|
Post by Sumi on Apr 24, 2012 11:31:27 GMT 5.5
* பத்மம் என்ற சொல் தாமரையைக் குறிக்கும். திருமகளை பத்மப்ரியே, பத்மினி, பத்மஹஸ்தே என்று தாமரையோடு இணைத்துச் சொல்வர். * தாமரை மலர், யானை மத்தகம், கோமயம், வில்வ இலை, சுமங்கலி வகிடு ஆகியவற்றில் லட்சுமி நித்யவாசம் செய்கிறாள். * திருமகளின் முகம் சிவந்த தாமரை போன்ற என்பதால் பத்மமுகி எனப்படுகிறாள். * தாமரையிடம் விருப்பம் கொண்ட திருமகளை விரும்பும் பகவானும் தன் நாபியில் தாமரை மலரைத் தாங்கியிருக்கிறார். அதனால் பத்மநாபன் என போற்றப்படுகிறார். * செந்தாமரை மலர்களைச் சூடுவதால் லட்சுமிக்கு பத்ம மாலாதரா என்ற சிறப்புப்பெயர் உண்டு. இந்தப் பெயரை உச்சரித்தால், வீட்டில் லட்சுமிகடாட்சம் நிலைத்திருக்கும். * பெண்களில் உத்தமமான குணம் கொண்ட பெண்களை பத்மினி ஜாதி என்று குறிப்பிடுவர். பத்மினி என்றால் தாமரைக்கொடி, லட்சுமி என பொருள். - காஞ்சிப்பெரியவர்
|
|
|
Post by krsiyer on Apr 25, 2012 10:51:22 GMT 5.5
Great ! thanks for sharing ! Jaya jaya sankara, hara hara sankara !
|
|