|
Post by varagooran on Oct 10, 2015 14:26:34 GMT 5.5
மஹாளய-பக்ஷ-தர்ப்பணம்.11-10-2015.. (நாளைக்கு உண்டானது-..சதுர்தஸ்யாம்) (ஃபேஸ் புக் நண்பர்களுக்கு-வெளியூரிலோ,வெளி நாட்டிலோ . .சாஸ்திரிகள் கிடைக்காத பக்ஷத்தில் ஒரு நாள் முன்பாகவே அடுத்த நாளுக்கு உண்டான சங்கல்பம் போஸ்ட் பண்ணப்படும்.. கூடியவரை 15 நாட்களும் போஸ்டாகும்) . . 11-10-2015( .ஞாயிற்றுக்கிழமை-சதுர்தஸ்யாம்) .மன்மதநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே…வர்ஷருதெள …… .கன்யா……மாஸே……க்ருஷ்ண பக்ஷே…..சதுர்தஸ்யாம் புண்ய திதெள …...பானுவாஸர யுக்தாயாம்…...உத்ரபல்குணீ நக்ஷத்ர யுக்தாயாம் .... . ப்ராஹ்ம யோக ..பத்ரா கரண ஏவங்குண விஸேஷண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் . சதுர்தஸ்யாம் புண்ய திதெள பக்ஷீய மஹாளய ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்----------------(பெயர்கள் சொல்லவும்) . வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்) …………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம்சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் தத் தத் கோத்ராணாம், தத் தத் சர்மணாம், வஸூ வஸூ ஸ்வரூபாணாம், பித்ருவ்ய - மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டாணாம், ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாம்,அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்,கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சம அபரபக்ஷ ப்ரயுக்த மஹாளயபக்ஷ புண்யகாலே பக்ஷீய மஹாளய ஸ்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. . கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்
|
|
|
Post by krpsriram on Oct 10, 2015 18:46:30 GMT 5.5
Very useful info.. Regards Sriram Parthasarathy
|
|