|
Post by kgopalan90 on Aug 30, 2017 15:15:03 GMT 5.5
யஜூர் உபாகர்மா மஹா சங்கல்பம். 06-09-2017 புதன் கிழமை.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;
அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:
ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய
அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரிப்ரமமாணானாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் மத்யே ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;
ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்மாதி அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்ய உபரிதலே ஸத்யாதி லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான
பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே: லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்ஷு ஸுரா ஸர்பி ததி துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்ஷ
சால்மலி குஷ க்ரெளஞ்ச ஷாக புஷ்கராக்ய ஸப்த த்வீப விராஜிதே இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி நாக ஸெளம்ய கந்தர்வ சாரண பாரதாதி நவகண்டாத்மகே மஹாமேரு கிரிகர்ணிகோ பேத மஹா ஸரோரு
ஹாயமான பஞ்சாஷத்கோடி யோஜந விஸ்தீர்ண பூ மண்டலே ஸு மேரு நிஷத ஹேமகூட ஹிமாசல மால்யவதி பாரியாத்ரக கந்தமாதந கைலாஸ விந்த்யாசலாதி மஹாஷைல அதிஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே பாரத
கிம்புருஷ ஹரி இலாவ்ருத ரம்யக ஹிரண்மய குரு பத்ராஷ்வ ஸேது மாலாக்ய நவ வர்ஷோப ஷோபிதே ஜம்புத்வீபே பாரத வர்ஷே பரத:கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஷ்வே கர்மபூமெள ஸாம்யவந்தி குருக்ஷேத்ராதி
ஸம பூமத்ய ரேகாயா:பூர்வ திக் பாகே விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாகே தண்ட காரண்யே கோதாவர்யா: தக்ஷிணே தீரே ஸகல ஜகத் ஸ்ரஷ்டு::பரார்தத்வய ஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே பரார்தே பஞ்சாஸத்
அப்தாத்மிகே அதீதே த்வீதீயே பரார்தே பஞ்சாசத் அப்தாதெள ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்ஷே ப்ரதமே திவஸே அஹனி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸ்வாயம்புவ ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ
ரைவத சாக்ஷூஷாக்யேஷு ஷட்ஸு மநுஸு அதீதேஷூ ஸப்தமே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிம்ஷதீதமே வர்த்தமானே கலி யுகே ப்ரதமே பாதே ஷாலி வாஹந சகாப்தே சாந்த்ர ஸாவர ஸெளராதிமான ப்ரமிதே ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே ஹேவிளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே ஷுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் ஸுப திதெள ஸெளம்ய வாஸர சதபிஷ்ங் நக்ஷத்ர
த்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குண விஷேஷேண விஷிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் ஸுப திதெள மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அநாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸாரசக்ரே விசித்ராபிஹி
கர்மகதிபிஹி விசித்ராஸு யோநிஷு புந:புந: அனேகதா ஜநித்வா கேநாபி புண்ய கர்ம விசேஷேண இதாநீந்தன மாநுஷ்யே த்வி ஜன்ம விஷேஷம் ப்ராப்தவத: மம இஹ ஜந்மநி பூர்வ ஜந்மஸு ஜந்ம ஜந்மாந்தரேஷு பால்யே
வயஸி கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷூப்தி அவஸ்தாஸு மநோ வாக்காய கர்மேந்திரிய ஞானேந்திரிய வ்யாபாரை: ஸம்பாவிதானாம் அதிபாதகானாம் உப பாதகானாம் ரஹஸ்ய க்ருதாநாம்
ப்ரகாச க்ருதாநாம் சங்கலீகரணாநாம், மலிநீ கரணாநாம்,அபாத்ரீ கரணாநாம் ஜாதி ப்ரம்சகராநாம், ப்ரகீர்ணகாநாம் ஏவம் நவானாம், நவவிதானாம் பஹூநாம் பஹூவிதாநாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதன
த்வாரா ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் ஸமஸ்த ஹரி ஹர தேவதா ஸந்நிதெள தேவ ப்ராஹ்மண சந்நிதெள ஷ்ராவண்யாம் பெளர்ண மாஸ்யாம் அத்யாய
உபாகர்ம, கர்ம கரிஷ்யே. ததங்கம் பாப க்ஷயார்த்தம் மாத்யானிக/ மஹாநதி ஸ்நானம் அஹம் கரிஷ்யே.. (ப்ரோக்ஷண ஸ்நானம் அஹம் கரிஷ்யே).
முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.
அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி..
துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே. த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தோயம் பாஞ்ச ராத்ரம் து யாமுனம். ஸத்ய:புனாது காவேரி பாபம் ஆமரணாந்திகம்.
கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ஷதைரபி முச்யதே ஸர்வ பாபேப்யோ சிவலோகம் ஸ கச்சதி.
நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி. புஷ்கராத்யானி தீர்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.
பிறகு பவித்திரத்தை கழற்றி வைத்துவிட்டு ஸ்நானம் செய்து மடி வஸ்த்ரம் தரித்து விபூதி/ சந்தனம் –தரித்து புதுபூணல் அணிந்து காண்ட ரிஷி தர்ப்பணம் . செய்யவும்.
|
|
|
Post by kgopalan90 on Aug 30, 2017 14:56:08 GMT 5.5
யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்மாத்யானிகம் செய்த பிறகு (நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).
ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..
ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரும்ஹ யக்ஞேன யக்ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.
தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
மந்த்ரம். ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம் ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ, ஓகும் ஸுவ: தியோயோந: ப்ரசோதயாத்.
ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம்புவ: தியோயோந: ப்ரசோதயாத்.,
ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.
ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.
ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.
ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.
ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.
ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
தேவ தர்ப்பணம்
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.
ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.
ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.
ரிஷி தர்பணம்---ஒவ்வொன்றுக்கும் இருமுறை ஜலத்தை விடவும்.
நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும் வலது கையில் பூநலை பிடித்துக்கொண்டு
. சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.
க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி
அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.
ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.
வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
ஹவ்ய வாஹம் தர்பயாமி.
நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் அடி பக்கமாக தீர்த்தம் விடவும்.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.
சுன்டி விரல் அடி பக்கம் தீர்த்தம்விடவும்.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
ஸதஸஸ்பதீம் தர்பயாமி..
உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.
ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.
பித்ரு தர்பணம்---மூன்று முறை ஜலம் விடவும்.
ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.
ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர: தான் பித்ரூன் தர்பயாமி. ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:
ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..
உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் ம னாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..
ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பணமஸ்து.என்று சொல்லி ஜலம் விடவும்.
|
|
|
Post by kgopalan90 on Aug 30, 2017 14:06:46 GMT 5.5
Yajur upakarma 06-09-2017.
1. காலை ஸ்நானம், ஸந்தியாவந்தனம். ஒளபாசனம். பிரமசாரிக்கு வபநம், ஸமிதாதானம். 2. காமோகாரிஷித் ஜபம்.3. மாத்யாநிகம்; ப்ருஹ்மயக்ஞம். 4.மஹாஸங்கல்பம். ஸ்நானம்;
5.புது பூணல் போட்டு கொள்ளுதல்;6. காண்டரிஷி தர்பணம்; 7.ரிஷிபூஜை,உபாகர்மா-ஹோமம்.8. அநுக்ஞை, நாந்தி சிராத்தம் தலை ஆவணி அவிட்டம் பையனுக்கு மட்டும். 9. வேதாரம்பம்.10 நமஸ்கரித்து ஆசி பெறுதல்.
காமோகார்ஷீத் ஜப சங்கல்பம். 06-09-2017.
இது ருக்வேதிகளுக்கும் தலை ஆவணி அவிட்டம் உள்ளவர்களுக்கும் கிடையாது.
இதற்காக புது பூணல் போட்டு கொள்ள வேண்டாம்.
ப்ருஹ்மசாரிகள் ஷேவிங்//வபனம்—செய்து கொள்ள வேண்டும்.
இன்று காலை ஸ்நா னம் – சந்த்யாவந்தனம் செய்து சமிதாதானம் //ஒளபாசனம் செய்து விட்டு ஆசமனம்
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து,
ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், , ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.
பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே
ப்ரதமேபாதே ஜம்பூத் த்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாகன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ ஹாரீகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே
((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்---------விந்தியஸ்ய உத்தரே ஆர்யாவர்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்ஷிண வாஹிந்யா: யமுநாயா: பஷ்சிமேதீரே பார்ஹஸ்பத்ய மானேன குரோதிநாம ஸம்வத்ஸரே என்று சேர்த்து கொள்ளவும்).
செளர சாந்த்ரமானாப்யாம் ஹேவிளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் சுப திதெள:வாசர: செளம்ய வாஸர யுக்தாயாம் சதபிஷங் நக்க்ஷத்ர யுக்தாயாம் த்ருதி நாம யோக
பாலவ கரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பூர்ணிமாயாம் சுபதிதெள மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஷ்ராவண்யாம் பூர்ணிமாயாம் அத்யாய உத்ஸர்ஜன
அகரண ப்ராயஸ்சித்தார்த்தம் ஸஹஸ்ர// அஷ்டோத்ர ஷத சங்க்யயா காமோகார்ஷீண் மன்யுரகார்ஷீதிதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து தர்பத்தை வடக்கில் போட்டு ஜலத்தை தொடவும்.
ப்ரணவஸ்ய ரிஷிர் ப்ரும்ஹ தேவி காயத்ரி சந்த: பரமாத்மா தேவதா.
பூராதி ஸப்த வ்யாஹ்ரூதீனாம் அத்ரி, ப்ருகு, குத்ச வஸிஷ்ட, கெளதம, காஷ்யப ஆங்கீரஸோ ரிஷய:
காயத்ரி,உஷ்ணிக், அனுஷ்டுப் ,ப்ருஹதி ,பங்க்தி ,த்ரிஷ்டுப், ஜகத்ய சந்தாகும்ஸி
அக்னி, வாயு, அர்க்க, வாகீஸ, வருண, இந்த்ர, விச்வே தேவா: தேவதா : 10 ப்ராணாயாமம் செய்யவும். பிறகு ஆயாத்தித் அனுவாகஸ்ய வாம தேவ ரிஷி; அநுஷ்டுப் சந்த: சவிதா தேவதா:
ரிஷி என்று சொல்லும் போது வலது கை விரல்களை தலையிலும், சந்தஹ என்று சொல்லும் போது மூக்கிலும் தேவதா என்று சொல்லும் போது மார்பிலும் வைத்து கொள்ள வேண்டும்.
எதிரில் பஞ்ச பாத்ர உத்திரிணி ஜலத்துடன் வைத்துக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.
108 அல்லது 1008 ஜபம் செய்த பிறகு ப்ராணாயாமம் செய்யவும். பிறகு உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்த்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம். என்று உபஸ்தானம் செய்யவும் . நமஸ்காரம் செய்யவும். பவித்திரத்தை அவிழ்த்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்..
|
|
|
Post by kgopalan90 on Aug 30, 2017 13:57:22 GMT 5.5
6-9-2017. yajur vedam- aapasthampa soothram.
SAMITHADHANAM.
ஆசமனம்: அச்யுதாய நம: அனந்த்தாய நம: கோவிந்தாய நமஹ;
கேசவ, நாராயண என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும் மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்
விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது
தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.
ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.
ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.
அப உப ஸ்பர்ஸ்ய என்று கையினால் ஜலத்தை தொட வேண்டும்.
பிறகு எதிரில் ஒரு வரட்டியில்(எருவாமுட்டை) அக்னியை எடுத்து வைத்து கொண்டு அதில் ஒரு சமித்தை வைத்து விஸிரியால்/ஊது குழலால் ஊதி ஜ்வாலை வரும்படி செய்து மந்த்திரத்தை கூற வேண்டும். அல்லது
வரட்டி மேல் கற்பூரம் வைத்து சிராய் தூள் வைத்து பற்ற வைக்கவும். மந்திரம் சொல்லவும்.
பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேன ச ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம்; ஸூவீரோ வீரை: ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸூபோஷ: போஷை: ஸூக்ருஹோக்ருஹை: சுபதி: பத்யா: ஸுமேதா மேதயா ஸுப்ருஹ்மா ப்ரம்மசாரிபிஹி.
நான்கு புறமும் அக்னியை கூட்டுவது போல் பாவனை செய்து தேவஸவிதஹ ப்ரஸுவஹ என்று அக்னியை ப்ரதக்ஷிணமாக ஜலத்தினால் பரிஷேசனம் செய்ய வேண்டும்.
பிறகு ஸ்வாஹா என்கும் போது கிழக்கு நுனி யாக ஜ்வலிக்கும் அக்னியில் ஒவ்வொன்றாக ஹோமம் செய்ய வேண்டும்.
1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸா ஸந்யா மேதயா ப்ரஜயா பஸுபிஹி ப்ரஹ்ம வர்ச்சஸேன அன்னாத்யேந ஸமேதய ஸ்வஹா.
2. ஏதோஸி ஏதீஷீமஹி ஸ்வாஹா.
3. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
4. தேஜோஸி தேஜோமயீ தேஹீ ஸ்வாஹா.
5. அபோ அத்ய அன்வ சாரிஷகும் ரஸேந ஸமஸ் ருக்ஷ்மஹி பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா.
6. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜ ப்ரஜயாச த நேன ச ஸ்வாஹா.
7. வித்யுந்மே அஸ்ய தேவா: இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா.
8. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா.
9. த்யாவா ப்ருத்வீப்யாகும் ஸ்வாஹா.
10. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்தஸ்வச ஆப்யாயஸ்வ ச தயாஹம் வர்தமானோ பூயாஸம் ஆப்யாய மானஸ்ச ஸ்வாஹா
11. யோமாக்னே பாகினகும் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி அ பாகமக்னே தங்குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா..
12. ஸமிதம் ஆதாய ---அக்னே ஸர்வ வ்ரத :பூயாசகும் ஸ்வாஹா.
மறுபடியும் ஜலத்தை ப்ரதக்ஷிணமாக தேவ ஸவித: ப்ராஸாவீ: என்று பரிசேஷனம் செய்யவும். ஒரு சமித்தை ஸ்வாஹா என்று சொல்லி அக்னியில் வைத்து அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே என்று எழுந்து நின்று பின் வரும் மந்த்ரத்தை கூற வேண்டும்
. யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம் . ,யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வி பூயாஸம். யத்தே அக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்
மயீ மேதாம் மயிப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது.// மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர: இந்த்திரியம் ததாது./ மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ரஜோ ததாது. அக்னயே நமஹ;
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் த தஸ்துதே; ப்ராயஸ்சித்தானி அஷேஷாணி தப: கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்.. க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண அபிவாதயே.நமஸ்காரம்.
பிறகு ஹோம பஸ்மாவை எடுத்து இடது கையில் வைத்து சிறிது ஜலம் விட்டு வலது கை மோதிர விரலால் குழைத்து கொள்ளும் பொழுது மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ; வீரான் மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த: நமஸா விதேமதே என்று சொல்லவும் குழைத்தபஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளும் போது
மேதாவி பூயாஸம்(நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்). வர்ச்சஸ்வீ பூயாஸம்(வலது தோளில்) ப்ரம்ம வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மான் பூயாஸம்((கழுத்தில்) அன்னாத: பூயாஸம் (வயிற்றில்) ஸ்வஸ்தி பூயாஸம் (ஸிரஸில்).
பிறகு கைகளை அலம்பிக்கொண்டு கைகளை கூப்பி அக்னியை கீழ்கண்டவாறு ப்ரார்திக்கவும்.
ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யச: ப்ரஞ்ஞாம் வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன.
பிறகு காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணாயேதி ஸமர்பயாமி வலது கையில் சிறிது ஜலம் எடுத்துக்கொண்டு நுனி விரல் வழியாக கீழே விடவும். ஓம் தத்சத் ப்ருஹ்மார்ப்பனமஸ்து என்று சொல்லவும். ஆசமனம் செய்யவும்.
|
|
|
Post by kgopalan90 on Aug 24, 2017 17:09:46 GMT 5.5
04-09-2017- ஓணம் பண்டிகை.
வாமனாவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டு பலி சக்ரவர்த்தியை பாதாள லோகத்திற்கு விஷ்ணு பகவான் அனுப்பி விட்டார். ஆவணி மாதம் திருவோன நக்ஷதிரத்தன்று ஒவ்வொரு வருடமும் தான் அரசாட்சி செய்த
இடத்தை பார்க்க பலி சக்ரவர்த்தி வருகிறார். அன்று மக்கள் மகிழ்ச்சியாக புத்தாடை உடுத்தி வீடு. தெரு அலங்கரித்து பலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாள் இது.
|
|
|
Post by kgopalan90 on Aug 24, 2017 17:07:16 GMT 5.5
02-09-2017 பரிவர்த்தன ஏகாதசி. இன்று மஹா விஷ்ணு படுக்கையில் புரண்டு படுக்கிறார். இன்று மாலை மஹாலக்ஷ்மியையும் மஹா விஷ்ணுவையும் பூஜித்து காய்ச்சிய பசும்பால் நைவேத்யம் செய்ய வேண்டும்.
ஓம் வாசுதேவா ஜநார்தநா தயை கூர்ந்து ஒரு பக்கமாக திரும்பி படுத்துகொள். ஹே மாதவா ஸுகமாக தூங்கு . த்வாதசி இன்று உன்னுடையதாகிறது. என்று வேண்டிக்கொள்ளவும். இத்துடன் இன்று வாமன ஜயந்தி
ஆவதால் வாமனரையும் சேர்த்து பூஜிக்கவும்.
|
|
|
Post by kgopalan90 on Aug 24, 2017 9:18:16 GMT 5.5
வாமன ஜெயந்தி 02-09-2017;
பாகவதத்தில் உள்ள வாமனாவதாரம் பகுதியை படிக்கலாம். மாத்யானிகம் ப்ருஹ்மயக்ஞம் செய்துவிட்டு வாமனனுக்கு அர்க்கியம் தரலாமே. வாமன ஜயந்தி புண்ய காலே அர்க்கிய ப்ரதான.ம் கரிஷ்யே என சங்கல்பம் செய்து கொள்ளவும்.
ஜலத்தால் அர்க்கியம். நமஸ்தே பத்மநாபாய நமஸ்தே ஜல சாயினே துப்யம் அர்க்கியம் ப்ரயஸ்சாமி பால வாமன ரூபிணே வாமனாய நம: இதமர்க்கியம்.
நம: சார்ங்க தநுர் பாண பாணயே வாமனாயா ச யக்ஞபுக் பவதாத்ரே ச வாமனாய நமோ நம: வாமனாய நம; இதமர்க்கியம்.. அஹங்காரம் நீங்க இதை பக்தியுடன் செய்யலாம். ஆண்கள் பெண்கள் எல்லோரும் செய்யலாம் .
|
|
|
Post by kgopalan90 on Aug 24, 2017 9:15:41 GMT 5.5
வாமன ஜெயந்தி 02-09-2017;
பாகவதத்தில் உள்ள வாமனாவதாரம் பகுதியை படிக்கலாம். மாத்யானிகம் ப்ருஹ்மயக்ஞம் செய்துவிட்டு வாமனனுக்கு அர்க்கியம் தரலாமே. வாமன ஜயந்தி புண்ய காலே அர்க்கிய ப்ரதான.ம் கரிஷ்யே என சங்கல்பம் செய்து கொள்ளவும்.
ஜலத்தால் அர்க்கியம். நமஸ்தே பத்மநாபாய நமஸ்தே ஜல சாயினே துப்யம் அர்க்கியம் ப்ரயஸ்சாமி பால வாமன ரூபிணே வாமனாய நம: இதமர்க்கியம்.
நம: சார்ங்க தநுர் பாண பாணயே வாமனாயா ச யக்ஞபுக் பவதாத்ரே ச வாமனாய நமோ நம: வாமனாய நம; இதமர்க்கியம்.. அஹங்காரம் நீங்க இதை பக்தியுடன் செய்யலாம். ஆண்கள் பெண்கள் எல்லோரும் செய்யலாம் .
|
|
|
Post by kgopalan90 on Aug 24, 2017 9:13:03 GMT 5.5
29-08-2017 தூர்வாஷ்டமி.
ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். இன்று அருகம் புல்லுக்கு பூஜை செய்ய வேண்டும். அருகம் பில் வாங்கி வந்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அலம்பி ஒரு தாம்பாளத்தில் வைத்து சந்தனம் குங்குமம் இடவும்.
நிர்ணய ஸிந்து வில் உள்ள இந்த ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்தித்து நமஸ்காரம் செய்யவும்.
ஸெளபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்யகரீ பவ யதா சாகா ப்ரகாசாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வம ஜராமரம்..
|
|
|
Post by kgopalan90 on Aug 24, 2017 9:07:01 GMT 5.5
ஸூர்ய சஷ்டி--குமார தரிசனம். 27-08-2017. ஞாயிறு.
பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷ சஷ்டி திதியில் காலை சூர்ய உதயத்திற்கு முன்பாக ஸ்நானம் செய்ய வேண்டும். பஞ்ச கவ்யம் சாப்பிட வேண்டும். நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு கிழக்கு பார்த்து
உட்கார்ந்து ஸூர்ய நமஸ்காரம், ஸூர்ய கவசம், ஸூர்ய ஹ்ருதயம், ஸூர்ய ஸ்தோத்ரங்கள் , ஆதித்ய ஹ்ருதயம் சொல்லவும். ஸூர்யன் நமஸ்கார ப்ரியர். முடிந்த அளவு நமஸ்காரங்கள் செய்யவும்.
. அசுவமேத யாகம் செய்த பலனை விட அதிக மாக கிடைக்கும் என்கிறது தர்ம ஸிந்து என்னும் நூல் 64ம் பக்கம். ""சுக்லே பாத்ரபதே சஷ்டியாம் ஸ்நானம் பாஸ்கர பூஜனம் ப்ராசனம் பஞ்ச கவ்யம் ச அசுவமேத பலாதிகம்"
மாலை குமரன் இருக்கும் ஆலயம் சென்று முருகனையும் வழிபடலாம் சஷ்டி திதியாகையால் .
அரவிந்த் ஹெர்பல் லேப்ஸ் மருந்து கடையில் பஞ்சகவ்யம் பாட்டிலில் கிடைக்கிறது.
|
|
|
Post by kgopalan90 on Aug 21, 2017 19:27:42 GMT 5.5
பஞ்ச கவ்யம் செய்முறை. . ஆசமனம்:-அச்யுதாய நமஹ======தாமோதரா. வலது கை மோதிர விரலில் இரண்டு தர்பை புல்லாலான பவித்ரம் அணியவும்.
பவித்ரம் அணிய மந்திரம்:ருத்த்யாஸ்ம ஹவ்யைர் –நமஸோப சத்ய . மித்ரம் தேவம் மித்ர தேயந்நோ அஸ்து. அனூராதான் ஹவிஷா வர்தயந்த:சதஞ்ஜீவேமசரத்ஸ்ஸவீரா:
ஆஸநத்தின் கீழ் 4 தர்பைகளை வடக்கு நுனியாக தர்பேஷ்வாஸீந:என்று சொல்லி கொண்டே போட்டுக்கொண்டு ஜலத்தை தொடவும். ஜலத்தை தொடும் போது அப உப ஸ்பர்ஸ்யா என்று சொல்லவும்.
கிழக்கு முகமாக உட்கார்ந்துக் கொண்டு வலது கை மோதிர விரல் இடுக்கில் பவித்ரத்துடன் 4 தர்பை பில்லை இடுக்கி கொள்ளவும்,.தர்பைகளை இடுக்கி கொள்ளும் போது தர்பாந் தாரயமாணஹ என்று சொல்லவும்.
ஸ்தண்டிலம் தயார் செய்தல்: சுத்தமான இடத்தில் பசுஞ்சாணத்தால் தரையை சதுரமாக மெழுகவும்.அதன் மேல் கோதுமையை அல்லது நெல்லை பரப்பவும். அதன் மேல் வாழை இலையை வைத்து பச்சரிசியை பரப்பவும். அதன் மத்தியில் பத்மம் வரையவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும்=+++ஸர்வ விக்னோப சாந்தயே. ப்ராணாயாமம்.ஓம் பூஹு+பூர்புவஸ்ஸுவரோம்.
சங்கல்பம்: மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் சுபே சோபநே முஹுர்தே ஆத்ய ப்ருஹ்மன: த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதீதமே,
கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ச்வே சாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்தமாநே வ்யாவஹாரிகாணாம் ப்ரபவாதீணாம் ஷஷ்டியாஹ ஸம்வத்ஸராணாம்
மத்யே -----------நாம ஸம்வத்சரே--------அயநே -----------ருதெள---------மாஸே------------பக்ஷே-----------ஷுப திதெள, ஆத்ம சுத்யர்த்தம் த்வகஸ்தி தோஷ நிவ்ருத்யர்த்தம் பஞ்கவ்ய சம்மேளநங் கரிஷ்யே.
ஸ்தண்டிலம் தயார் செய்து அந்த தான்ய மேடையில் ஆறு பாத்திரங்கள் வைக்கவும். நடுவில் வைக்கும் பாத்ரம் சற்று பெரிதாக இருக்க வேன்டும்.
முதலாவதாக நடுவில் உள்ள பெரிய பாத்திரத்தை காயத்ரி மந்திரம் சொல்லி தொடவும். ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோயோன: ப்ரசோதயாத்.
இந்த பாத்திரத்திற்கு கிழக்கே உள்ள பஸுஞ் சாணி உள்ள பாத்ரத்தை கந்தத் த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம் என்று சொல்லி தொடவும்.
தெற்கே வைத்திருக்கும் பசும் பால் பாத்ரத்தை ஆப்யாய ஸ்வஸமே துதே விஷ்வதஸ்ஸோம விருஷ்ணியம். பவா வாஜஸ்ய ஸங்கதே என்று சொல்லி தொடவும்.
மேற்கே வைத்திருக்கும் பஸுந்தயிர் பாத்ரத்தை ததிக்ராவ்ண்ணோ அகாரிஷஞ் ஜிஷ்னோ ரஸ்வஸ்ய வாஜிந: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷீதாரிஷத். என்று சொல்லி தொடவும்.
வடக்கே வைத்திருக்கும் பசு நெய் பாத்ரத்தை சுக்ரமஸி ஜ்யோதிரஸி தேஜோஸி என்று சொல்லி தொடவும்.
வட கிழக்கே உள்ள தர்பை ஜலம் உள்ள பாத்திரத்தை தேவஸ்யத்வா சவிது: ப்ரஸவே அஷ்வினோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாமாத்தே என்று சொல்லி தொடவும்.
மீண்டும் நடுவில் உள்ள பாத்ரத்தை காயத்ரி மந்திரம் சொல்லி தொடவும்.
பசுஞ்சாணியை எடுத்து கந்தத் த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதாணாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம் என்று சொல்லி கொண்டே நடுவில் உள்ள பாத்ரத்தில் சேர்க்கவும்.
பசும் பால் பாத்ரத்தை ஆப்யாய ஸ்வஸமே துதே விஷ்வதஸ்ஸோம வ்ருஷ்ணியம் பவா வாஜஸ்ய சங்கதே என்று சொல்லி கொண்டே நடுவில் உள்ள பாத்ரத்தில் சேர்க்கவும்.
தயிரை எடுத்து ததிக்ராவ்ண்ணோ அகாரிஷஞ் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜிந: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷீதாரிஷத் என்று சொல்லி நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.
நெய்யை எடுத்து சுக்ரமஸி ஜ்யோதிரஸி தேஜோஸி என்று சொல்லி நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.
தர்பை ஜலத்தை எடுத்து தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஸ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாமாதத்தென்று சொல்லி கொண்டே நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.
நடு பாத்ரத்தை நன்றாக கலக்கவும் ப்ரணவம் என்னும் ஓம் சொல்லிக்கொண்டே. இந்த பஞ்ச கவ்யத்தில் பசு தேவதையை பூஜிக்கவும்.
பசு மூத்ரம் 35 கிராம் அளவு என்றால், பசுஞ் சாணி கட்டை விரல் அளவு, பசும் பால் 245 கிராம். பசுந்தயிர் 105 கிராம், பசு நெய் 35 கிராம்; தர்பை ஜலம்
35 கிராம். இது தான் ஒவ்வொன்றுக்கும் அளவு. ஆக நடுவில் உள்ள பாத்திரம் 500 கிராம் கொள்ளக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும்.
கோ தேவதா ஆவாஹண மந்திரம்: ஆகாவோ அக்மந்துதபத்ரமக்ரந்ந். ஸீதந்துகோஷ்டே ரணயந்த்வஸ்மே . ப்ரஜாவதீ: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்வீருஷஸோ துஹாநா.
அஸ்மிந் பஞ்ச கவ்யே கோ தேவதா: த்யாயாமி, ஆவாஹயாமி.
உபசாரங்கள். பஞ்கவ்ய தேவதாப்யோ நம: ஆஸநம் சமர்பயாமி, பாத்யம் சமர்பயாமி. அர்க்யம் சமர்பயாமி. ஆசமநீயம் சமர்பயாமி. ஸ்நாநம் சமர்பயாமி. ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் சமர்பயாமி; வஸ்த்ரோதரீயம்
சமர்பயாமி. ஊபவீத ஆபராணானி சமர்பயாமி. கந்தாந் தாரயாமி. அக்ஷதான் சமர்பயாமி; புஷ்ப மாலாம் சமர்பயாமி; புஷ்பை பூஜயாமி ஓம். கோ தேவதாயை நம:; காமதேநவே நம: கமலாயை நம: கருணாநிதயே நம: கல்யாண்யை நம: குந்தர தநயாயை நம: விமலாயை நம: வத்ஸ வத்ஸலாயை நம: நந்தின்யை நம: சபலாயை நம:தேநவே நம:
திலீப வரதாயை நம: தயாயை நம: பாபஹீநாயை நம: பயோதாத்ர்யை நம: பாவநாயை நம: பல்லவாருணாயை நம: வஸிஷ்ட வரதாயை நம: வந்த்யாயை நம:
விச்வாமித்ர பய தாயை நம: ஹவி: ப்ரதாயை நம: ஹத கலாயை நம; ஸர்வ தாயை நம: ஸர்வ வந்திதாயை நம: கோ தேவதாயை நம: நாநா வித பரிமள பத்ர புஷ்பாணி சமர்பயாமி.
தூபம் ஆக்ராபயாமி. தீபம் தர்சயாமி. வாழைப்பழம் நைவேத்யம்.
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோ யோனஹ ப்ரசோதயாத்..தேவஸவித: ப்ரஸுவ: ஸத்யம் த்வர்தேந பரிஷிஞ்சாமி; அம்ருதோபஸ் தரணமஸி. ஒம் ப்ராணாய ஸ்வாஹா:
ஓம் அபானாய ஸ்வாஹா: ஒம் வ்யாநாய ஸ்வாஹா: ஓம் உதாநாய ஸ்வாஹா: ஓம் ஸமாநாய ஸ்வாஹா: ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா; கதலி பலம் நிவேதயாமி. நிவேதா னந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி.
தாம்பூல ஸமர்ப்பணம்.; பூகி பல ஸமாயுக்தம் நாகவல்லி தலைர்யுதம் கர்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம். கற்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
கற்பூர நீராஜனம். தர்சயாமி. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி .தந்நோ தந்தி ப்ரசோதயாத்.
ஸமஸ்தோ பசாராந் சமர்பயாமி. ஜபம் தொடங்க வேண்டுதல். கோ ஸூக்த ஜபகர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:கோ ஸூக்தம் ஜபதி
ஆகாவோ அக்மந்நுத பத்ரமக்ரந்ந். ஸீதந்துகோஷ்டே ரணயந்த்வஸ்மே.
ப்ரஜாவதி: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்விருஷ்ஸோ துஹாநா: இந்த்ரோ யஜ்வநே ப்ருணதே ச சிக்ஷதி. உபேத்ததாதிநஸ்வம் முஷாயதி. பூயோ பூயோரயிமிதஸ்ய வர்தயந்ந்.
அபிந்நே கில்லேநிததாதி தேவயும். ந தா நசந்தி ந தபாதி தஸ்கர; நைநா அமித்ரோ வ்யதிராத தர்ஷதி.. தேவாகும்ஸ்ச யாபிர் யஜதே; ததாதி ச ஜ்யோகித்தாபி:
ஸசதே கோபதிஸ்ஸஹ .ந. தா அர்வா ரேணுககாடோ அச்நுதே. நஸகும் ஸ்க்ருதத்ர முபயந்தி.தா அபி. உருகாயம பயந்தஸ்ய தா அநு.. காவோ மர்த்யஸ்ய விசரந்தி யஜ்வந:.
காவோபகோ காவ இந்த்ரோ மே அச்சாத்..காவஸ்ஸோமஸ்ய ப்ரதமஸ்ய பக்ஷ: . இமா யா காவஸ் ஸஜநாஸ இந்த்ர:.. இச்சாமீத் த்ருதா மனஸா சிதிந்த்ரம்,யூயங் காவோ மேதயதா க்ருசஞ்ஜித் அச்லீலம் சித் க்ருணுதா
ஸுப்ரதீகம். பத்ரங்க்ருஹங் க்ருணுத பத்ரவாச: . ப்ருஹத்வோவய உச்யதே ஸபாஸு. ப்ரஜாவதீஸ் –ஸூயவஸகும்ரிஸந்தி ..சுத்தா அபஸ்ஸு ப்ரபாணே பிபந்தீ:. மாவஸ் ஸ்தேந ஈசதமா அகசகும்ஸ: பரிவோ ஹேதி ருத்ரஸ்ய
வ்ருஞ்ஜ்யாத் .உபேத முப பர்சநம் . ஆஸுகோஷூ பப்ருச்யதாம். உபர்ஷ பஸ்ய.ரேதஸி உபேந்திர தவ வீர்யே. ஓம் ஷாந்தி: ஷாந்தி; ஷாந்தி; புநர் பூஜை: பஞ்கவ்ய தேவதாப்யோ நம: ஆசநாதி ஸமஸ்தோபசாராந் ஸமர்பயாமி.
கோ தேவதா யதாஸ்தாந மந்திரம்.; ஆகாவோ அக்மந்நுத பத்ரமக்ரந்த் . ஸீதந்து கோஷ்டே ரணயந்த்வஸ்மே . ப்ரஜாவதீ: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்விருஷஸோ துஹாநா:
அஸ்மாத் பஞ்கவ்யாத் ஆவாஹிதா கோ தேவதா: யதாஸ்தாநம் ப்ரதிஷ்டா பயாமி. ஷோபநார்த்தே க்ஷேமாய புந்ராகமநாய ச .
பவித்திரத்தை காதில் வைத்துக்கொள்ளவும். பஞ்ச கவ்யம் உட்கொள்ளும் போது சொல்வதற்கான மந்திரம்..
யத் த்வகஸ்திகதம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே. ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹத் வக்நிரி வேந்தநம்.. பஞ்ச கவ்யம் உட்கொள்ளவும்.பவித்ரத்தை அவிழ்த்து விடவும். ஆசமனம் செய்யவும்..
பசு மூத்திரத்தில் வருணனும் சாணத்தில் அக்நியும், தயிரில் வாயுவும், பாலில் சந்திரனும், நெய்யில் ஸூர்யனும். உள்ளார்கள்.
பால் தரித்திரத்தை போக்கும்.. தயிர் ஸ்ந்தான விருத்தி அலிக்கும்; பசு மூத்திரம் ஸர்வ பாபங்களையும் போக்கும். பசுஞ்சாணியால் வியாதி நீங்கும். நெய் மோக்ஷத்தை கொடுக்கும்.
வேறொரு கர்மாவின் அங்கமாக இல்லாமல் , தனியாக செய்யும் போது சதுர்தஸி அன்று உபவாசம் இருந்து , பெளர்ணமி அன்று விடியற் காலையில்சாப்பிட வேண்டும்.பஞ்ச கவ்யத்தை.
|
|
|
Post by kgopalan90 on Aug 21, 2017 18:45:26 GMT 5.5
புனர் பூஜை;.
வருணாய நம: விச்வாமித்ராதி சப்த ரிஷிப்யோ நம: ரிக்வேதாதி சதுர்வேதேப்யோ
வருணாய நம: விச்வாமித்ராதி சப்த ரிஷிப்யோ நம: ரிக்வேதாதி சதுர்வேதேப்யோ நம: ஆசனம் சமர்பயாமி; பாத்யம் சமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமனீயம் சமர்பயாமி. அப்யஞ்சனார்த்தம் இதம் தைலம்.
சரீர சோதனார்த்தம் இதம் அபாமார்க கல்கம். கேசப்ரக்ஷாளானார்த்தம் இதம் ஆமலக கல்கம். சரீர லேபனார்த்தம் இதம் ஹரித்ரா கல்கம் என்று எண்ணை, கல்கங்கள் ஆகியவைகளை விடவும் ஸ்நானம் ஸமர்பயாமி.
.ஸ்நானாந்தரம் ஆசமணியம் சமர்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி; உபவீதம் சமர்பயாமி; கந்தம் ஸமர்பயாமி; கந்தோபரி அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பானி ஸமர்பயாமி; தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்சயாமி; கதலீ பலம் நிவேதயாமி
கர்பூர தாம்பூலம் சமர்பயாமி. கற்பூர நீராஜனம் சமர்பயாமி. ஸர்வோபசாரான் சமர்பயாமி. ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி.
அஸ்மாத் கும்பாத் வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று கும்பத்தின் மீதும்; ஏப்ய: கூர்சேப்ய: விஸ்வாமித்ராதி ஸப்தரிஷீன் சதுரோவே தாம்ச்ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று கூர்ச்சங்கள் மீதும் அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்தவும்.
எல்லோருக்கும் கும்ப தீர்த்தத்தை ப்ரோக்ஷித்து உத்ரணியால் எடுத்து குடிக்க கொடுக்கவும்.
தீர்த்தம் சாப்பிட மந்திரம். அகால ம்ருத்யூ ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம் சர்வ பாப க்ஷயகரம் விசுவாமித்ராதி சப்தரிஷி சதுர்வேத பாதோதகம் சுபம்.
கங்கண தாரணம்; ரிஷ்யாதேருபவீதேன கங்கணம் தக்ஷிணே கரே யாவத் ஸூத்ரம் தரிஷ்யாமி தாவத் ஸுத்ரம் தராம்யஹம்.
பெரியோர்களை நமஸ்காரம் செய்யவும். ஆசி பெறவும்.
thalaiஆவணி அவிட்டம்.
வேதாரம்பத்திற்கு முன்பு இதை ஆரம்பிக்க வேண்டும். உபநயனம் ஆன பையனின் அப்பா பவித்ர மணிந்து ஸாதா ஸாம சொல்லி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ என்று சொல்லி ப்ராஹ்மணர்கள் மீது அக்ஷதை போடவும். நமஸ்காரம் செய்யவும்.
அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சிதபி தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலம் ச ஸ்வீக்ருத்வ.
-------------நக்ஷத்ரே ----------ராஸெள -------------ஜாதஸ்ய -----------சர்மண: மம குமாரஸ்ய ((வேறு யாராவது செய்தால் அஸ்ய மாணவகஸ்ய)) வேதாரம்பம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்ரஹானா. தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து விட்டு விக்ணேஸ்வர பூஜைசெய்யவும்.
சுக்லாம்பரதரம் +++++சாந்தயே. ப்ராணாயாமம். மமோபாத்த++++++சுபே சோபனே ++சுபதிதெள -----------நக்ஷத்ரே---------ராசெள----------ஜாதஸ்ய----------சர்மண: மம குமாரஸ்ய வேதாரம்பம் கரிஷ்யே. விக்னேஸ்வரரை யதாஸ்தானம் செய்யவும்.
க்ரஹ ப்ரீதி: அத்யபூர்வோக்த ஏவம்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் ----------சுபதிதெள மம குமாரஸ்ய வேதாரம்ப முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம் நவானாம் க்ரஹாணாம் ஆனுகூல்ய சித்யர்த்தம் யேயே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா
: தேஷாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா:அத்யந்த அதிசய சுப பல ப்ரதாத்ருத்வ ஸித்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்ய தானம் கரிஷ்யே.
தக்ஷிணை தாம்பூலம் எடுத்துக்கொண்டு ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. மம குமாரஸ்ய வேதாரம்ப முஹுர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யா தீனாம்
நவானாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீதிம் காமய மான: ப்ராஹ்மணாய துப்யம் ஸம்ப்ரததே. ந மம என்று ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை கொடுக்கவும்.
நாந்தி: காலின் கீழ் தர்பம்; பவித்ரம் அணிந்து ஸங்கல்பம் செய்யவும்.
சுக்லாபரதரம் ++ப்ரீத்யர்த்தம்; ப்ராணாயாமம். மமோபாத்த =====அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷேண வசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள --------நக்ஷத்ரே------ராஸெள -------ஜாதஸ்ய மம குமாரஸ்யா
அல்லது ( அஸ்ய மாணவகஸ்ய) வேதாரம்ப கர்மாங்கம் ஹிரண்ய ரூபேண அப்யுதயம் கரிஷ்யே. (தீர்த்தம் தொடவும்). தக்ஷிணை தாம்பூலம் எடுத்துக்கொண்டு
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. உபா கர்மாங்க பூதே அஸ்மின் ஆப்யுதயிதே ஸத்யவஸு ஸம்ஜ்கஞானாம் விச்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம்
த்ருப்தியர்தம், மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம் நாந்தி முகீனாம், த்ருப்த்யர்த்தம் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மாஹானாம் நாந்தி முகானாம் த்ருப்த்யர்த்தம் ஸபத்னீக மாதாமஹ மாது; பிதாமஹ மாது: ப்ரபிதா
மஹானாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் நாந்தி ஸம்ரக்ஷக மஹா விஷ்ணோஸ்ச த்ருப்தியர்த்தம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம் ஸ தாம்பூலம் நாந்தி ஷோபன தேவதா ஸ்வரூபேப்ய: நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மணேப்ய: தேப்யஸ் தேப்ய: சம்ப்ரததே ந மம
ப்ராஹ்மணாளுக்கு தக்ஷிணை தாம்பூலம் கொடுக்கவும். அக்ஷதை வாங்கி கொள்ளவும் .ஸம்பன்னம் என்று சொல்லவும். ஸுசம்பன்னம் என்று ப்ராஹ்மணர்கள் சொல்வார்கள்.
ஸ்வாஹா நம: இயம் ச வ்ருத்தி: இடாமக்னே புருதம்ஸ: ஸநிங்கோ: சச்வத்தம் ஹவமானாய சாதஸ்யான்ன: ஸுனு: தனய: விஜாவா அக்னேஸாதே ஸுமதிர் பூத்வஸ்மே.
இடஏஹி த்வயா வயம் பவமானேன ஸோமபரே க்ருதம் விசினுயாம சச்வத். சன்னோ மித்ரோ வருணோ மாமஹந்தாம் அதிதிஸ்சிந்து: ப்ருத்வீ உதத்யெள: அதித ஏஹி பாவகான;: ஸரஸ்வதீ வாஜேபிர்வாஜினீவதீ யஜ்ஞம் வஷ்டு
தியாவஸு: ஸரஸ்வத்யேஹி; சோபனம். சோபனம். நாந்தி முகா: பிதரஸ் மனஸ் ஸமாதீயதாம் (ப்ராமணர்கள்=ஸமாஹிதமனஸ்: ஸ்ம) ப்ரஸீதந்து
பவந்த: ( ப்ராமணர்கள்= ப்ரஸன்னா; ஸ்ம) ஶ்ரீரஸ்திவிதி பவந்தோ ப்ருவந்து ( ப்ராமணர்கள்=அஸ்து ஶ்ரீ) புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து (ப்ராஹ்மணர்கள்= ஒம். புண்யாஹம்.).
ப்ராஹ்மணர்களிடம் அக்ஷதை வாங்கிகொண்டு நமஸ்காரம் செய்யவும். . அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே.
என்று ஸங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹ வாசனம் செய்யவும்.
புண்யாஹ ஜலத்தினால் பையனை ப்ரோக்ஷிக்கவும்.. உபாகர்மாவின் ஆரம்பத்தில் செய்த புண்யாஹ தீர்தத்தையும் ப்ரோக்ஷிப்பதுண்டு..
பொதுவாக ஸாம வேத உபாகர்மா ஆவணி மாத அமாவாசைக்கு பிறகு ப்ரதமை முதல் அடுத்த அமாவாசை வரை பாத்ர பத மாதம் என்று பெயர்.. இந்த சுக்ல பக்ஷத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் ஸாம உபாகர்மா
செய்ய வேண்டும். அன்று மாத பிறப்போ அல்லது செவ்வாய் அஸ்தமனமோ இருந்தால் இதே பாத்ரபத மாசம் க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் செய்ய வேன்டும்.
புரட்டாசி மாதம் அமாவசைக்குள் வரும்.பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷத்தில் ஹஸ்தம் நக்ஷத்திரம் தோஷமுள்ளதாய் இருந்தால் க்ருஷ்ண பக்ஷ ஹஸ்த நக்ஷதிரத்தில் செய்யலாம்.
பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷ ஹஸ்ததில் செய்வதானால் ஹஸ்த நக்ஷத்திரம் அன்று காலை 11 மணி வரை இருக்க வேண்டும்.
கிருஷ்ன பக்ஷ ஹஸ்தத்தில் , செய்வதானால் அன்று மாலை ஸூர்ய அஸ்தமனத்திற்கு முன் இரண்டரை மணி நேரம் ஹஸ்தம் வ்யாபித்திருக்க வேண்டும்..
இரண்டு பக்ஷ ஹஸ்தமும் தோஷமானால் சுக்ல பக்ஷ ஹஸ்தத்தில் சாந்தி செய்து உபாகர்மாவை செய்ய வேன்டும்.
|
|
|
Post by kgopalan90 on Aug 21, 2017 18:27:42 GMT 5.5
பெரியோர்கள் அபிப்ராயம். . கிரஹஸ்தர்கள் வழக்கத்தை மாற்றி கொள்ளவும்.
ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம்
பூ:ஸ்வாஹா அக்னயே இதம் ந மம புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம ஒம் பூர்புவஸ்சுவஸுவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம
ப்ரஜாபதே நத்வ தேதானி அன்யோ விஸ்வாஜாதானி பரிதாப பூவ யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம பத்ய: ரயீணாம் ஸ்வாஹா.
ப்ரஜாபதயே இதம் ந மம தீர்த்தம் தொடவும். பரிஸ்தரணத்திற்கு வடக்கில் வைத்திருக்கும் ஸமித்தை எடுத்து ஸ்வாஹா என்று அக்னியில் வைத்து ப்ரஜாபதயே இதம் ந மம
பாஹி த்ரயோதஸகம். (ஹோமம்)
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
பாஹிந: அக்ன ஏனஸே ஸ்வாஹா அக்னயே இதம் ந மம பாஹிந:விச்வவேதஸே ஸ்வாஹா விச்வவேதஸே இதம் ந மம யஜ்ஞம் பாஹி விபாவஸோ ஸ்வாஹா விபாவஸவே இதம் ந மம
ஸர்வம் பாஹி சதக்ரதோ ஸ்வாஹா சதக்ரதவே இதம் ந மம பாஹிந: அக்ன ஏகயா பாஹ்யுத த்விதீயயா பாஹி கீர்பிஹி திஸ்ருபி: ஊர்ஜாம்பதே பாஹி சதஸ்ருபி: வஸோ ஸ்வாஹா அக்னயே இதம் ந மம புனரூர்ஜா நிவர்த்தஸ்வ புனரக்னே இஷாயுஷா புன்ர்ந: பாஹி அங்ஹஸ: ஸ்வாஹா. அக்னயே இதம் ந மம.
ஸஹரய்யா நிவர்தஸ்வ , அக்னே பின்வஸ்வதாரயா: விச்வப்ஸ்ன்யா விஸ்வதஸ்பரி ஸ்வாஹா. அக்னயே இதம் ந மம பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
தச வ்யாஹ்ருதய: ஹோமம்.
கீழுள்ள முதல் மூன்று ஹோமங்களை மட்டும் மும்மூன்று முறை செய்யவும். பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம ஓம் பூர்புவஸ்ஸுவஸ்ஸுவாஹா: ப்ரஜாபதயே இதம் ந மம
பத்து ருக்குகள் ஹோமம். 1.ஆஜ்ஞாதம் யதனாஜ்ஞாதம் யஜ்ஞஸ்ய க்ரியதே மிது: அக்னே த்தஸ்ய கல்பய, த்வம் ஹி வேத்த யதாயதம் ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
2.ப்ரஜாபதே நத்வத் ஏதானி அன்யோ விச்வாஜாதானி பரிதாப பூவ. யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம: பத்ய: ரயீணாம் ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம
3. ஸதஸஸ்பதிம் அத்புதம் ப்ரியம் இந்த்ரஸ்ய காம்யம் ஸனிம் மேதாம் அயாஸிஷம் ஸ்வாஹா. ஸ்தஸஸ்பதயே இதம் ந மம
4, ருசம் ஸாம யஜாமஹே யாப்யாம் கர்மாணி க்ருண்வதே விதே ஸதஸி ராஜத: யஜ்ஞம் தேவேஷு வக்ஷத: ஸ்வாஹா ருக் ஸாமாப்யாம் இதம் ந மம.: 5. புநர்மா மைது இந்த்ரியம் புனராயு: புனர்பக: புநர்த்ரவிணம் ஐதுமா புநர் ப்ராஹ்மணம் ஐதுமாம் ஸ்வாஹா: இந்த்ரியாதி ப்ய: இதம் ந மம
6. புனர்மன: புநராத்மா ம ஆகாத் புன: சக்ஷு: புன:ஷ்ரோத்ரம் ம ஆகாத் புன: ப்ராண: புனராதீதம் ம ஆகாத் வைஸ்வாநர: அதப்த: தனூபா: அந்தஸ்திஷ்டதுமே மன: அம்ருதஸ்ய கேது: ஸ்வாஹா. மன ஆதிப்ய: இதம் ந மம:
7. உதுத்தமம் வருண பாசம் அஸ்மத் அவாதமம் விமத்யமம் ச்ரதயா அத ஆதித்ய வ்ரதே வயம் தவ அனாகஸ: அதிதயே ஸ்யாம ஸ்வாஹா. வருணாய இதம் ந மம.
8. யத இந்த்ர பயாமஹே த்தோ ந் : அபயம் க்ருதி: மகவன் சக்தி தவ தன்ன: ஊதயே வித்விஷ: விம்ருதோ ஜஹிஸ்வாஹா. இந்த்ராய மகவதே இதம் ந மம
9. இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸுவே ஸ்வாஹா; ஶ்ரீவிஷ்ணவே இதம் ந மம.
10. தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி : தி யோ யோன: ப்ரசோதயாத். ஸ்வாஹா தேவாய சவித்ரே இதம் ந மம
காயத்ரி மந்த்ரத்தை மனதிற்குள் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.
யத்குஸீதாந்த பஞ்சக ஹோமம்.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஒம் பூர்புவஸுவஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம யத் குஸீதம் அப்ரதத்தம் மயேஹயேன யமஸ்ய நிதினா சராணி இதம்
ததக்னே அன்ருண: பவாமி ஜீவன்னேவ ப்ரதிதத்தே ததாமி ஸ்வாஹா: அக்னயே இதம் ந மம
ப்ராயஸ்சித்தார்த்த ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம்.
ஓம் பூ: ==++பூர்புவசுவரோம். மமோபாத்த+++ப்ரீத்யர்த்தம் ஒம். அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி மத்யே சம்பாவித மந்த்ரலோபாதி சமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம் ஹோஷ்யாமி.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஒம் பூர்புவஸ்ஸுவாஹா ப்ரஜாபத்யே இதம் ந மம ப்ரஜாபதே நத்வ தேதானி அன்யோ விஸ்வாஜாதானி பரிதாப பூவ யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம பத்ய: ரயீணாம்
ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம.
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா –விஷ்ணவே இதம் ந மம நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா—ருத்ராய பசுபதயே இதம் ந மம
பரிஸ்தரணம் போட்ட தர்பங்களை போட்ட முறைப்படியே (கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு) எடுத்து அடியையும் நுணியையும் ஒழுங்காக அடுக்கி
க்கொண்டு நுனி பக்கம் வலது கையில் இருக்கும் படியும் அடிபக்கம் இடது கையில் இருக்கும் படியும் பிடித்துக்கொண்டு அக்தம் ரிஹாண வ்யந்து வய:
என்று முதலில் நுணி பக்கத்தையும் பிறகு நடு பாகத்தையும் நெய்யில் தோய்த்து பிறகு கீழேயுள்ள அடிப்பக்கத்தை வலது கையினாலும் நுனி
பக்கத்தை இடது கையினாலும் பிடித்துக்கொண்டு அடிப்பக்கத்தை வலது கையினால் நெய்யில் தோய்க்கவும் .மறுபடியும் இரண்டு தடவை இவ்வாறு செய்யவும்.
அந்த தர்பங்களை ப்ரோக்ஷித்து ஒரு தர்பத்தை பஞ்ச பாத்ரம் மீது வைத்துகொண்டு மீதியை முதலில் நுனி பாகத்தை அக்னியில் கொடுத்து முழுவதும் எறியும்படி கீழ் கண்ட மந்திரம் சொல்லி அக்னியில் கொடுக்கவும்.
ய: பசுனாம் அதிபதி: ருத்ர: தந்திசரோவ்ருஷா: பசூன் அஸ்மாகம் மா ஹிம்ஸீ: ஏததஸ்து ஹுதம் தவ ஸ்வாஹா. பசூனாம் அதிபதயே ருத்ராய தந்திசராய இதம் ந மம. தீர்த்தம் தொடவும். ஸ்வாஹா. என்று பஞ்சபாத்ரத்தின் மீது வைத்துள்ள தர்பத்தை அக்னியில் வைத்து ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்லவும்.
கடைசி ஹோமம் நெய் பூராவையும் செய்து விட வேண்டும்.
நெய் பாத்திரத்தை இடது கையில் பிடித்துக்கொண்டு வலது கையில் வைத்துக்கொன்டு நெய் பாத்திரதிலிருந்து தர்வியில் நெய் விட்டு சபலி ஸமுத்ரோஸி விச்வ வ்யசா ப்ரம்ம தேவானாம் ப்ரதமஜா ருதஸ்ய , அன்னமஸி, சுக்ரமஸி, தேஜோஸி, அம்ருதமஸி, தாம் த்வா வித்ம சபலி தீத்யானாம் தஸ்யாஸ்தே ப்ருத்வீபாத: அந்தரிக்ஷம் பாத: த்யெள பாத: ஸமுத்ர: பாத: ஏஷாஸி சபலி தாம் த்வா வித்ம ஸாந: இஷமூர்ஜம் துக்ஷ்வ, வஸோர்தாராம் சபலிப்ரஜானாம் சசிஷ்டா வ்ரதம் அனுகேஷம் ஸ்வாஹா.
என்று பூரா நெய்யையும் ஹோமம் செய்து நெய் பாத்திரத்தை வடக்கே வைக்கவும். வஸுப்யோ ருத்ரேப்யோ ஆதித்யேப்ய: சபல்யை பரமாத்மனே இதம் ந மம. என்று சொல்லவும்.
பரிசேஷனம்: அதிதேன்வ மங்ஸ்தா: அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும், அனுமதேன்வ மங்ஸ்தா: என்று மேற்கில் தெற்கிலிருந்து வடக்காகவும், ஸரஸ்வத்யன்வ மங்ஸ்தா: என்று வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும் தீர்த்தம் விடவும்.
தேவஸவித: ப்ராஸாவி: யஜ்ஞம் ப்ராஸாவீ: யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: அபாவீத் வாசஸ்பதி: வாசன்ன: அஸ்வாதீத் என்று அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து அங்கேயே முடியும்படி ப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்யவும்..
ப்ரம்மதக்ஷிணை.
ப்ரம்மன் வரம் தே ததாமி. என்று ப்ரம்மாவுக்கு தாம்பூலம் கொடுக்கவும். ப்ரம்மணே நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம் .ப்ரம்மா மீது அக்ஷதை போடவும். வாமதேவ்ய ஸாமம் சொல்லவும்.அத்யயனம் செய்யாதவர்கள் ஒரு ருக்கையாவது ஸ்வரம் இல்லாமல் சொல்லவும்.
கயா ந சித்ர ஆபுவதூதி ஸதாவ்ருத: ஸகா: கயா சிஷ்டயா வ்ருதா கஸ்த்வா ஸத்யோ மதானாம் மங்ஹிஷ்டோமத்ஸதந்தஸ: . த்ருடாசிதாருஜேவஸு அபீஷூணஸ்சகீணாம் அவிதா ஜரித்ரூணாம். சதம் பவாஸ்யூதயே
பத்ரம் கர்ணேபி: ஷ்ருணு யாம தேவ; பத்ரம் பஸ்யேம அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரைர் அங்ஙைஹி துஷ்டுவாம்ஸ: தனுபி: வ்யசேமஹி தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தின இந்த்ர: வ்ருத்தச்ரவா: ஸ்வஸ்தின : பூஷா: விஷ்வதேவா: ஸ்வஸ்தின: தார்க்ஷ்ய: அரிஷ்டனேமி: ஸ்வஸ்தின: ப்ருஹஸ்பதி : ததாது த்ரயஸ்த்ரிம்சத் அக்ஷராஸுபவதி த்ரயஸ் த்ரிம்சத் அக்ஷராஸு பவதி. த்ரயஸ் த்ரிம்சத் தேவதா: தேவதாஸ்வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி
ப்ராஜாபத்யம் வை வாமதேவ்யம் ப்ரஜாபதாவேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி பசவோவை வாமதேவ்யம் பசிஷ்வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி. சாந்திர் வை வாமதேவ்யம் சாந்தா வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி. ஒம் சாந்தி:;சாந்தி: சாந்தி.
பிறகு எல்லோரும் புது பூணல் போட்டுக் கொள்ளவும்.: ப்ரம்மசாரிகள் முஞ்ச கயிறு கட்டிக்கொள்ளவும். அல்லது தர்ப்ப கயிறு கட்டி க்கொள்ளவும். இதற்கு மந்திரம்.
இயம் துருக்தாத் பரிபாதமானா வர்ணம் பவித்ரம் புனதீ ந ஆகாத் ப்ராணாபாநாப்யாம் பலம் ஆஹரந்தி ஸ்வ்ஃஅஸா ய் தேவி ஸுபகா மேகலேயம் ருதஸ்ய கோப்த்ரீ தபஸ: பரஸ்வீக்நதி ரக்ஷ: ஸஹமானா அராதீ: ஸாமா ஸமந்தம் அபிபர்யேஹி பத்ரே தர்தாரஸ்தே மேகலே மாரிஷாம.
ப்ரம்மசாரிகள் ஓம் என்று சொல்லி மாந்தோல் கட்டிக்கொள்ளவேன்டும்.
நீளமான சமித்தே தண்டம் இதை வைத்து கொள்ள வேண்டும். இதற்கு மந்திரம். ஸுச்ரவஸ: ஸுச்ரவஸம் மாகுரு யதா த்வம் ஸுச்ரவ: ஸுச்ரவாஹா: தேவேஷு ஏவமஹம் ஸுச்ரவ: ஸுச்ரவா: ப்ராம்ஹணேஷு பூயாஸம்.வேதாரம்பம்.
அங்காரக சாந்தி:
உபாகர்மாவின் போது செவ்வாய் அஸ்தமனமாக இருந்தால்((மெளட்யம்) சாந்தி செய்ய வேண்டும்.
சங்கல்பம்; ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்ஷே அங்காரக மெளட்ய தோஷ நிவ்ருத்யர்த்தம் அங்காரக சாந்தி கர்ம கரிஷ்யே.
ஸங்கல்பம் செய்து புரஸ்தாத் தந்திரம் ப்ரும்ம வரணம் வரை செய்து , கும்பத்தில் வருணனையும் ப்ரதிமையில் செவ்வாயையும் ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜையும்
கீழேயுள்ள அங்காரக மந்திர ஜபமும் செய்யவும். பிறகு பரிஸ்தரணம் முதல் அங்காஹூதி வரை செய்து விட்டு கீழுள்ள மந்திரத்தை சொல்லி கீழே குறிப்பிட்டுள்ள படி ஹோமம் செய்யவும்
அக்னிர் மூர்த்தாதிவ : ககுத் பதி: ப்ருதிவ்யா அயம் அபாம் ரேதாம்ஸி ஜின்வதி ஸ்வாஹா..
என்று 108 தடவை அல்லது 25 தடவை ஸமித் அன்னம் நெய்யினால் ஹோமம் செய்யவும்.ஸ்வசிஷ்டக்ருத் ஹோமம் செய்து பிறகு உபரிஷ்டா தந்திரம்.பிறகு செவ்வாயையும் வருணனையு,ம். யதாஸ்தானம் செய்யவும்.
சிலர் இந்த சாந்தியை தனியாக செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆனால் உபாகர்மாவிலேயே புரஸ்தாத் தந்திரம் ஆனதும், இந்த அங்காரக ஹோமத்தை செய்துவிட்டு உபாகர்மாவின் ப்ரதான ஆஹூதி, உபரிஷ்டாத் தந்திரம் முதலிவற்றை செய்வதும் வழக்கம் உண்டு..
\
|
|
|
Post by kgopalan90 on Aug 21, 2017 18:13:23 GMT 5.5
தேவ ரிஷி பித்ரு தர்பணம்.
தர்பணம் செய்ய வேண்டிய இடத்திற்கு 2 புல் 3 புல் தர்பங்கள், எருக்க இலை களைந்த அக்ஷதை, எள், குடத்தில் தீர்த்தம், பஞ்சபாத்ர உத்ரினி முதலியவைகளை எடுத்து சென்று உட்கார்ந்து சங்கல்பம் செய்யவும்.
தேவ ரிஷி தர்பணங்களுக்கு வலது கையில் இரண்டு எருக்க இலையும் அதன் மீது இரண்டு நுனி தர்பமும் வடக்கு நுனியாக வைத்துக்கொண்டு அக்ஷதை வைத்து தேவ தர்பணங்களை நுனி
விரல்களாலும் ரிஷி தர்பணங்களை சுண்டு விரலுக்கு அடியில் உள்ள நடு கோடு வழியாகவும் , பித்ரு தர்பணங்களுக்கு 3 எருக்க இலையும், 3 நுனி தர்பமும் தெற்கு நுனியாக எள் வைத்துகொண்டு கட்டை விரல் ஆள் காட்டி
விரல் நடுவாக மறித்தாற்போல் விடவும். இந்த பித்ரு தர்பணம் தந்தை உள்ளவர்களும் செய்ய வேன்டியதே.
ரிஷிகளுக்கு புனர் பூஜை
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் அத்ய பூர்வோக்த ஏவம்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள தேவ ரிஷி பித்ரூணாம் த்ருப்த்யர்த்தம் புன: பூஜாம் கரிஷ்யே. தீர்த்தம் தொடவும்.
ஆவாஹிதாப்ய: சர்வ ரிஷி பித்ரு தேவதாப்யோ நம: ஆஸனம் சமர்பயாமி, பாத்யம் சமர்பயாமி, என்பது போல எல்லா உபசாரங்களையும் செய்யவும்.
கீழ் கண்ட மந்த்ரங்களை சொல்லி ஒவ்வொரு வரிசையாக அக்ஷதை போட்டு யதாஸ்தானம் செய்யவும்.
ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: விஸ்வாமித்ராதி சப்தரிஷீன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.
ஏப்ய: சைகத பிண்டேப்ய: சடிப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ரூன் யதா ப்ரதிஷ்டா பயாமி
ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: கங்காதி நவநதீ தேவதா: யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
ஏப்ய: சைகத பிண்டேப்ய: வம்சோக்தான் அஷ்ட ப்ரம்ஹாதீன் யதாஸ்தானம் பரதிஷ்டாபயாமி
ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: ஸாத்யாதி த்வாதஸ தேவதா; யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
பூனல் இடம்; ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: வஸ்வாதி பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. எள் போடவும்.
பூணல் வலம்: ரிஷிகள் மீது வைத்த பூணல்களை எடுத்துக்கொள்ளவும். ரிஷி பின்டங்களை கையால் கலைத்து அங்கவஸ்த்ரத்தில் எடுத்து கொள்ளவும். அப்போது சொல்ல வேண்டிய மந்திரம்.
ந்யூனாதி ரிக்தானி உபரிஸ்புடானி யாநீஹகர்மாணி மயா க்ருதானி தானிஹ ஸர்வாணி மம க்ஷமத்வம் ப்ரயாந்து துஷ்டா: புனராகமாய.
அங்கவஸ்த்ரத்தில் எடுத்துக்கொண்ட மணலில் தீர்த்தம் விட்டு அந்த தீர்தத்தை ப்ரோக்ஷித்துக்கொண்டு அவப்ருத ஸ்நானம் செய்யவும். ( ரிஷிகளை கரைத்துவிட்டு செய்யும் ஸ்நானத்திற்கு அவப்ருத ஸ்நானம் என்று பெயர்.
மணலை ஜலத்தில் அல்லது கால் படாத இடத்தில் போடவும். அவப்ருத ஸாமம் சொல்லவும்.
உபாகர்ம ஆரம்பம். ஹோமம்..
சாம வேத உபாகர்மா.2.
இதுவரை ஜலக்கரையில் செய்துவிட்டு குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொன்டு வீட்டிற்கு சென்று மேலுள்ளவைகளை செய்ய வேன்டும். என்பது விதி.
கையில் பவித்ரம் போட்டுக்கொண்டு ஸங்கல்பம் செய்யவும். ஹோமத்திற்கு அக்னிப்ரதிஷ்டைசெய்யுமுன் சுத்தமாக மெழுகப்பட்ட இடத்தில் ஹோம குண்டம் அல்லது செங்கற்கள் வைக்கவும் மணல் பரப்பவும்.
.பரப்பிய மணல் மீது தெற்கில், மேற்கிலிருந்து கிழக்காக இரண்டு தர்பங்களால் கோடு கிழிக்கவும்.பிறகு மேற்கில் தெற்கு கோட்டு முனையில் ஆரம்பித்து வடக்கு நோக்கி கிழிக்கவும்.
பிறகு வடக்கில் மேற்கு கோட்டின் முனையில் ஆரம்பித்து கிழக்கு நோக்கி ஒரு கோடு கிழிக்கவும்.பிறகு இந்த மூன்று கோடுகளுக்கு நடு நடுவில் மேற்கு கோட்டில் ஆரம்பித்து கிழக்கில் முடியும்படி 3 கோடுகளை
முதலில் தெற்கிலும் அதற்கு வடக்கிலும் அதற்கு வடக்கிலும் ஒன்றுமாக கிழிக்கவும். கோடு கிழித்த ஸ்தண்டிலத்தை ப்ரோக்ஷித்துவிட்டு அந்த 2 தர்பங்களையும் தென்மேற்கு மூலையில் போடவும்.
கர்த்தா கிழக்கு முகமாக உட்காரவும். (( ஸ்தண்டிலம் எதிரில் இருக்க வேண்டும்)). ஸ்தண்டிலத்தின் மீது வரட்டி வைத்து அக்னி கொண்டு வரசொல்லி வரட்டியில் கொட்ட சொல்லவும்.
அந்த தாம்பாலத்தில் தீர்த்தம் விட்டு அக்ஷதை போடவும். அக்னிக்கு கிழக்கில் ஒரு கிண்ணத்தில் தீர்த்தம் வைக்கவும் அக்னியை ஜ்வாலை செய்து கொள்ளவும்.
பரிஸமூஹனம்: நுனி தர்பங்களை இரண்டு கைகளின் விரல்களாலும் வடக்கு நுனியாக இருக்கும்படி பிடித்துக்கொண்டு புறங்கை மேல் நோக்கி இருக்கும்படி வைத்துக்கொண்டு அக்னிக்கு கிழக்கிலும், தெற்கிலும்,
மேற்கிலும், வடக்கிலும் கீழ்கண்ட மந்திரங்களை சொல்லி தரையில் படும்படி தர்பத்தை பிடித்துகொண்டே கையை வைத்து எடுக்கவும்.
இது சிதறிய அக்னி கணல்களை ஒன்று சேர்ப்பதிற்காக செய்யப்படும் ஸம்ஸ்காரமாகும்.
இமம் ஸ்தோமம் அர்ஹதே ஜாதவேதஸே ரதமிவ ஸம்மஹேம மனீஷயா பத்ராஹி ந: ப்ரமதிரஸ்ய ஸம்ஸதி அக்னே ஸக்யே மாரிஷாம வயந்தவ
தீர்த்தம் தொட்டுவிட்டு மறுபடியும் கீழ் காணும் மந்த்ரத்தை சொல்லி முன்போல் கைகளை வைத்து எடுக்கவும்.
பராமேத்மம் க்ருணவாம ஹவீம்ஷிதே சிதயந்த: பர்வணா பர்வணா வயம் ஜீவாதவே ப்ரதராம் சாதயா திய: அக்னே ஸக்யே மாரிஷாம வயம் தவ.
தீர்த்தம் தொட்டுவிட்டு மறுபடியும் கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி முன்போல் செய்யவும்.
சகேமத்வா ஸமிதம் ஸாதயா திய: த்வே தேவா: ஹவிரதந்தி ஆஹுதம் த்வமாதித்யான் ஆவஹதான் ஹ்யுச்மஸி அக்னே ஸக்யே மாரிஷாம வயந்தவ: தீர்த்தம் தொடவும்.
பூமிக்ரஹணம். அக்னிக்கு மேற்கில் வடக்கு நுனி இருக்கும்படி தர்பங்களை முன் போல் பிடித்துக்கொண்டு கீழ் கண்ட மந்திரங்களை ஜபித்துவிட்டு தர்பங்களை அப்படியே கீழே வைத்து விடவும்.
இதம் பூமே: பஜாமஹே இதம் பத்ரம் ஸுமங்கலம் பரா ஸபத்னான் பாதஸ்வ அன்யேஷாம் விந்ததே தனம்.
ப்ரம்மவரணம். செய்யும் கர்மாவில் தவறு ஏற்படாமல் இருக்க நன்கு விஷயமறிந்த ஒருவரை ப்ருஹ்மாவாக வரிக்க வேண்டும். கூர்சத்தை போட்டும் ப்ருஹ்மாவாக வரிக்கலாம். . உபாத்யாயரையே வரிக்கலாம்.
வரிக்க இருக்கும் ப்ராஹ்மணர் கையில் ஓம் அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி ப்ரஹ்மாணம் த்வாம் வ்ருணே
என்று தர்பத்தை கொடுக்கவும்.
ப்ரஹ்மா வ்ருதோஸ்மி கரிஷ்யாமி நிரஸ்த: பராவஸூ: என்று தென்மேற்கில் தர்பத்தை போடவும். கர்த்த ப்ரம்மாவின் கையில் தீர்த்தம் விடவும்.
ப்ரம்மா ஆவஸோ: ஸதனே ஸீதாமி என்று உட்காரவும். ப்ரஹ்மா அக்னிக்கு தெற்கில் வடக்கு முகமாக உட்கார வேண்டும். பிறகு அவர் பூர்புவஸ்ஸுவ: ப்ருஹஸ்பதி: ப்ரம்மாஹம் மானுஷ ஓம் என்று ஜபிக்கவும்.
கட பூஜை:
குடத்தை சந்தன குங்குமங்களால் அலங்கரித்து அக்னிக்கு வடக்கில் இலைமீது அக்ஷதை போட்டு அதன் மேல் குடத்தை வைக்கவும். அதில் தீர்த்தம் நிரப்பி மாவிலை கொத்து வைத்து தேங்காயும்
வைக்கவும்.ஏழு ஏழு தர்பங்களாலான ஏழு கூர்ச்சங்களையும் 50, 50 தர்பங்களாலான நான்கு கூர்சங்களையும் அதில் வைக்கவும்.
அஸ்மின் கும்பே வருணம் ஆவாஹயாமி என்று குடத்தின் மீது அக்ஷதை போடவும்.
ஏஷு கூர்சேஷு விஸ்வாமித்ராதி சப்தரிஷீன் சதுரோ வேதாம் ச ஆவாஹயாமி கூர்சங்கள் மீது அக்ஷதை போடவும்.
வருணாய நம: விச்வாமித்ராதி சப்த ரிஷிப்யோ நம: ரிக்வேதாதி சதுர்வேதேப்யோ நம: ஆசனம் சமர்பயாமி; பாத்யம் சமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமனீயம் சமர்பயாமி.
அப்யஞ்சனார்த்தம் இதம் தைலம்.
சரீர சோதனார்த்தம் இதம் அபாமார்க கல்கம். கேசப்ரக்ஷாளானார்த்தம் இதம் ஆமலக கல்கம். சரீர லேபனார்த்தம் இதம் ஹரித்ரா கல்கம் என்று எண்ணை, கல்கங்கள் ஆகியவைகளை விடவும் ஸ்நானம் ஸமர்பயாமி.
.ஸ்நானாந்தரம் ஆசமணியம் சமர்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி; உபவீதம் சமர்பயாமி; கந்தம் ஸமர்பயாமி; கந்தோபரி அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பானி ஸமர்பயாமி; தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்சயாமி; கதலீ பலம் நிவேதயாமி
கர்பூர தாம்பூலம் சமர்பயாமி. கற்பூர நீராஜனம் சமர்பயாமி. ஸர்வோபசாரான் ஸமர்பயாமி .ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி;.
கட பூஜை ஆனதும் அக்னிக்கு பரிஸ்தரணம் போடவும்.
அக்னிக்கு கிழக்கில் வடக்கு நுனியாகவும், தெற்கில் கிழக்கு நுனியாகவும் வடக்கில் கிழக்கு நுனியாகவும் மேற்கில் வடக்கு நுனியாகவும் தர்பங்களை 3 முறை போடவும். நுனி பாகம் அடிபாகத்தை மறைதிருக்கும்படி போடவும்.
பரிஸ்தனத்திற்கு வடக்கில் கிழக்கு நுனியாக சில தர்பங்களை போட்டு அதன் மீது தர்வீ, நெய் பாத்ரம் சமித்துக்கட்டு ஆகியவற்றை வைக்கவும்.
ஆஜ்ய ஸம்ஸ்காரம்: நான்கு அங்குல அளவுள்ள 2 நுனி தர்பங்களை பவித்ரேஸ்தோ வைஷ்ணவ்யெள என்று நகம் படாமல் நறுக்கவும்.
விஷ்ணோர் மனஸா பூதேஸ்த: என்று அந்த 2 தர்பங்களையும் நுனியை மேல் நோக்கி வைத்துக்கொண்டு உருவவும்.
நெய் பாத்திரத்தை அக்னிக்கு மேற்கில் வைதுக்கொண்டு அதில் நெய்யை விடவும். இரண்டு கட்டை விரல்கலாலும் மோதிர விரல்களாலும் ந்றுக்கி உறுவிய தர்பங்களை வடக்கு நுனியாக பிடித்துக்கொண்டு பாத்திரதிலிள்ள நெய்யை கீழ் கண்ட மூன்று தடவையும் மந்திரம் சொல்லி மூன்று தடவை மேற்கிலிருந்து கிழக்காக தள்ளவும்.
மந்திரம்: தேவஸ்த்வா ஸவிதா உத்புனாது அச்சித்ரேண பவித்ரேண வஸோ ஸூர்யஸ்ய ரச்மிபி: அந்த 2 தர்பங்களையும் ப்ரோக்ஷித்து வடக்கு நுனியாக அக்னியில் வைத்து விடவும்.
அக்னியிலிருந்து தணலை பரிஸ்தரணத்திற்கு வடக்கில் எடுத்து வைத்து அதன் மீது நெய் பாத்ரத்தை வைக்கவும்.
தர்பத்தை அக்னியில் கொளுத்தி , அந்த நெய் மீது காட்டி தர்பத்தை வடக்கில் போடவும்.இன்னொரு முறை அதே மாதிரி செய்யவும்
பிறகு நான்கு அங்குல நீளமுள்ள 2 நுனி தர்பங்களை நெய் பாத்திரத்தில் போடவும். மறுபடியும் தர்பத்தை கொளுத்தி ஜ்வாலையுடன் 3 தடவை நெய் பாத்ரத்தை ப்ரதக்ஷிணமாக சுற்றி ,
தர்பத்தை வடக்கில் போடவும்.நெய் பாத்ரத்தை தணலுக்கு வடக்கில் இறக்கவும். தணலை அக்னியுடன் சேர்க்கவும்.நெய் பாத்ரத்தை அக்னிக்கு மேற்கில் வைத்து கொள்ளவும்.
பரிஷேசனம்; அதிதேனுமன்யஸ்வ என்று அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும். அனுமதேனுமன்யஸ்வ என்று மேற்கில் தெற்கிலிருந்து வடக்காகவும்
ஸரஸ்வத்யனுமன்யஸ்வ என்று வடக்கில் ; மேற்கிலிருந்து கிழக்காகவும் தீர்த்தம் விடவும். பிறகு தேவஸவித: ப்ரஸுவ: யஜ்ஞம் ப்ரஸுவ யஜ்ஞபதிம் பகாய, திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன:
புநாதுவாச்சபதி: வாசன்ன: ஸ்வதது என்று அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து ஆரம்பித்த இடத்தில் முடியும்படியாக ப்ரதக்ஷிணமாய் பரிசேஷனம் செய்யவும்.
ஸமித்துக்களை அக்னியில் ஆதானம் செய்தல் ((வைத்தல் ))
கட்டி வைத்திருக்கும் 17 சமித்துக்களை எடுத்துக்கொண்டு நெய்யில் தோய்த்து ஒரு ஸமித்தை பரிஸ்தரணத்திற்கு வடக்கில் வைக்கவும்.
ஒரு சமித்தை பஞ்ச பாத்ரத்தின் மேல் வைக்கவும். மீதி 15 ஸமித்துக்களை கையில் வைஹ்துக்கொண்டு ப்ரம்மாவை பார்த்து ஓம் அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே. என்று சொல்லி அக்னியில் வைக்கவும்.
ப்ரம்ஹா ஓம் ஆதாஸ்வ என்பர்.
அக்ஷதையால் அர்சனை. பாவகம் அக்னிம் அப்யர்சயாமி ( அக்னியில்)
ஒளபாஸனாக்னியில் செய்தால் சோபனம் அக்னிம் என்று சொல்லவும். ப்ரம்ஹாணம் அப்யர்ச்சயாமி (ப்ருஹ்மாவின் மீது)
ஆத்மானம் அப்யர்ச்சயாமி (தன் தலை மீது) ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: ( ப்ராஹ்மணாள் மீது).
ப்ரபதாதமம ஹாமந்த்ர ஜபம்.
புஷ்பம், அக்ஷதை, பஞ்சபாத்ரத்தின் மீது வைத்திருந்த ஸமித், தர்பம், உதரணியில் தீர்த்தம் சந்தனம், பூமி( தரையை கிள்ளிகொள்ளவும்). இவைகளை கையில் எடுத்துக்கொண்டு அக்னியை ப்ரதக்ஷிண்மாக சுற்றி வலது தொடை மேல் ஸங்கல்பம் செய்வது போல் கையை வைத்துக்கொண்டு கீழ்காணும் மந்திரத்தை ஜபிக்கவும்.
ஓம் தப:ச தேஜ:ச ச்ரத்தாச ஹ்ரீ:ச ஸத்யம்ச அக்ரோத: ச த்யாக: ச த்ருதி: ச தர்ம: ச ஸத்வம்ச வாக்ச மனஸ் ச ஆத்மா ச ப்ரம்ஹச தானி ப்ரபத்யே தானி மாமவந்து பூர்புவசுவரோம்.
மஹாந்தம் ஆத்மானம் ப்ரபத்தயே விரூபா க்ஷோஸி தந்தாஞ்ஜி; தஸ்யதே சய்யாபர்ணே க்ருஹா: அந்தரிக்ஷே விமிதம் ஹிரண்மயம் தத் தேவானாம் ஹ்ருதயானி அயஸ்மயே கும்பே அந்த: ஸந்நிதானி தானி, பலப்ருச்ச
பலஸாச்ச ரக்ஷத: அப்ரமனீ: அனிமிஷத: ஸத்யம் யத்தே த்வாதஸ புத்ரா: தே த்வா ஸம்வத்ஸரே ஸம்வத்ஸரே காமப்ரேண யஜ்ஞேன யாஜயித்வா புனர்ப்ரஹ்மசர்யம் உபயந்தி த்வம் தேவேஷு ப்ராம்ஹணோஸி அஹம்
மனுஷ்யேஷு ப்ராம்ஹணோவை ப்ராம்ஹணம் உபதாவதி உபத்வா தாவாமி ஜபந்தம்மா மாப்ரதிஜாபீ: ஜுஹவந்தம் மாமாப்ரதி ஹெளஷீ: குர்வந்தம்மா மாப்ரதிகார்ஷீ: த்வாம் ப்ரபத்யே த்வயா ப்ரஸுத: இதம் கர்ம கரிஷ்யாமி
தன்மேராத்யதாம் தன்மே ஸம்ருத்யதாம் தன்மே உபபத்ய தாம் ஸமுத்ரோமா விச்வவ்யசா: ப்ரம்ஹா அனுஜானாது துதோமா விச்வவேதா: ப்ரம்ஹண:புத்ர: அனுஜானாது ச்வாத்ரோமா ப்ரசேதா: மைத்ரா வருண: அனுஜானாது தஸ்மை விரூபாக்ஷாய தந்தாஞ்ஜயே ஸமுத்ராய விச்வவ்ய சஸே துதாய விச்வவேதஸே ச்வாத்ராய ப்ரசேதஸே ஸஹஸ்ராக்ஷாய ப்ரம்ஹண: புத்ராய நம:
என்று ஜபித்து கையில் உள்ளவற்றை வடக்கில் கீழே போட்டுவிட்டு அதிலிருந்து ஸமித்தை மட்டும் எடுத்து ப்ரோக்ஷித்து அக்னியில் வைக்கவும்.
அங்காஹுதய:
பூராதி வ்யாஹ்ருதி த்ரயஸ்ய அத்ரி, ப்ருகு குத்ஸா: ரிஷய: என்று சிரஸில் கை வைக்கவும். காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப: சந்தாம்ஸி என்று மூக்கில் கை வைக்கவும்.
அக்னி வாயு ஸூர்யா: தேவதா: என்று மார்பில் கை வைக்கவும்.தர்வியால் நெய் எடுத்து ஹோமம் செய்யவும்.:
பூ:ஸ்வாஹா அக்னயே இதம் ந மமபுவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம இதுவறை புரஸ்தாத் தந்த்ரம் என்று பெயர்.
ப்ரதானாஹூதி
பூ:ஸ்வாஹா அக்னயே இதம் ந மம புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம ஒம் பூர்புவஸ்சுவஸுவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம
உபரிஷ்டாத் தந்திரம் ஆன பிறகு பூணல் கிரஹஸ்தர், ப்ரம்ஹசாரி எல்லோரும் பூணல் போட்டு கொள்ள வேண்டுமென்பதே
|
|
|
Post by kgopalan90 on Aug 21, 2017 18:04:37 GMT 5.5
ரிஷி பூஜை.
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: ஆசனம் சமர்பயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: ஆசனம் சமர்பயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: ஆசனம் சமர்பயாமி .
பூணல் வலம்: .: கிண்ணத்தில் தீர்த்தம் விடவும். ஸாமம் தெரிந்தால் சொல்லலாம்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: பாத்யம் சமர்பயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: பாத்யம் ஸமர்பயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: பாத்யம் ஸமர்பயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: பாத்யம் சமர்பயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: பாத்யம் சமர்பயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: பாத்யம் சமர்பயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: பாத்யம் சமர்பயாமி .
பூணல் வலம்;
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: அர்க்யம் ஸமர்பயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: அர்க்யம் ஸமர்பயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி
பூணல் வலம்:
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஆசமனீயம் சமர்பயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: ஆசமனீயம் ஸமர்பயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: ஆசமனியம் ஸமர்பயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி
பூணல் வலம்:
மது பர்க்கம்.( தயிர், பால், தேன், நெய் இவை.களை சேர்த்து விடவும்) பித்ருக்களுக்கு தனியாக வைத்துக்கொள்ளவும். ஸாமம் தெரிந்தவர் ஸாமம் சொல்லலாம்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: மதுபர்கம் ஸமர்பயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: மதுபர்கம் ஸமர்பயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி
பூணல் வலம்: அருகம் புல்லால் (தைலம்) நல்லெண்ணை விடவும். பித்ருக்களுக்கு தனி அருகம் புல் கட்டு மற்றும் தனி நல்லெண்ணை வைத்துக்கொள்ளவும்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம். .
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்
பூணல் வலம்: அபாமார்க கல்கம் ( அருகம் புல்லால் நாயுருவி கல்கம் விடவும். பித்ருகளுக்கு தனியாக வைத்துக்கொள்ளவும்.)
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்..
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்.
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: சரீர சோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்.
பூணல் வலம்: ( நெல்லிமுள்ளி கல்கம்= ஆமலக கல்கம். அருகம் புல் கட்டால் விடவும். பித்ருக்களுக்கு தனியாக வைத்துக்கொள்ளவும்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: கேசப்ரக்ஷாளனார்தம் இதம் ஆமலக கல்கம்..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:கேசப்ரக்ஷாளாமார்தம் இதம் ஆமலக கல்கம்
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:கேசப்ரக்ஷாளானார்தம் இதம் ஆமலகம் கல்கம்..
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:கேசப்ரக்ஷாளானார்தம் இதம் ஆமலக கல்கம்.
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:கேசப்ரக்ஷாளானார்தம் இதம் ஆமலக கல்கம்
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: கேசப்ரக்ஷாளானர்தம் இதம் ஆமலகம் கல்கம்
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: கேசப்ரக்ஷாளானார்தம் இய்ஹம் ஆமலக கல்கம்.
பூணல் வலம்: மஞ்சள் கல்கம் விடவும்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்பம்
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்..
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்.
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்.
பூணல் வலம்: ஸ்நானம். ஸாமம் தெரிந்தவர்கள் புண்யாஹாவசனத்திலுள்ள ரிக்குகளையும் ஸாமங்களையும் சொல்லி ப்ரோக்ஷிக்கவும். மற்றவர்கள் ஆபோஹிஷ்டா மயோபுவ: ========ஜனயதா சன: சொல்லவும்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: ஸ்நானம் ஸமர்பயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: ஸ்நானம் ஸமர்பயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி
பூணல் வலம் வஸ்த்ரம் சமர்பயாமி. ஸாமம் தெரிந்தவர்கள் ஸாமம் சொல்லவும்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: வஸ்த்ரம் சமர்பயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி
பூணல் வலம் [பூணல் சாற்றவும்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: யஜ்ஞோபவீதம் சமர்பயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:யஜ்ஞோபவீதம் ஸமர்பயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: யஜ்ஞோபவீதம் ஸமர்பயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:யஜ்ஞோபவீதம் சமர்பயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:யஜ்ஞோபவீதம் சமர்பயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: யஜ்ஞோபவீதம் சமர்பயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: யஜ்ஞோபவீதம் சமர்பயாமி
பூணல் வலம் ஆபரணம்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஆபரணானி சமர்பயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:ஆபரணானி ஸமர்பயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:ஆபரணானி ஸமர்பயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி
பூணல் வலம் சந்தனம் இடவும்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: கந்தான் தாரயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: கந்தான் தாரயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:கந்தான் தாரயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: கந்தான் தாரயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:கந்தான் தாரயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: கந்தான் தாரயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: கந்தான் தாரயாமி
பூணல் வலம் அர்ச்சனம். புஷ்பம் போடவும். ஸாமம் சொல்லவும்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: புஷ்பானி சமர்பயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:புஷ்பானி ஸமர்பயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:புஷ்பானி ஸமர்பயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:புஷ்பானி சமர்பயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:புஷ்பானி சமர்பயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: புஷ்பானி சமர்பயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: புஷ்பானி சமர்பயாமி
பூணல் வலம் சாம்பிரானி தூபம்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி..
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம தூபம் ஆக்ராபயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம :தூபம் ஆக்ராபயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம :தூபம் ஆக்ராபயாமி
பூணல் வலம் தீபம்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: தீபம் தர்சயாமி .
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:தீபம் தர்சயாமி
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: தீபம் தர்சயாமி .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: தீபம் தர்சயாமி
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:தீபம் தர்சயாமி
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:தீபம் தர்சயாமி
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:தீபம் தர்சயாமி
பூணல் வலம் நைவேத்யம்
தேங்காய், வாழைபழம், பயத்தம் பருப்பு சுண்டல், அப்பம், முதலியவற்றை நைவேத்யம் செய்யவும்.
ஓம் பூர்புவஸ்ஸுவ; தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத். தேவஸவித: ப்ரஸுவ; ஸத்யம் த்வர்தேன பரிஷிஞ்சாமி அம்ருதோபஸ்தரணமஸி:
ஓம் ப்ராணாயஸ்வாஹா; வ்யானாய ஸ்வாஹா; அபாநாய ஸ்வாஹா, ஸமானாய ஸ்வாஹா; உதானாய ஸ்வாஹா; ப்ரம்ஹணே ஸ்வாஹா
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம:
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:
பூணல் வலம் நாளிகீர கண்டத்வயம் கதளி பழம், முத்கம், அபூபம் ஸர்வம் யதாபாகம் நிவேதயாமி . ஸாமம் தெரிந்தவர்கள் சொல்லலாம்,
தாம்பூலம். காட்டவும்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம:
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:
பூணல் இடம்; வஸ்வாதி பித்ருப்யோநம:
பூணல் வலம்
கற்பூர தாம்பூலம் சமர்பயாமி
கற்பூர நீராஜனம்: ஸாமம் சொல்லவும்.
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம:
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:
சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: .
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:
வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:
ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:
பூணல் இடம். வஸ்வாதி பித்ருப்யோ நம:
பூணல் வலம். கற்பூர நீராஜனம் தர்சயாமி
ப்ரதக்ஷிண நமஸ்காரம்
யானி கானி ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானி ச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.
ஆவாஹிதாப்ய ஸர்வாப்ய: தேவதாப்ய: ஸர்வ ரிஷி பித்ருப்ய:ச ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும். மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி
|
|