|
Post by radha on Jun 15, 2013 14:44:49 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
அரே, அல்லா…!!! ============= ஸ்ரீ பெரியவாள் ஹைதராபாத் ஏ.ஸி.ஸி சிமெண்ட் ஆலையினுட...ைய காக்னா நதிக்கரையிலுள்ள பம்பிங் ஸ்டேஷனில் தங்கியிருந்தார்கள். அந்தப் ப்ரதேசம் பழைய ஹைதராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. இப்போது கர்நாடகாவினுள் அடங்கியுள்ளது. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பீம்சேனப்பா கிட்டப்பா என்பவருடைய தோட்டம் இருக்கிறது. தன்னுடைய இடத்திற்குப் பெரியவாள் வரவேண்டுமென்று அழைத்ததற்கு இணங்க ஒரு நாள் அங்கு சென்றார்கள். அன்று மத்தியான வேளையில் ஒரு முஸ்லிம் அன்பர் தரிச்னத்திற்கு வந்தார். அவரிடம் பெரியவா, “உன் மனைவி காலையிலேயே பழங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டு போனாளே?’ என்றதும் அவருக்கு ஆச்சர்யம். அவர் சொன்னார். ”நான் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலையில் நான் ரிக்ஷாவைப் பிடித்துக் கொண்டு போனபோது “பாபா’ என்னைப் பார்தீர்கள். எனக்கு அல்லாவையே நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு தோன்றியது. மேலும் என்னுடைய தாய் பாஷையான உருது மொழியில் ஏதோ பேசியது போல தோன்றியது. வேலை முடிந்து இப்போதுதான் வரமுடிந்தது. வீட்டில் என் மனைவியும் தரிசனம் செய்த விஷயத்தைச் சொன்னாள்.’ அவருக்கு பெரியவா பழங்கள் கொடுத்து ஆசிர்வாதிதார்கள். எல்லாவுமாயுள்ள மகாப் பெரியவாள், அல்லாவுமாகக் தெரிந்ததில் ஆச்சரியம் இல்லை…. பெரியவா!!!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM By: Sri Sri Sri Maha Periyava
|
|
|
Post by mkaraman on Jun 21, 2013 15:05:07 GMT 5.5
Mahaswamiji is Vishnu Siva, Sakthi Allah Christ and Buddha .. all rolled into one Sthoola sareeram, giving dharshan as per devotees desire
|
|
|
Post by krsiyer on Jun 24, 2013 15:59:54 GMT 5.5
Great ! thanks for sharing ! Jaya jaya sankara, hara hara sankara !
|
|