|
Post by kgopalan90 on Apr 13, 2018 15:36:25 GMT 5.5
17-4-2018 முதல் 15-5-2018 முடிய வைகாசி ஸ்நானம். தினமும் விடியற் காலையில் செய்ய வேண்டும். வைகாசி மாதத்தில் காலையில்(4-30 மணி முதல் 5-30மணிக்குள் தினமும்
அல்லது முடிந்த நாட்களில் செய்தாலும் அதற்கேற்ப பலன் உண்டு) சித்திரை அமாவாசைக்கு மறு நாள் முதல் சாந்திரமான வைகாசி மாதம் ஆரம்பமாகும்.
குளிக்கும் போது கீழ் கண்ட ஸ்லோகங்களை சொல்லி ஸ்நானம் செய்வதால் பாபங்கள் விலகி மனதிற்கு நிம்மதி, , ஆஸ்தீக ஈடுபாடு தன்னம்பிக்கை ஏற்படுகிறது...
மதுஸூதன தேவேச வைசாகே மேஷகே ரவெள ப்ராத;ஸ்நானம் கரிஷ்யாமி நிர்விக்னம் குரு மாதவ.
வைசாகம் ஸகலம் மாசம் மேஷ ஸங்க்ரமணே ரவே: ப்ராத: ஸ நியம: ஸ்னாஸ்யே ப்ரீயதாம் மது ஸூதன:
மது ஹந்து: ப்ரஸாதேன ப்ராம்ஹணாநா மனு க்ரஹாத் நிர்விக்னமஸ்து மே புண்யம் வைசாக ஸ்நான மன்வஹம்
மாதவே மேஷகே பாநெள முராரே மதுஸூதன ப்ராத: ஸ்நானேந மே நாத பலதோ பவ பாபஹந்.
இவ்வாறு ஸ்நானம் செய்து கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி அர்க்யம் தர வேன்டும். ( தோய்த்து உலர்த்திய ஆடை உடுத்தி நெற்றி க்கிட்டு கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு அர்க்யம் தரவும்.)
வைசாகே மேஷகே பாநெள ப்ராத: ஸ்நான பராயண: இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி மாதவாய மஹாத்மனே மாதவாய நம: இதமர்க்யம்.
ப்ரும்ஹாத் யா தேவதாஸ் ஸர்வா: ருஷயோ யே ச வைஷ்ணவா; -ப்ரதிக்ருஹ்ய மயா தத்த மர்க்யம் ஸம்யக் ப்ரஸீதத ப்ருஹ்மாதிப்யோ நம: இதமர்க்யம்.
கங்காத்யாஸ் ஸலிலஸ் ஸர்வாஸ் தீர்த்தானீ ச நதா ஹ்ரதா:. –ப்ரதீ க்ருஹ்ய மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக் ப்ரஸீதத கங்காதிப்யோ நம: இதமர்க்யம்.
ருஷய: பாபினாம் சாஸ்தா த்வம் யம: ஸமதர்சின: - ப்ரதி க்ருஹ்ய மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக் ப்ரஸீத மே தர்மராஜாய நம: இதமர்க்கியம்.
|
|
|
Post by radha on Apr 14, 2018 11:45:57 GMT 5.5
HARI OM ! Thanks for this useful message Definitely by doing SNANAM and Argaya PRADAnam we will be blessed
"
Sri kanchi Maha Periva THIRUVADIGAL CHARANAM
"Spritual discipline is as rigorous as military discipline. If we really want to fulfil the purpose of life, we must subject ourselves to that discipline. Then we need fear no one."
SAID SRI KANCHI MAHAPERIVA
|
|