tks
New Member
Posts: 20
|
Post by tks on Jan 29, 2013 4:37:07 GMT 5.5
முகம் கண்டேன், அரன் கண்டேன்
பிறைமதியென எழிலுருவுடை திருநீரணி நெற்றியின் கீழ்
நிறைமதி ஒளியின் மென்மையை நெறிகாக்கும் கருணைவிழியில் கண்டேன்
அனலெறி கதிரவன் வன்மையை துயர்நீககும் அரு்ள்விழியில் கண்டேன்
தவமுனிவர் காண இயலா முக்கண்ணன் எழில்உருவை முனிவர்கோன் முகமதில் காண எப்பிறவியில் என்னதவம் செய்தேன்?
|
|
|
Post by Sumi on Jan 29, 2013 8:13:48 GMT 5.5
Beautiful poem. Thank you sir, for sharing.
|
|
|
Post by nyogeshwaran on Jan 29, 2013 9:13:07 GMT 5.5
Very good poem.
|
|