய
விஷய மிருகத்ருஷ்ணாம் பூத தயாம் விஸ்தாரய
தாரம ஸம்ஸார ஸாகரத: திவ்யதுநீம கரந்தே
பரிமள பரிபோக ஸச்சிதானந்தே ஸ்ரீபதி பதாரவிந்தே
பவபயகேதச்சிதே வந்தே ஸத்யபி பேதாபகமே நாத
தவாஹம் நமாமகி நஸ்தவம் ஸாமுத்ரோஹி தரங்க:
க்வசன ஸமுத்ரோ நதாரங்க: உத்ருத நகநக பிதநுஜ
தநுஜ குலாமித்ர மித்ரஸஸித்ருஷ்டே த்ருஷ்டேபவதி
ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார: மத்யாதி
பிரவதைதாரைரவதா ரவதா ஸவதா ஸதாவஸுதாம்
பரமேஸ்வர பரிபால்யோ பவதா வதாப பீதோஹம்
தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த
பவஜலதி மதனமந்த்ர பரமம் தரம பனயத்வம்மே
நாராயண கருணாமய ஸரணம் கரவாணி தாவகௌ
ஸரணௌ இதிஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸதாவஸது
- இந்த மந்திரங்களை தினமும் பாராயணம் செய்து வந்தால் பக்தி , வைராக்யம், ஞானம், மோட்சம் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி நன்மையுண்டாகும்.
4. கார்த்திகை தீபம் அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கார்த்திகை தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே
ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா
ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.
பொருள்:
புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும ஆனந்தம் பெறட்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM