Post by radha on Jun 6, 2018 17:18:37 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
முன்பு எழுதிய ஆசார்ய ஸ்வாமிகள் அருளிய நன்மொழிகளில் இருந்து எடுக்கப்பட்டது.""மதம் ""என்று ஒரு கட்டுரையின் தொடர்ச்சி.
ஸஙகல்பத்தில் இந்தக் கணக்குகள் இருக்கின்றன இப்போழுது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது.ஒரு பரம்ப்ரம்மாவினுடைய ஆயுள்.ஆயிரம் சதுர்யுகம் ப்ரம்மாவினுடைய ஒரு நாள் . அப்படி நூறு வருஷம் ஒரு மரம். இந்தக் கலியுகமே நான்கு லக்ஷத்திற்கு வருஷங்களை உடையது.தர்மத்தின்படி நடந்தவர்கள் ப்ரம்மலோகத்தில் இருக்கிறார்கள்.நம்முடைய காலக்கணக்குள் இந்த விதமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன.
பூமி சுற்றுவதை நாம் புதிதாகத் தெரிந்து கொண்டோம் என்று சொல்லுகிறார்கள்.அப்பைய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர்கள் இருந்தார்கள்.இனாறைக்கு நாம் விபூதி ருத்ரிக்ஷம் தரித்து இருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம் . அவர்கள் 104 புஸ்தகங்கள் எழுதி இருக்கிறார்.சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள் .விஷணு த்வேஷத்தால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்தூக்கொண்டு சிவபக்தியை நாசம் பண்ணி """சிவத்வேஷத்தை ஸகிக்க மாட்டேன் "" என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள் . விஷ்ணு த்வேஷம் இருந்திருந்தால் விஷ்ணு ஸம்பந்தமாக எழுதி இருக்கமாட்டார்கள்.விஷ்ணுவைப் பற்றியும் சில புஸ்தகங்கள் எழுதி இருக்கிறார்கள். அந்த பெரியவர்களுடைய தம்பியின் பேரர் நீலகண்ட தீக்ஷிதர் என்னும் பெயருடைய ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருமலை நாயக்கரிடத்தில் மந்த்ரியாக இருந்தார். அவர் ஒரிடத்தில் அப்பையா தீக்ஷிதரை ஸ்துதி செய்திருக்கிறார்.அதில் பூமி சுற்றுகின்றது என்பதைச் சொல்லியிருக்கிறார். ஈஸ்வரனுக்கு அஷ்ட முர்த்தி என்பது ஒரு பெயர்.பூமி , ஏலம் , வாயு , அக்னி, ஆகாசம், ஸுர்யன், சந்தரன் , ரஹ்மானின் , இந்த எட்டு மூர்த்திகள் , யஜமானன் என்பது யாகம் செய்யும் யஜமானனை குறிக்கும். ஈச்வரனுடைய இந்த எட்டு முர்த்திகளில் ஏழு மூர்த்திகள் ப்ரமண முடையனவாக இருக்கின்றன. அப்பைய தீக்ஷிதர் ( யஜமானன் ) என்னும் மூர்த்திக்கு மட்டும் ப்ரமணம் இல்லை என்று அந்த ஸ்லோகத்தில் சொல்லி இருக்கிறார். அந்த ஸ்லோகதால் பூமியும் சுற்றுகிறது என்று தெரிகின்றது அல்லவா ஆர்யபட்டர் , வராஹமிஹிரர் முதலிய கணித சாஸ்திரிகள் பூமி சுற்றுகிறதென்று எழுதி இருக்கிறார்கள்.நம்முடைய ஸுர்ய ஸித்தாந்தத்தில் பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கிறது என்பது போன்ற பல ஸமாச்சாரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.ஆகாசத்தில் ஏன் இந்த க்ரஹங்கள் விழாமல் நிற்கின்றன? ஆகர்ஷண சக்தியால் இப்படி நிற்கின்றன என்று சொல்லப்படுகின்றது .இவ்வளவு அருமையான விஷயங்களை யுகாந்தரங்களுக்கு முன்பே தெரிந்து எழுதி வைத்து சாஸ்திரங்களை உடைய நம்முடைய மதம் எவ்வளவோ பழமையானதென்று தெரிகின்றது.
ஆகவே ஒரு காலத்தில் எங்கும் நம்முடைய மதம் இருந்தது.எல்லாம் நம் தேசமாக இருந்தது.நம்மிடமிருந்து பிரிந்தவர்கள் தாம் அங்கங்கே இருக்கிறார்கள்.அதற்குரிய ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.இன்னும் அகப்பட்டு கொண்டு வருகின்றன என்பவற்றை அறிந்து கொண்டோம்.
நம்முடைய மதம் எப்படி பொது மதமோ அதுபோல ஸம்ஸ்க்ருதமும் பொதுப்பாஷை . அதற்கும் ஊர் இல்லை. தெலுங்கு , தமிழ் , இந்துஸ்தானி முதலியவற்றிற்கு தேசம் உண்டு.ஸம்ஸக்ருதத்திற்கு தேசமே இல்லை. இந்த ஸம்ஸக்ருதத்தை செத்துப் போன பாஷை என்று சிலர் சொல்லுவார்கள்.
தனக்கு என்று ஒர் இடம் இருந்தால் பயம் இருக்கும்.எல்லாம் தன்னுடைய இடமாக இருப்பது ஸ்ம்ஸ்க்ருதம் .இப்போழுது லோகத்தில் உள்ள எல்லா பாஷைகளிலும் ஸ்ம்ஸ்க்ருதம் கலந்து இருக்கிறது. அவற்றில் பெரும்பான்மை ஆனவை ஸம்ஸக்ருதத்தில் இருந்து உண்டான வை. நாம் பேசும் தமிழில் எவ்வளவோ ஸம்ஸக்ருத வார்த்தைகளே கலந்து இருக்கின்றன.அவற்றில் பெரும்பான்மையானவை ஸம்ஸக்ருதத்லில் இருந்து உண்டானவைஷ.நாம் பேசும் தமிழில் எவ்வளவோ ஸம்ஸக்ருத வார்த்தைகள் கலந்து இருக்கின்றன. தமிழ் செய்யுமாறு இருந்தால் அதற்கு உரை ஸம்ஸக்ருத ஸம்பந்தம் உடையதாக இருக்கிறது. குற்றம் என்ற தமிழ் வார்த்தைக்கு , தோஷம் என்று ஸம்ஸ்கிருதத்தில் அர்த்தம் சொல்லுகிறோம்.
சாவு என்பது என்ன? எதற்குச் சாவு உண்டு? உடம்பு தானே சாகிறது ? அது உயிரோடு இருக்கிறது பின்பு சாகிறது. உயிர் இல்லாதபொழுது அது செத்துப் போகிறது.உயிருக்கு மற்றோருயிர் எது ? அது எப்பொழுதும் செத்தது தான்.ஸம்ஸ்க்ருதம் எல்லாம் சாலைக்கும் உயிராக இருக்கிறது. இத்தகைய நமது மதமும் பாஷையும் லோகம் முழுவதும் பரவி இருக்கின்றன. நமது மதத்துக்கு வேதம் ப்ரமாணம். எல்லா மதமும் நம்முடைய மாதங்களே . எல்லாம் சேர்ந்து ஒன்றாக மறுபடியும் ஆகிவிடலாம். அம்மாவும் இல்லாமலும் அன்போடே சொன்னால் எல்லோரும் நமது வார்த்தையை ப்ரியமான கேட்பார்கள்.மனஸும் ஒன்றாகும். அப்பொழுது இந்த மதம் பழையபடி அகண்டமானது மதமாக ஆகும்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
முன்பு எழுதிய ஆசார்ய ஸ்வாமிகள் அருளிய நன்மொழிகளில் இருந்து எடுக்கப்பட்டது.""மதம் ""என்று ஒரு கட்டுரையின் தொடர்ச்சி.
ஸஙகல்பத்தில் இந்தக் கணக்குகள் இருக்கின்றன இப்போழுது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது.ஒரு பரம்ப்ரம்மாவினுடைய ஆயுள்.ஆயிரம் சதுர்யுகம் ப்ரம்மாவினுடைய ஒரு நாள் . அப்படி நூறு வருஷம் ஒரு மரம். இந்தக் கலியுகமே நான்கு லக்ஷத்திற்கு வருஷங்களை உடையது.தர்மத்தின்படி நடந்தவர்கள் ப்ரம்மலோகத்தில் இருக்கிறார்கள்.நம்முடைய காலக்கணக்குள் இந்த விதமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன.
பூமி சுற்றுவதை நாம் புதிதாகத் தெரிந்து கொண்டோம் என்று சொல்லுகிறார்கள்.அப்பைய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர்கள் இருந்தார்கள்.இனாறைக்கு நாம் விபூதி ருத்ரிக்ஷம் தரித்து இருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம் . அவர்கள் 104 புஸ்தகங்கள் எழுதி இருக்கிறார்.சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள் .விஷணு த்வேஷத்தால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்தூக்கொண்டு சிவபக்தியை நாசம் பண்ணி """சிவத்வேஷத்தை ஸகிக்க மாட்டேன் "" என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள் . விஷ்ணு த்வேஷம் இருந்திருந்தால் விஷ்ணு ஸம்பந்தமாக எழுதி இருக்கமாட்டார்கள்.விஷ்ணுவைப் பற்றியும் சில புஸ்தகங்கள் எழுதி இருக்கிறார்கள். அந்த பெரியவர்களுடைய தம்பியின் பேரர் நீலகண்ட தீக்ஷிதர் என்னும் பெயருடைய ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருமலை நாயக்கரிடத்தில் மந்த்ரியாக இருந்தார். அவர் ஒரிடத்தில் அப்பையா தீக்ஷிதரை ஸ்துதி செய்திருக்கிறார்.அதில் பூமி சுற்றுகின்றது என்பதைச் சொல்லியிருக்கிறார். ஈஸ்வரனுக்கு அஷ்ட முர்த்தி என்பது ஒரு பெயர்.பூமி , ஏலம் , வாயு , அக்னி, ஆகாசம், ஸுர்யன், சந்தரன் , ரஹ்மானின் , இந்த எட்டு மூர்த்திகள் , யஜமானன் என்பது யாகம் செய்யும் யஜமானனை குறிக்கும். ஈச்வரனுடைய இந்த எட்டு முர்த்திகளில் ஏழு மூர்த்திகள் ப்ரமண முடையனவாக இருக்கின்றன. அப்பைய தீக்ஷிதர் ( யஜமானன் ) என்னும் மூர்த்திக்கு மட்டும் ப்ரமணம் இல்லை என்று அந்த ஸ்லோகத்தில் சொல்லி இருக்கிறார். அந்த ஸ்லோகதால் பூமியும் சுற்றுகிறது என்று தெரிகின்றது அல்லவா ஆர்யபட்டர் , வராஹமிஹிரர் முதலிய கணித சாஸ்திரிகள் பூமி சுற்றுகிறதென்று எழுதி இருக்கிறார்கள்.நம்முடைய ஸுர்ய ஸித்தாந்தத்தில் பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கிறது என்பது போன்ற பல ஸமாச்சாரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.ஆகாசத்தில் ஏன் இந்த க்ரஹங்கள் விழாமல் நிற்கின்றன? ஆகர்ஷண சக்தியால் இப்படி நிற்கின்றன என்று சொல்லப்படுகின்றது .இவ்வளவு அருமையான விஷயங்களை யுகாந்தரங்களுக்கு முன்பே தெரிந்து எழுதி வைத்து சாஸ்திரங்களை உடைய நம்முடைய மதம் எவ்வளவோ பழமையானதென்று தெரிகின்றது.
ஆகவே ஒரு காலத்தில் எங்கும் நம்முடைய மதம் இருந்தது.எல்லாம் நம் தேசமாக இருந்தது.நம்மிடமிருந்து பிரிந்தவர்கள் தாம் அங்கங்கே இருக்கிறார்கள்.அதற்குரிய ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.இன்னும் அகப்பட்டு கொண்டு வருகின்றன என்பவற்றை அறிந்து கொண்டோம்.
நம்முடைய மதம் எப்படி பொது மதமோ அதுபோல ஸம்ஸ்க்ருதமும் பொதுப்பாஷை . அதற்கும் ஊர் இல்லை. தெலுங்கு , தமிழ் , இந்துஸ்தானி முதலியவற்றிற்கு தேசம் உண்டு.ஸம்ஸக்ருதத்திற்கு தேசமே இல்லை. இந்த ஸம்ஸக்ருதத்தை செத்துப் போன பாஷை என்று சிலர் சொல்லுவார்கள்.
தனக்கு என்று ஒர் இடம் இருந்தால் பயம் இருக்கும்.எல்லாம் தன்னுடைய இடமாக இருப்பது ஸ்ம்ஸ்க்ருதம் .இப்போழுது லோகத்தில் உள்ள எல்லா பாஷைகளிலும் ஸ்ம்ஸ்க்ருதம் கலந்து இருக்கிறது. அவற்றில் பெரும்பான்மை ஆனவை ஸம்ஸக்ருதத்தில் இருந்து உண்டான வை. நாம் பேசும் தமிழில் எவ்வளவோ ஸம்ஸக்ருத வார்த்தைகளே கலந்து இருக்கின்றன.அவற்றில் பெரும்பான்மையானவை ஸம்ஸக்ருதத்லில் இருந்து உண்டானவைஷ.நாம் பேசும் தமிழில் எவ்வளவோ ஸம்ஸக்ருத வார்த்தைகள் கலந்து இருக்கின்றன. தமிழ் செய்யுமாறு இருந்தால் அதற்கு உரை ஸம்ஸக்ருத ஸம்பந்தம் உடையதாக இருக்கிறது. குற்றம் என்ற தமிழ் வார்த்தைக்கு , தோஷம் என்று ஸம்ஸ்கிருதத்தில் அர்த்தம் சொல்லுகிறோம்.
சாவு என்பது என்ன? எதற்குச் சாவு உண்டு? உடம்பு தானே சாகிறது ? அது உயிரோடு இருக்கிறது பின்பு சாகிறது. உயிர் இல்லாதபொழுது அது செத்துப் போகிறது.உயிருக்கு மற்றோருயிர் எது ? அது எப்பொழுதும் செத்தது தான்.ஸம்ஸ்க்ருதம் எல்லாம் சாலைக்கும் உயிராக இருக்கிறது. இத்தகைய நமது மதமும் பாஷையும் லோகம் முழுவதும் பரவி இருக்கின்றன. நமது மதத்துக்கு வேதம் ப்ரமாணம். எல்லா மதமும் நம்முடைய மாதங்களே . எல்லாம் சேர்ந்து ஒன்றாக மறுபடியும் ஆகிவிடலாம். அம்மாவும் இல்லாமலும் அன்போடே சொன்னால் எல்லோரும் நமது வார்த்தையை ப்ரியமான கேட்பார்கள்.மனஸும் ஒன்றாகும். அப்பொழுது இந்த மதம் பழையபடி அகண்டமானது மதமாக ஆகும்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM