Post by radha on Sept 30, 2013 7:50:30 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
5-பெரியவா பாத்துப்பா…
Krishnamurthy Krishnaiyer, Maha Periyavaa, Spiritual September 30,
Periyavaa5
இது ரொம்ப லக்ஷணமான, பரம பவித்ரமான எடம்னு சொன்னேன் இல்லையா, இங்க பெரியவாளை கூட்டிண்டு வந்த கதையை சொல்றேன் கேளுங்கோ. ஒரு டிராவல் கம்பெனி கார்ல பெரியவாளை வச்சுண்டு வந்தேன். அப்போ ராத்திரி ஏழு மணிக்கு மேல இருக்கும். அய்யன் வாய்க்கால் பக்கத்துல கும்மிருட்டு. வழி பூரா புதர் மண்டிக் கெடந்தது. போறாததுக்கு பாதை மேடும் பள்ளமுமா, கல்லும் மண்ணுமா இருந்தது. டிரைவருக்கு கண்ணு சரியா தெரியல. நான் சொல்லிண்டு இருக்கறச்சையே சடார்னு வாய்க்கால் சரிவுல வண்டிய எறக்கிட்டார். அவருக்கு காதும் கேக்கல போல இருக்கு. நான் பெரியவான்னு கத்திட்டேன். அதுக்குள்ளே என்ன நடக்கறதுன்னு புரிஞ்சுண்டு டிரைவர் காரை நிறுத்திட்டார். வண்டி குடை சாஞ்சு எப்ப உருளுமோன்னு இருந்தது. நான் மெதுவா கீழ இறங்கி டிராவல் கம்பெனிக்கு போன் பண்ணினேன். அவா வேற காரை அனுப்ச்சு, இத கட்டி இழுத்து மேல கொண்டு வந்தா. பெரியவாதான் அன்னிக்கு காப்பாத்தினார். இல்லை, அவர் அய்யன் வாய்க்கால்ல ஸ்நானம் பண்ண நெனச்சாரோ என்னவோ. ஏன் சொல்றேன்னா , இந்த வாய்க்கால் கோவிந்தையாங்றவர் முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி யாகம், யக்ஞம் பண்றதுக்காக காவேரிலேர்ந்து கொண்டு வந்தது. இதுக்கு உபய காவேரின்னு தான் பேரு. ஆனா, எல்லாரும் ஐயா வாய்க்கால்னு சொல்லிச்சொல்லி அய்யன் வாய்க்கால் ஆய்டுத்து. இவர், தான் போற வழியெல்லாம் யாகம் நடத்தி இருக்கார். இன்னமும் அய்யன் தெரு, அய்யன் குளம்னு இவரோட பேர்ல நெறைய இடம் இருக்கு.
இப்போது பின் நோக்கி செல்கிறோம்.
நான் முதமுதல்ல பெரியவாள 1961-ல தரிசனம் பண்ணினது, அப்புறம் அவர் தன்னை எங்கிட்டேருந்து கொஞ்ச காலத்துக்கு மறச்சுண்டது, 65- 70 க்குள்ள சொப்னத்துல தாயார் ஆர்யாம்பாளோட தரிசனம் கொடுத்து தான் சாக்ஷாத் ஆதி சங்கரர், பரமேஸ்வரன்னு உணர்த்தினது, அதே காலத்துல ரெண்டு தடவை என்னை விபத்துலேர்ந்து காப்பாத்தினது, எல்லாம் வரிசையா சொல்லிண்டு வரேன். அடுத்தது, திருச்சில இருந்தப்போ இராமாயண ப்ரவச்சனம் வச்சு மழை கொட்டினத பத்தி இன்னும் கொஞ்சம் (ஏற்கனவே சொல்லிருக்கேன்) விளக்கமா சொல்லணும். அப்புறம், என் பொண்ணோட மச்சினர் ஆத்துல தங்கி இருந்த யதியை பத்தி பெரியவா விசாரிச்சதையும் சொல்லணும். ராம், ராம்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
மாமியுடன் 94433 70605 என்ற எண்ணில் பேசுங்கள். அவருடைய ஆசீர்வாதத்தை பெறுங்கள். விருப்பம் இருப்பின் அவர் கட்டும் லலிதையின் கோவிலுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். அடுத்த மாதம் 18-ம் தேதி நடை பெற இருக்கும் சண்டி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள். ராம், ராம்.
for more details on the following trust kindly log on the site:-http://kanchimamuni.org/aboutus.htm
Contribution in the form of draft and cheque drawn in favour of Sri Jagadguru Kanchimamunivar Charitable Trust may be sent to the Trust premises at 4/305, Snathi Ashram, Ayyan Vaikkal South Bank, Kollidam North Bank, Madhavaperumal Koil (Nochiam), Tiruchi – 621216. Raw materials for construction also accepted. For details call 9443370605, 9600933390, 9840410346 and 9841077045.
Payments may be made through NEFT to the following accounts: Lakshmi Vilas Bank, No 1, Toll Gate, No. 0784301000016904, IFS Code: LAVB 0000784, Indian Bank, No. 1, T.V. Kovil, No. 886244176, IFS Code: IDIB 0000110, City Union Bank – SB115001001829205, IFS Code: CIUB 0000115. PAN: AAKTS 9298 J.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
5-பெரியவா பாத்துப்பா…
Krishnamurthy Krishnaiyer, Maha Periyavaa, Spiritual September 30,
Periyavaa5
இது ரொம்ப லக்ஷணமான, பரம பவித்ரமான எடம்னு சொன்னேன் இல்லையா, இங்க பெரியவாளை கூட்டிண்டு வந்த கதையை சொல்றேன் கேளுங்கோ. ஒரு டிராவல் கம்பெனி கார்ல பெரியவாளை வச்சுண்டு வந்தேன். அப்போ ராத்திரி ஏழு மணிக்கு மேல இருக்கும். அய்யன் வாய்க்கால் பக்கத்துல கும்மிருட்டு. வழி பூரா புதர் மண்டிக் கெடந்தது. போறாததுக்கு பாதை மேடும் பள்ளமுமா, கல்லும் மண்ணுமா இருந்தது. டிரைவருக்கு கண்ணு சரியா தெரியல. நான் சொல்லிண்டு இருக்கறச்சையே சடார்னு வாய்க்கால் சரிவுல வண்டிய எறக்கிட்டார். அவருக்கு காதும் கேக்கல போல இருக்கு. நான் பெரியவான்னு கத்திட்டேன். அதுக்குள்ளே என்ன நடக்கறதுன்னு புரிஞ்சுண்டு டிரைவர் காரை நிறுத்திட்டார். வண்டி குடை சாஞ்சு எப்ப உருளுமோன்னு இருந்தது. நான் மெதுவா கீழ இறங்கி டிராவல் கம்பெனிக்கு போன் பண்ணினேன். அவா வேற காரை அனுப்ச்சு, இத கட்டி இழுத்து மேல கொண்டு வந்தா. பெரியவாதான் அன்னிக்கு காப்பாத்தினார். இல்லை, அவர் அய்யன் வாய்க்கால்ல ஸ்நானம் பண்ண நெனச்சாரோ என்னவோ. ஏன் சொல்றேன்னா , இந்த வாய்க்கால் கோவிந்தையாங்றவர் முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி யாகம், யக்ஞம் பண்றதுக்காக காவேரிலேர்ந்து கொண்டு வந்தது. இதுக்கு உபய காவேரின்னு தான் பேரு. ஆனா, எல்லாரும் ஐயா வாய்க்கால்னு சொல்லிச்சொல்லி அய்யன் வாய்க்கால் ஆய்டுத்து. இவர், தான் போற வழியெல்லாம் யாகம் நடத்தி இருக்கார். இன்னமும் அய்யன் தெரு, அய்யன் குளம்னு இவரோட பேர்ல நெறைய இடம் இருக்கு.
இப்போது பின் நோக்கி செல்கிறோம்.
நான் முதமுதல்ல பெரியவாள 1961-ல தரிசனம் பண்ணினது, அப்புறம் அவர் தன்னை எங்கிட்டேருந்து கொஞ்ச காலத்துக்கு மறச்சுண்டது, 65- 70 க்குள்ள சொப்னத்துல தாயார் ஆர்யாம்பாளோட தரிசனம் கொடுத்து தான் சாக்ஷாத் ஆதி சங்கரர், பரமேஸ்வரன்னு உணர்த்தினது, அதே காலத்துல ரெண்டு தடவை என்னை விபத்துலேர்ந்து காப்பாத்தினது, எல்லாம் வரிசையா சொல்லிண்டு வரேன். அடுத்தது, திருச்சில இருந்தப்போ இராமாயண ப்ரவச்சனம் வச்சு மழை கொட்டினத பத்தி இன்னும் கொஞ்சம் (ஏற்கனவே சொல்லிருக்கேன்) விளக்கமா சொல்லணும். அப்புறம், என் பொண்ணோட மச்சினர் ஆத்துல தங்கி இருந்த யதியை பத்தி பெரியவா விசாரிச்சதையும் சொல்லணும். ராம், ராம்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
மாமியுடன் 94433 70605 என்ற எண்ணில் பேசுங்கள். அவருடைய ஆசீர்வாதத்தை பெறுங்கள். விருப்பம் இருப்பின் அவர் கட்டும் லலிதையின் கோவிலுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். அடுத்த மாதம் 18-ம் தேதி நடை பெற இருக்கும் சண்டி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள். ராம், ராம்.
for more details on the following trust kindly log on the site:-http://kanchimamuni.org/aboutus.htm
Contribution in the form of draft and cheque drawn in favour of Sri Jagadguru Kanchimamunivar Charitable Trust may be sent to the Trust premises at 4/305, Snathi Ashram, Ayyan Vaikkal South Bank, Kollidam North Bank, Madhavaperumal Koil (Nochiam), Tiruchi – 621216. Raw materials for construction also accepted. For details call 9443370605, 9600933390, 9840410346 and 9841077045.
Payments may be made through NEFT to the following accounts: Lakshmi Vilas Bank, No 1, Toll Gate, No. 0784301000016904, IFS Code: LAVB 0000784, Indian Bank, No. 1, T.V. Kovil, No. 886244176, IFS Code: IDIB 0000110, City Union Bank – SB115001001829205, IFS Code: CIUB 0000115. PAN: AAKTS 9298 J.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM