Post by radha on May 29, 2013 2:13:17 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
SOURCE:_Kamakoti.org.tamil
சுபாஷிதானி - நல்லுரைகள்
' சுபாஷிதானி ' - சான்றோர்களின் ஞானம் - அனுபவம் - அன்பு ஆகியவற்றில் விளைந்த நல்லுரைகளின் கோவை.
வடமொழி மூலமும் தமிழில் பொருளுரையும் அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
பளிச்சென்று மனத்தில் பதியும் வண்ணம் உள்ள உரைகள் முத்தும் பவளமுமாய் திரட்டித் தரப்பட்டுள்ளன.
1. தர்மம் பேணி வளர்க்கப் பெறும் நம்மை அது பேணி வளர்க்கிறது.
2. மன நிறைவு பெருஞ்செல்வம்.
3. திடீரெனக் குவியும் மேகம் போல், செல்வம் குவியும். அவ்வாறே விலகும்.
4. திடீரெனக் குவிந்த செல்வம் யாரை மயக்காது?
5. கெட்ட எண்ண முள்ளவர் காரணமின்றி விரோதம காட்டிக் கொடுஞ் செயல் புரிவர்.
6. தகாத செயல், நம்பத்தகாத செய்தி, பிறரது ரகசியம் இவற்றை வெளியிடாதே.
7. நல்வழி செல்பவன் நற்குலத்தில் பிறவாதிருத்தாலும் (நல்வழி செல்லாத) நற்குலத்தில் பிறந்தவனைவிட மேலானவன்.
8. நன்றியற்றவன் துன்புறும் போது எவரும் துணை புரியமாட்டார்.
9. தகாத செயலைத் தக்கச் செயலாகக் கருதுபவன் போக்கிரி.
10. உயிர் துறக்கும் நிலையிலும் தகாததைச் செய்யக் கூடாது.
11. வீட்டுக் கொல்லைப் புறத்தில் தேன் கிட்டிடல் ஏன் மலையேற வேண்டும்?
12. கோபத்தைக் கோபமின்மையால் வெல்ல வேண்டும்.
13. கலங்காதிருத்தலே பெரியோரின் பெருமைக்கு இலக்கணம்.
14. குருடனாயினும் அசையாதிருந்தால் ஓரடி நகர முடியாது.
15. நற்குணமில்லாதவனின் அழகு வீண்.
16. (நம்பி) மடி மீதேறித் தூங்குபவனைக் கொல்வதில் ஏது ஆண்மை?
17. நல்லோர் ஏற்றுக் கொண்டபடி நடப்பர். (தந்த உறுதி மொழியைக் காப்பாற்றுவர்) .
18. நல்லொழுக்கத்தின் பாதுகாப்பிலுள்ள நற்குலப் பெண்களின் நடைமுறை சிந்தைக் கப்பாற்பட்டது.
19. புண்யமெனும் மரம் எண்ணிப் பார்த்திராத நற்பயனை உடன் தரும்.
20. சிந்திக்க முடியாதவற்றை வீண் வாதத்தினுட்படுத்தக் கூடாது.
21. சுகமும் துக்கமும் நேரும் தருணம் தெய்வத்திற்கும் தெரியாது.
22. முதுமையும் சாவுமில்லாதவன் போல் அறிஞன் கல்வியையும் பொருளையும் சேர்க்க வேண்டும்.
23. தானே பேரறிவாளனென அகந்தை கொண்டு முறையறியாமல் வீண் பிடிவாதத்துடன் செயல்படுபவன் அழிவான்
24. தன்னையே கட்டுக்குட்படுத்த இயலாத மக்கள் தலைவன் எதிரிகளை எப்படி அடக்குவான்?
25. அறியாமை யாரைத்தான் கேலிக்கு ஆளாக்காது?
26. இதயத்தைப் புரிந்து கொள்ள முடியாதவரிடம் நட்பும் விரோதமாகிவிடும்.
27.அளவுக்கு மீறிய உணவும், வரம்பு மீறிய பேச்சும், உடன் உயிரைப் போக்கும்.
28. வரம்பு eP வழங்கியதால் பலி கட்டப்பட்டான். அதிகச் செருக்கால் துர்யோதனனும், அதிகச் சபலத்தால் ராவணனும் அழிந்தனர். எதிலும் வரம்பு மீறுவது தவிர்க்கத் தக்கது.
29. அதிகப் பழக்கத்தால் அவமதிப்பும், அடிக்கடி அணுகுவதால் ஆதரவின்மையும் நேரும்.
30. பற்றி எரிய இயலாதவற்றில் விழுந்த b தானே அணைந்து விடும்.
31. விதி பாராமுகமாக இருக்கையில், மனிதயத்தினமும் வீணாகும் போது, முழு மனத்துடன் உழைக்கிற ஏழைக்குக் காட்டிற்கு ஒடுவதைத் தவிர வழி ஏது?
32. அற்பனின் திமிர் அளவிற்கு eP வெளிப்படும்.
33. நற்செயலோ தீச் செயலோ மிகத் தீவரத்துடன் செய்யப் பட்டால் உடன் பலன் தரும்.
34. அறிவிற்குப் புலப்படாமலையே முதுமை மனிதனின் ஆற்றலைக் குறைத்துக் கொண்டே முன்னேறுவதுபோல், தூக்கமும் மனிதனின் ஆளுமையைக் குறைத்துத் தான் வலிவடையும்.
35. அதர்மம் என்ற நச்சு மரத்திலிருந்து இனிய காய்க் காய்க்குமா?
36. மனிதனின் நற்செயலுக்கான புகழ் பதிவிரதைபோல் அவனை விட்டலாகாது.
37. குணத்தையும் தோஷத்தையும் பொருட்படுத்தாமல் மனம் நாடுவதை
38.பிறரது பொருளை நாடாமை, எல்லா உயிரிடத்திடமும் நல்லிணக்கம், செய்கிற செயலுக்குப் பின் விளைவு உண்டு என்ற நம்பிக்கை இவை மனத்தால் புரிகிற நற்செயல்கள்.
39. நல்லவனாயினும், தக்க பாத்திரம் எனினும் உரிய தருணமில்லாதபோது யாசித்தால் அவனிடம் தானம் தருபவன் கோபிப்பான்.
40. மேலோர் செல்லாத வழியில் செல்பவருக்கு ஏது நன்மை?
41. மேலேரல்லாதவருடன் சேருவதைவிட மேலோரை எதிர்ப்பதே மேல்.
42. அண்டி நிற்கத் தக்கவரது துணையின்றி அறிஞரோ, மகளிரோ கொடிகளோ பெருமை பெறுவதில்லை.
43. கரும்பில்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை.
44. தலைவனின் நன்மையை விரும்பினால் (நன்மை கூறப்) பணிக்கப் படாவிட்டாலும் நன்மை கூற வேண்டும்.
45. மனம் தளராதிருத்தல் மேன்மையின் வேர்.
46. நல்லோர் சென்ற வழியை முழுவதும் பின் பற்றிச் செல்ல இயலாவிடில் சிறிதளவாவது அவ்வழியே செல்ல வேண்டும். அவ்வழியிலிருப்பவன் துயருறுவத்ல்லை.
47. வேறு தெடிதுயர்ந்த மரமில்லாத இடத்தில் ஆமணக்கஞ் செடியும் மரமாகி விடும்.
48. உற்சாகமின்மையே எல்லா துன்பங்களுக்கும் நுழை வாயில்.
49. திறமைக்கு அழகு செருக்கடையாமை.
50. மரம் தலையால் கடுஞ்சூட்டை அனுபவிக்கிறது. தன்னை அண்டியவருக்கு நிழலால் சூட்டைத் தணிக்கிறது.
51.காதலால் குருடான மனமுள்ளவருக்கு பகுத்தறிவு ஏது?
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.
SOURCE:_Kamakoti.org.tamil
சுபாஷிதானி - நல்லுரைகள்
' சுபாஷிதானி ' - சான்றோர்களின் ஞானம் - அனுபவம் - அன்பு ஆகியவற்றில் விளைந்த நல்லுரைகளின் கோவை.
வடமொழி மூலமும் தமிழில் பொருளுரையும் அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
பளிச்சென்று மனத்தில் பதியும் வண்ணம் உள்ள உரைகள் முத்தும் பவளமுமாய் திரட்டித் தரப்பட்டுள்ளன.
1. தர்மம் பேணி வளர்க்கப் பெறும் நம்மை அது பேணி வளர்க்கிறது.
2. மன நிறைவு பெருஞ்செல்வம்.
3. திடீரெனக் குவியும் மேகம் போல், செல்வம் குவியும். அவ்வாறே விலகும்.
4. திடீரெனக் குவிந்த செல்வம் யாரை மயக்காது?
5. கெட்ட எண்ண முள்ளவர் காரணமின்றி விரோதம காட்டிக் கொடுஞ் செயல் புரிவர்.
6. தகாத செயல், நம்பத்தகாத செய்தி, பிறரது ரகசியம் இவற்றை வெளியிடாதே.
7. நல்வழி செல்பவன் நற்குலத்தில் பிறவாதிருத்தாலும் (நல்வழி செல்லாத) நற்குலத்தில் பிறந்தவனைவிட மேலானவன்.
8. நன்றியற்றவன் துன்புறும் போது எவரும் துணை புரியமாட்டார்.
9. தகாத செயலைத் தக்கச் செயலாகக் கருதுபவன் போக்கிரி.
10. உயிர் துறக்கும் நிலையிலும் தகாததைச் செய்யக் கூடாது.
11. வீட்டுக் கொல்லைப் புறத்தில் தேன் கிட்டிடல் ஏன் மலையேற வேண்டும்?
12. கோபத்தைக் கோபமின்மையால் வெல்ல வேண்டும்.
13. கலங்காதிருத்தலே பெரியோரின் பெருமைக்கு இலக்கணம்.
14. குருடனாயினும் அசையாதிருந்தால் ஓரடி நகர முடியாது.
15. நற்குணமில்லாதவனின் அழகு வீண்.
16. (நம்பி) மடி மீதேறித் தூங்குபவனைக் கொல்வதில் ஏது ஆண்மை?
17. நல்லோர் ஏற்றுக் கொண்டபடி நடப்பர். (தந்த உறுதி மொழியைக் காப்பாற்றுவர்) .
18. நல்லொழுக்கத்தின் பாதுகாப்பிலுள்ள நற்குலப் பெண்களின் நடைமுறை சிந்தைக் கப்பாற்பட்டது.
19. புண்யமெனும் மரம் எண்ணிப் பார்த்திராத நற்பயனை உடன் தரும்.
20. சிந்திக்க முடியாதவற்றை வீண் வாதத்தினுட்படுத்தக் கூடாது.
21. சுகமும் துக்கமும் நேரும் தருணம் தெய்வத்திற்கும் தெரியாது.
22. முதுமையும் சாவுமில்லாதவன் போல் அறிஞன் கல்வியையும் பொருளையும் சேர்க்க வேண்டும்.
23. தானே பேரறிவாளனென அகந்தை கொண்டு முறையறியாமல் வீண் பிடிவாதத்துடன் செயல்படுபவன் அழிவான்
24. தன்னையே கட்டுக்குட்படுத்த இயலாத மக்கள் தலைவன் எதிரிகளை எப்படி அடக்குவான்?
25. அறியாமை யாரைத்தான் கேலிக்கு ஆளாக்காது?
26. இதயத்தைப் புரிந்து கொள்ள முடியாதவரிடம் நட்பும் விரோதமாகிவிடும்.
27.அளவுக்கு மீறிய உணவும், வரம்பு மீறிய பேச்சும், உடன் உயிரைப் போக்கும்.
28. வரம்பு eP வழங்கியதால் பலி கட்டப்பட்டான். அதிகச் செருக்கால் துர்யோதனனும், அதிகச் சபலத்தால் ராவணனும் அழிந்தனர். எதிலும் வரம்பு மீறுவது தவிர்க்கத் தக்கது.
29. அதிகப் பழக்கத்தால் அவமதிப்பும், அடிக்கடி அணுகுவதால் ஆதரவின்மையும் நேரும்.
30. பற்றி எரிய இயலாதவற்றில் விழுந்த b தானே அணைந்து விடும்.
31. விதி பாராமுகமாக இருக்கையில், மனிதயத்தினமும் வீணாகும் போது, முழு மனத்துடன் உழைக்கிற ஏழைக்குக் காட்டிற்கு ஒடுவதைத் தவிர வழி ஏது?
32. அற்பனின் திமிர் அளவிற்கு eP வெளிப்படும்.
33. நற்செயலோ தீச் செயலோ மிகத் தீவரத்துடன் செய்யப் பட்டால் உடன் பலன் தரும்.
34. அறிவிற்குப் புலப்படாமலையே முதுமை மனிதனின் ஆற்றலைக் குறைத்துக் கொண்டே முன்னேறுவதுபோல், தூக்கமும் மனிதனின் ஆளுமையைக் குறைத்துத் தான் வலிவடையும்.
35. அதர்மம் என்ற நச்சு மரத்திலிருந்து இனிய காய்க் காய்க்குமா?
36. மனிதனின் நற்செயலுக்கான புகழ் பதிவிரதைபோல் அவனை விட்டலாகாது.
37. குணத்தையும் தோஷத்தையும் பொருட்படுத்தாமல் மனம் நாடுவதை
38.பிறரது பொருளை நாடாமை, எல்லா உயிரிடத்திடமும் நல்லிணக்கம், செய்கிற செயலுக்குப் பின் விளைவு உண்டு என்ற நம்பிக்கை இவை மனத்தால் புரிகிற நற்செயல்கள்.
39. நல்லவனாயினும், தக்க பாத்திரம் எனினும் உரிய தருணமில்லாதபோது யாசித்தால் அவனிடம் தானம் தருபவன் கோபிப்பான்.
40. மேலோர் செல்லாத வழியில் செல்பவருக்கு ஏது நன்மை?
41. மேலேரல்லாதவருடன் சேருவதைவிட மேலோரை எதிர்ப்பதே மேல்.
42. அண்டி நிற்கத் தக்கவரது துணையின்றி அறிஞரோ, மகளிரோ கொடிகளோ பெருமை பெறுவதில்லை.
43. கரும்பில்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை.
44. தலைவனின் நன்மையை விரும்பினால் (நன்மை கூறப்) பணிக்கப் படாவிட்டாலும் நன்மை கூற வேண்டும்.
45. மனம் தளராதிருத்தல் மேன்மையின் வேர்.
46. நல்லோர் சென்ற வழியை முழுவதும் பின் பற்றிச் செல்ல இயலாவிடில் சிறிதளவாவது அவ்வழியே செல்ல வேண்டும். அவ்வழியிலிருப்பவன் துயருறுவத்ல்லை.
47. வேறு தெடிதுயர்ந்த மரமில்லாத இடத்தில் ஆமணக்கஞ் செடியும் மரமாகி விடும்.
48. உற்சாகமின்மையே எல்லா துன்பங்களுக்கும் நுழை வாயில்.
49. திறமைக்கு அழகு செருக்கடையாமை.
50. மரம் தலையால் கடுஞ்சூட்டை அனுபவிக்கிறது. தன்னை அண்டியவருக்கு நிழலால் சூட்டைத் தணிக்கிறது.
51.காதலால் குருடான மனமுள்ளவருக்கு பகுத்தறிவு ஏது?
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.