Post by radha on Nov 10, 2013 0:49:30 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனீத்ரீம்
ஸுகல்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்!
நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ!!
பொருள்: ஓம் சக்தியான வேலே! உலகத்தாயும், நன்மையைத் தருபவளும், தன்னை வணங்குபவர்களுக்கு மனோபலத்தை தருபவளுமான உன்னைப் பூஜிக்கின்றேன்.
குகனாகிய முருகப்பெருமானின் திருக்கரங்களை அலங்கரிக்கும் சக்தியே! உனக்கு என் வணக்கத்தை தெரிவிக்கின்றேன். மறுபடி மறுபடி நமஸ்கரிக்கிறேன்.
என் மனதில் நீ நிலைத்திருக்க வேண்டும்.
குறிப்பு: வேலாயுதமும் அன்னை சக்தியும் ஒன்றே என்பது ஆதிசங்கரரின் இந்த ஸ்தோத்திரத்தில் இருந்து தெரிய வருகிறது.
தன் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி வேலாக மாற்றி, முருகனுக்கு அளித்தவள் அன்னை பார்வதி.
இந்த அடிப்படையில் சங்கரர் இந்த "வேல்' ஸ்தோத்திரத்தை அருளியுள்ளார்.
----------------------------------------------------------------------------------
யதா ஸந்நிபாதம் கதா மாநவா மே
பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ!
இதி வ்யஞ்ஜயத் ஸிந்துதீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராதி புத்ரம்!!
பொருள்: பராசக்தியின் புதல்வனே! உன் சந்நிதானத்தை அடைந்தவர்கள் பிறவிக் கடலில் இருந்து கரையேறி விடுவர்
என்பதை உலக மக்களுக்கு உணர்த்தவே கடற்கரையோரம்(திருச்செந்தூரில்) கோயில் கொண்டிருக்கிறாய்.
உன்னைச் சரணடைந்த என்னையும் பிறவிக்கடலில் இருந்து கரையேற்றுவாயாக.
------------------------------------------------------------
சிவயோஸ்தனுஜா யாஸ்து ச்ரிதமந்தார சாகினே!
சிகிவர்ய துரங்காய ஸுப்ரம்மண்யாய மங்களம்!!
பொருள்: பார்வதி பரமேஸ்வரரின் புத்திரரும், சரணடைந்தவர்களைக் காப்பவரும், சிறந்த பறவையான மயிலை வாகனமாகக் கொண்டவருமான சுப்பிரமணிய சுவாமிக்கு மங்களம் உண்டாகட்டும்.
--------------------------------------------------
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்
பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை
தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே!
பொருள்: உன்னைத் தவிர வேறு யார் ஒருவரையும் நான் நம்பவில்லை. இனிமேல் யார் ஒருவரையும் பின்தொடர்ந்து வழிபடமாட்டேன். பன்னிரு கைகளைக் கொண்டவனே! கையில் தண்டாயுதத்தை தாங்கியவனே! கொடியவினைகளைப் போக்கியருளும் வேலாயுதப்பெருமானே! திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானே! உன்னை வணங்குகிறேன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனீத்ரீம்
ஸுகல்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்!
நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ!!
பொருள்: ஓம் சக்தியான வேலே! உலகத்தாயும், நன்மையைத் தருபவளும், தன்னை வணங்குபவர்களுக்கு மனோபலத்தை தருபவளுமான உன்னைப் பூஜிக்கின்றேன்.
குகனாகிய முருகப்பெருமானின் திருக்கரங்களை அலங்கரிக்கும் சக்தியே! உனக்கு என் வணக்கத்தை தெரிவிக்கின்றேன். மறுபடி மறுபடி நமஸ்கரிக்கிறேன்.
என் மனதில் நீ நிலைத்திருக்க வேண்டும்.
குறிப்பு: வேலாயுதமும் அன்னை சக்தியும் ஒன்றே என்பது ஆதிசங்கரரின் இந்த ஸ்தோத்திரத்தில் இருந்து தெரிய வருகிறது.
தன் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி வேலாக மாற்றி, முருகனுக்கு அளித்தவள் அன்னை பார்வதி.
இந்த அடிப்படையில் சங்கரர் இந்த "வேல்' ஸ்தோத்திரத்தை அருளியுள்ளார்.
----------------------------------------------------------------------------------
யதா ஸந்நிபாதம் கதா மாநவா மே
பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ!
இதி வ்யஞ்ஜயத் ஸிந்துதீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராதி புத்ரம்!!
பொருள்: பராசக்தியின் புதல்வனே! உன் சந்நிதானத்தை அடைந்தவர்கள் பிறவிக் கடலில் இருந்து கரையேறி விடுவர்
என்பதை உலக மக்களுக்கு உணர்த்தவே கடற்கரையோரம்(திருச்செந்தூரில்) கோயில் கொண்டிருக்கிறாய்.
உன்னைச் சரணடைந்த என்னையும் பிறவிக்கடலில் இருந்து கரையேற்றுவாயாக.
------------------------------------------------------------
சிவயோஸ்தனுஜா யாஸ்து ச்ரிதமந்தார சாகினே!
சிகிவர்ய துரங்காய ஸுப்ரம்மண்யாய மங்களம்!!
பொருள்: பார்வதி பரமேஸ்வரரின் புத்திரரும், சரணடைந்தவர்களைக் காப்பவரும், சிறந்த பறவையான மயிலை வாகனமாகக் கொண்டவருமான சுப்பிரமணிய சுவாமிக்கு மங்களம் உண்டாகட்டும்.
--------------------------------------------------
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்
பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை
தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே!
பொருள்: உன்னைத் தவிர வேறு யார் ஒருவரையும் நான் நம்பவில்லை. இனிமேல் யார் ஒருவரையும் பின்தொடர்ந்து வழிபடமாட்டேன். பன்னிரு கைகளைக் கொண்டவனே! கையில் தண்டாயுதத்தை தாங்கியவனே! கொடியவினைகளைப் போக்கியருளும் வேலாயுதப்பெருமானே! திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானே! உன்னை வணங்குகிறேன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM