|
Post by Sumi on Apr 16, 2012 8:24:15 GMT 5.5
Source: Maha Periyaval Darisana Anubhavangal Part - 2
சதாராவில் வசந்த நவராத்திரி சமயம். புதுக்கோட்டையிலிருந்து நங்கள் சிலர் ஹூவாசினி பிஷைக்காக சென்று அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து வந்தோம்.
நாங்கள் பெரியவாளுக்கு விதவிதமான மாலைகள், கிரீடங்கள் தயாரித்து சமர்பிப்போம்.
ஒருநாள் மாலைபொழுது, நாங்கள் பத்து பேர் அமர்ந்து இருந்தோம். ஸ்ரீ பெரியவா அப்போது வெளியில் வந்தார்கள். நாங்கள் வந்தனம் செய்தோம். ராஜம் அம்மாள் ஒரு நாகாபரண கிரிடத்தை சமர்பித்தாள். அது வெட்டி வேரில் சந்தன மணி வைத்து நாக குடை போல் மிக அழகாக அமைந்திருந்த கிரீடம்.
பெரியவா அந்த கிரீடத்தை வாங்கி அருகில் இருந்த சிவலிங்கத்துக்கு சார்த்த சொல்லி பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் கொடுத்தார்.
உடனே, அவசரமாக, ராஜம்மாள் "இதை பெரியவா போட்டுக்கணும்!" - என்று பிராத்தித்தாள். பெரியவாள், சிவலிங்கத்தை சுட்டிகாட்டி, "நான் வேறு இவர் வேறு இல்லை. நான் தான் இவர். இவர் தான் நான்" - என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரித்தார்.
அப்போது மின்னல் போல் ஓர் ஒளி அங்கு இருந்த எங்கள் கண்களுக்கு தெரிந்தது. என்ன பாக்யம்!
நாங்கள் சிலிர்த்து போய் வாய் அடைந்து உட்கார்ந்துவிட்டோம்.
|
|
|
Post by krsiyer on Apr 16, 2012 12:34:22 GMT 5.5
What a great experience ! I think, the second line has to be MAALAIGAL (garlands) not malaigal. Could be typing error. Thanks for sharing. Jaya jaya sankara, hara hara sankara !
|
|
|
Post by Sumi on Apr 16, 2012 12:59:33 GMT 5.5
Respected Member,
Thank you for pointing out the error in the post which has now been rectified.
And yes, I had typed the article from the book, and inspite of my best efforts, a typo error has crept it.
|
|
|
Post by krsiyer on Apr 17, 2012 17:23:49 GMT 5.5
thanks sir, I am sure, you wont mind for my pointing out the error.
|
|