Post by radha on Oct 24, 2013 1:20:09 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
சூரிய மந்திரம்
Source:- Dinamalar
பொங்கல், ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய உதயத்துக்கு முன்னதாக நீராடிய பிறகு, இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். சமஸ்கிருதத்தில் முடியாதவர்கள் இதிலுள்ள தமிழ் அர்த்தத்தைச் சொன்னாலே போதும்.
ஓம் சூர்யாய நம: செயலை தூண்டுபவனுக்கு வணக்கம்
ஓம் அர்க்கய நம: போற்றுதலுக்குரியவனுக்கு வணக்கம்
ஓம் ஆதித்யாய நம: தேவர்க்கெல்லாம் தேவனாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் அம்ருதாய நம: அமிழ்தமாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஜகதேக சக்ஷüஷே நம: உலகின் கண்ணாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஜகதாத்மனே நம: உலகுக்கு உயிராக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் மித்ராய நம: நண்பனாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் தபனாய நம: காய்ச்சுபவனாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் காலகாரணாய நம: காலத்தை உண்டாக்குபவனுக்கு வணக்கம்
ஓம் தீவாகராய நம: பகலை உருவாக்குபவனுக்கு வணக்கம்
ஓம் பாஸ்கராய நம: ஒளியை உண்டாக்குபவனுக்கு வணக்கம்
ஓம் ககாய நம: வானத்தில் சஞ்சரிப்பவனுக்கு வணக்கம்
ஓம் ரவயே நம: மாறுதலைச் செய்பவனுக்கு வணக்கம்
ஓம் ஹம்ஸாய நம: பரமாத்மனுக்கு வணக்கம்
ஓம் பூஷ்ணே நம: அனைத்து உயிர்களுக்கும் உணவளிப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஜ்யோதிஷே நம: வெளிச்சமாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஹரண்யகர்பாய நம: அனைத்தையும் தன்னுள் அடக்கியவனுக்கு வணக்கம்
ஓம் விச்வ ஜீவனாய நம: உலகம் முழுமைக்கும் உயிராக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஸஹஸ்ரபானவே நம: அளப்பரிய ஒளியுடையவனுக்கு வணக்கம்
ஓம் மரீசயே நம: கதிரையுடையவனுக்கு வணக்கம்
ஒம் ஸவித்ரே நம: உண்டுபண்ணுபவனுக்கு வணக்கம்
ஓம் பிரத்யக்ஷதேவாய நம: கண்கண்ட தெய்வமாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் தசதிக் ஸம்ப்ரகாசாய நம: பத்துத்திக்குகளிலும் ஒளிவீசுபவனுக்கு வணக்கம்
ஓம் கர்மசாக்ஷிணே நம: செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு வணக்கம்
ஓம் அம்சமாலினே நம: கதிர்மாலையை உடையவனுக்கு வணக்கம்
ஓம் ப்ரபாகராய நம: பிரபையை உண்டு பண்ணுகிறவனுக்கு வணக்கம்
ஓம் சூரிய நாராயணாய நம: செயலை தூண்டும் இறைவனுக்கு வணக்கம்
2.சூரியனை தங்கள் அனைத்து அங்கங்களும் தரையில் படும் வகையில், அக்காலத்து பெரியவர்கள் தினமும் 137 முறை வணங்கினார்கள். காயத்ரி மந்திரம் சொல்வது சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். ராமருக்கு அகத்தியர் அருளிய ஆதித்யஹிருதய ஸ்தோத்திரத்தை உச்சரித்து வந்தால் மூலநோய், பசியின்மை நீங்கும் என்பது நம்பிக்கை. சூரியன் பாலை நிலத்தலைவன், சிம்ம ராசிக்கு அதிபதி. சூரிய நமஸ்காரம் செய்தால்
கண் பிரகாசமாகும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
சூரிய மந்திரம்
Source:- Dinamalar
பொங்கல், ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய உதயத்துக்கு முன்னதாக நீராடிய பிறகு, இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். சமஸ்கிருதத்தில் முடியாதவர்கள் இதிலுள்ள தமிழ் அர்த்தத்தைச் சொன்னாலே போதும்.
ஓம் சூர்யாய நம: செயலை தூண்டுபவனுக்கு வணக்கம்
ஓம் அர்க்கய நம: போற்றுதலுக்குரியவனுக்கு வணக்கம்
ஓம் ஆதித்யாய நம: தேவர்க்கெல்லாம் தேவனாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் அம்ருதாய நம: அமிழ்தமாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஜகதேக சக்ஷüஷே நம: உலகின் கண்ணாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஜகதாத்மனே நம: உலகுக்கு உயிராக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் மித்ராய நம: நண்பனாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் தபனாய நம: காய்ச்சுபவனாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் காலகாரணாய நம: காலத்தை உண்டாக்குபவனுக்கு வணக்கம்
ஓம் தீவாகராய நம: பகலை உருவாக்குபவனுக்கு வணக்கம்
ஓம் பாஸ்கராய நம: ஒளியை உண்டாக்குபவனுக்கு வணக்கம்
ஓம் ககாய நம: வானத்தில் சஞ்சரிப்பவனுக்கு வணக்கம்
ஓம் ரவயே நம: மாறுதலைச் செய்பவனுக்கு வணக்கம்
ஓம் ஹம்ஸாய நம: பரமாத்மனுக்கு வணக்கம்
ஓம் பூஷ்ணே நம: அனைத்து உயிர்களுக்கும் உணவளிப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஜ்யோதிஷே நம: வெளிச்சமாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஹரண்யகர்பாய நம: அனைத்தையும் தன்னுள் அடக்கியவனுக்கு வணக்கம்
ஓம் விச்வ ஜீவனாய நம: உலகம் முழுமைக்கும் உயிராக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஸஹஸ்ரபானவே நம: அளப்பரிய ஒளியுடையவனுக்கு வணக்கம்
ஓம் மரீசயே நம: கதிரையுடையவனுக்கு வணக்கம்
ஒம் ஸவித்ரே நம: உண்டுபண்ணுபவனுக்கு வணக்கம்
ஓம் பிரத்யக்ஷதேவாய நம: கண்கண்ட தெய்வமாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் தசதிக் ஸம்ப்ரகாசாய நம: பத்துத்திக்குகளிலும் ஒளிவீசுபவனுக்கு வணக்கம்
ஓம் கர்மசாக்ஷிணே நம: செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு வணக்கம்
ஓம் அம்சமாலினே நம: கதிர்மாலையை உடையவனுக்கு வணக்கம்
ஓம் ப்ரபாகராய நம: பிரபையை உண்டு பண்ணுகிறவனுக்கு வணக்கம்
ஓம் சூரிய நாராயணாய நம: செயலை தூண்டும் இறைவனுக்கு வணக்கம்
2.சூரியனை தங்கள் அனைத்து அங்கங்களும் தரையில் படும் வகையில், அக்காலத்து பெரியவர்கள் தினமும் 137 முறை வணங்கினார்கள். காயத்ரி மந்திரம் சொல்வது சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். ராமருக்கு அகத்தியர் அருளிய ஆதித்யஹிருதய ஸ்தோத்திரத்தை உச்சரித்து வந்தால் மூலநோய், பசியின்மை நீங்கும் என்பது நம்பிக்கை. சூரியன் பாலை நிலத்தலைவன், சிம்ம ராசிக்கு அதிபதி. சூரிய நமஸ்காரம் செய்தால்
கண் பிரகாசமாகும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM