Post by radha on Nov 11, 2013 1:21:09 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
SRI DAKSHINAMOORTHY STOTRAM IN TAMIL
துர்க்கை சித்தர் அருளிய தேவகுரு மாலை
திருவான செல்வம் திரளான மக்கள்
தினந்தந்து காத்த குருவே
மருவான மச்சம் மார்போடு வைத்த
மகிழ்துளபமான குருவே
உருவான கல்வி உயர்ஞான வேள்வி
உறைகின்ற தெய்வ குருவே
கருவான காலம் முதலாகக் காக்கும்
கதியானாய் தேவர் குருவே!
அறியாமை பேசி அலையாதே என்று
அறிஞானம் தந்த குருவே
செறியாமை என்னும் செகமாயம் நீக்கி
செழிப்பாக்கி வைத்த குருவே
முறியாமையாலே முளைத்திட்ட பந்தம்
முடிவாக்கி விட்ட குருவே
குறியாமையான குணக்கேடு நீக்கி
குளிரானாய் தேவர் குருவே!
மனவீடு மெழுகி மணத்தோடு வைத்தேன்
மலர்ந்தனை மன்னர் குருவே
தன்வீடு என்று தனிகரும் போற்ற
தயவாகிச் செய்த குருவே
சினவீடு ஆன சிறுமனம் ஜெயிக்க
ஜபமாலை தந்த குருவே
வனவீடு மோன வளர்வீடு வாழும்
வணிகனே வள்ளல் குருவே
அண்ணலே என்றுனை அவிட்டமாடும் நாளினில்
அழைத்திட அருளும் குருவே
மண்ணிலே தங்கமும் மயங்கிடும் வயிரமும்
மகிழ்வோடு சேர்த்த குருவே
கண்ணிலே துயரமாம் கடு ஆறு வற்றிடக்
கணமதில் கனிந்த குருவே
விண்ணுறைத் தேவரும் விருப்புடன் வாழ்த்திட
விளங்கினாய் தேவர் குருவே
இருபத்தி ஏழெனும் எண் தரு யந்திரம்
இயக்கிட இருந்த குருவே
திரு பற்றி நின்றிடத் திங்களார் முழுமையில்
திரு பூசை சொன்ன குருவே
குரு பத்தி கொள்ளாரின் குலம்விட்டு ஓடிடும்
குருவான குருவின் குருவே
உருபத்தி ஞான உயர்பத்தி மோன
உத்தமர் தேவர் குருவே!
குருபோற்றி குருபோற்றி குலத்துறை குருபோற்றி
குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவான தென்திசை
குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குமரநல் குருபோற்றி
குருபோற்றி குருபோற்றி குரு போற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவே எம் பிரகஸ்பதி
குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
A REQUEST ,PLEASE INSERT SRI DAKSHINAMURTHY'S PHOTO.
SRI DAKSHINAMOORTHY STOTRAM IN TAMIL
துர்க்கை சித்தர் அருளிய தேவகுரு மாலை
திருவான செல்வம் திரளான மக்கள்
தினந்தந்து காத்த குருவே
மருவான மச்சம் மார்போடு வைத்த
மகிழ்துளபமான குருவே
உருவான கல்வி உயர்ஞான வேள்வி
உறைகின்ற தெய்வ குருவே
கருவான காலம் முதலாகக் காக்கும்
கதியானாய் தேவர் குருவே!
அறியாமை பேசி அலையாதே என்று
அறிஞானம் தந்த குருவே
செறியாமை என்னும் செகமாயம் நீக்கி
செழிப்பாக்கி வைத்த குருவே
முறியாமையாலே முளைத்திட்ட பந்தம்
முடிவாக்கி விட்ட குருவே
குறியாமையான குணக்கேடு நீக்கி
குளிரானாய் தேவர் குருவே!
மனவீடு மெழுகி மணத்தோடு வைத்தேன்
மலர்ந்தனை மன்னர் குருவே
தன்வீடு என்று தனிகரும் போற்ற
தயவாகிச் செய்த குருவே
சினவீடு ஆன சிறுமனம் ஜெயிக்க
ஜபமாலை தந்த குருவே
வனவீடு மோன வளர்வீடு வாழும்
வணிகனே வள்ளல் குருவே
அண்ணலே என்றுனை அவிட்டமாடும் நாளினில்
அழைத்திட அருளும் குருவே
மண்ணிலே தங்கமும் மயங்கிடும் வயிரமும்
மகிழ்வோடு சேர்த்த குருவே
கண்ணிலே துயரமாம் கடு ஆறு வற்றிடக்
கணமதில் கனிந்த குருவே
விண்ணுறைத் தேவரும் விருப்புடன் வாழ்த்திட
விளங்கினாய் தேவர் குருவே
இருபத்தி ஏழெனும் எண் தரு யந்திரம்
இயக்கிட இருந்த குருவே
திரு பற்றி நின்றிடத் திங்களார் முழுமையில்
திரு பூசை சொன்ன குருவே
குரு பத்தி கொள்ளாரின் குலம்விட்டு ஓடிடும்
குருவான குருவின் குருவே
உருபத்தி ஞான உயர்பத்தி மோன
உத்தமர் தேவர் குருவே!
குருபோற்றி குருபோற்றி குலத்துறை குருபோற்றி
குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவான தென்திசை
குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குமரநல் குருபோற்றி
குருபோற்றி குருபோற்றி குரு போற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவே எம் பிரகஸ்பதி
குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
A REQUEST ,PLEASE INSERT SRI DAKSHINAMURTHY'S PHOTO.