Post by radha on Aug 18, 2013 7:06:22 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
தினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் கல்கி செய்தி
அருள்வாக்கு: அரியக்குடி ஆலோசனை!
Kalki Dec. '12
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012
ஸ்வாமிகள் அரியக்குடியவர்களிடம் கூறினார். நல்ல குரு சிஷ்ய பரம்பரையில் வந்திருக்கிற ஒன்னோட சங்கீதத்தை நீ நல்ல படியா காப்பாத்திண்டு வரதுல ரொம்ப ஸந்தோஷம். இதே மாதிரி நீயும் நல்ல சிஷ்யாளைத் தயாரிச்சு இந்த பாரம்பர்யம் தொடர்ந்து போகும்படியா பண்ணணும். வேதம் கத்துண்ட ப்ராமணன் இன்னம் ஒருத்தனுக்காவது அதை சொல்லி கொடுத்தே தீரணும்னு அத்யாபனம்னே அவனுக்கு கம்பல்ஸரியா ஒரு கடமை கொடுத்திருக்கு. அது எல்லா கலைக்கும் சாஸ்த்ரத்துக்கும் பொருந்தும். தான் கற்ற வித்தைதன்னோட போகாம இன்னம் பல பேர்கிட்ட போகும்படியா பண்ணணும்.
ஸங்கீத வித்வான்கள் முக்யமா ஒண்ணு பண்ணணும். தாங்க(ள்) பாடற ஸம்ஸ்க்ருத பாட்டு. தெலுங்கு பாட்டுகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுண்டுஅர்த்த பாவத்தோட பாடணும். தமிழே போறும்னு சொன்னா ஸரியில்லே ஸங்கீத நுட்பம். அர்த்த விசேஷம் ரெண்டிலேயும் உசத்தியா மஹா பெரியவா பலபேர் இந்த தமிழ் தேசத்துல தெலுங்கிலேயும் ஸம்ஸ்க்ருதத்திலேயும் நூத்துக்கணக்காக பாட்டுக்களை கொட்டிட்டு போயிருக்கா. அதெல்லாம் வேண்டாம்னு தள்றது நமக்குத்தான் நஷ்டம். தமிழிலேயும் நிறையப் பாடட்டும். அர்த்தம் தெரியலையேன்னா தெரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கறது கஷ்டமேயில்லை.
நமக்கா இஷ்டம் இருந்தா ஆகாத போகாத ஸமாசாரங்களுக்கெல்லாம் எத்தனை ஒழைச்சுத் தெரிஞ்சுக்களோம்? சுத்தமான ஸங்கீதம். ஒசந்த அர்த்த விசேஷம் இதுகளுக்கே வித்வான்கள் டெடிகேட் பண்ணிண்டா பாஷை குறுக்கே நிக்காது. இதுக்கெல்லாம் ஸங்கீத உலகத்துல இப்ப முதலா இருக்கிற நீ ஒன்னாலானதை பண்ணு. அநுக்ரஹ பலம் உனக்கு சக்தி கொடுக்கட்டும்.
அரியக்குடி நாத்தழுதழுத்தது, என் ஆயுஸில் இன்றைவிட நான் பெரிய பாக்கியம் அடைந்ததில்லை என்று கூறி விடைபெற்றார்.
-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகந்திர சரஸ்வதி சங்காரச்சார்ய ஸ்வாமிகள்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
தினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் கல்கி செய்தி
அருள்வாக்கு: அரியக்குடி ஆலோசனை!
Kalki Dec. '12
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012
ஸ்வாமிகள் அரியக்குடியவர்களிடம் கூறினார். நல்ல குரு சிஷ்ய பரம்பரையில் வந்திருக்கிற ஒன்னோட சங்கீதத்தை நீ நல்ல படியா காப்பாத்திண்டு வரதுல ரொம்ப ஸந்தோஷம். இதே மாதிரி நீயும் நல்ல சிஷ்யாளைத் தயாரிச்சு இந்த பாரம்பர்யம் தொடர்ந்து போகும்படியா பண்ணணும். வேதம் கத்துண்ட ப்ராமணன் இன்னம் ஒருத்தனுக்காவது அதை சொல்லி கொடுத்தே தீரணும்னு அத்யாபனம்னே அவனுக்கு கம்பல்ஸரியா ஒரு கடமை கொடுத்திருக்கு. அது எல்லா கலைக்கும் சாஸ்த்ரத்துக்கும் பொருந்தும். தான் கற்ற வித்தைதன்னோட போகாம இன்னம் பல பேர்கிட்ட போகும்படியா பண்ணணும்.
ஸங்கீத வித்வான்கள் முக்யமா ஒண்ணு பண்ணணும். தாங்க(ள்) பாடற ஸம்ஸ்க்ருத பாட்டு. தெலுங்கு பாட்டுகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுண்டுஅர்த்த பாவத்தோட பாடணும். தமிழே போறும்னு சொன்னா ஸரியில்லே ஸங்கீத நுட்பம். அர்த்த விசேஷம் ரெண்டிலேயும் உசத்தியா மஹா பெரியவா பலபேர் இந்த தமிழ் தேசத்துல தெலுங்கிலேயும் ஸம்ஸ்க்ருதத்திலேயும் நூத்துக்கணக்காக பாட்டுக்களை கொட்டிட்டு போயிருக்கா. அதெல்லாம் வேண்டாம்னு தள்றது நமக்குத்தான் நஷ்டம். தமிழிலேயும் நிறையப் பாடட்டும். அர்த்தம் தெரியலையேன்னா தெரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கறது கஷ்டமேயில்லை.
நமக்கா இஷ்டம் இருந்தா ஆகாத போகாத ஸமாசாரங்களுக்கெல்லாம் எத்தனை ஒழைச்சுத் தெரிஞ்சுக்களோம்? சுத்தமான ஸங்கீதம். ஒசந்த அர்த்த விசேஷம் இதுகளுக்கே வித்வான்கள் டெடிகேட் பண்ணிண்டா பாஷை குறுக்கே நிக்காது. இதுக்கெல்லாம் ஸங்கீத உலகத்துல இப்ப முதலா இருக்கிற நீ ஒன்னாலானதை பண்ணு. அநுக்ரஹ பலம் உனக்கு சக்தி கொடுக்கட்டும்.
அரியக்குடி நாத்தழுதழுத்தது, என் ஆயுஸில் இன்றைவிட நான் பெரிய பாக்கியம் அடைந்ததில்லை என்று கூறி விடைபெற்றார்.
-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகந்திர சரஸ்வதி சங்காரச்சார்ய ஸ்வாமிகள்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM