Post by radha on Oct 28, 2021 6:11:15 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
KARPURANAYAKI
1. கற்பூர நாயகியே, கனக வள்ளி,
கலி மகமாயி கருமாரி அம்மா,
பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா,
பூவிருந்தவல்லி டேயவயனை அம்மா,
விற்கோல வேதா வள்ளி விசாலாக்ஷி,
விழிக்கோள மாமதுரை மீனாக்ஷி,
சொற் கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே,
சுடராக வழ்விப்பை என்னை நீயே.
2. புவனம் முழுவதும் அழுகின்ற புவனேஸ்வரி,
புறம் எரிதொன் புறம் இருக்கும் பரமேஸ்வரி,
நவ நவமி வடிவக்கும் மகேஸ்வரி,
நம்பினவர் கை விளக்கே சர்வேச்வரி,
கவலைகள் தீர்த்து விடும் கலேச்வரி,
கற் இருளின் தீ சுடரே ஜ்யோதீச்வரி,
உவமான பரம் பொருளே ஜகதீஸ்வரி,
உன்னடிமை சிறியேனை ஆதரி.
3. உன்னிடத்தில் சொல்லாமல் வேறு ஏன்டா,
உறவிடத்தில் முறை இடுவேன் தாயே, எந்தன்,
அன்னியாவல் நீ இருக்க, உலகில் மட்ட,
அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா,
கண்ணீரை துடைத்து விட ஓடி வா அம்மா,
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா,
சின்னவளின் குரல் கேட்டு உன் முகம் திருப்பு,
சிரித்தபடி என்னை தினம் வழி அனுப்பு.
4. கண் இரண்டும் உன் உருவே காண வேண்டும்,
கால் இரண்டும் ஊன் அடியே நட வேண்டும்,
பான் அமைக்கும் நா உன்னை பட வேண்டும்,
பக்தியோடு கை உன்னையே கூட வேண்டும்,
எண்ணம் எல்லாம் ஊன் நினைவே ஆகா வேண்டும்,
இருப்பதெல்லாம் உன்னுடையது ஆகா வேண்டும்,
மண் அளக்கும் சமய புற மாரியம்மா,
மகனுடைய குறைகளையும் தீரும் அம்மா.
5. நெற்றியில் ஊன் கும்குமமே நிறைய வேண்டும்,
நெஞ்சில் ஊன் திருநாமம் வழிய வேண்டும்,
கததேல்லாம் மென் மேலும் பெருக வேண்டும்,
கவிதையில் ஊன் நாமம் வழ வேண்டும்,
சுத்தம் எல்லாம் நீடூழி வழ வேண்டும்,
ஜோதியிலே நீ இருண்டு ஆழ வேண்டும்,
மததேல்லாம் நான் உனக்கு சொல்லலாமா,
மடி மீது பிள்ளை என்னை தள்ளலாம.
6. அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டோ ?
அருள் செய்ய இந்நேரம் அவதுண்டோ ?
கண்ணுக்கு இமயயன்ரி காவலுண்டோ ?
கன்றுக்கு பசுவன்ரி சொந்தமுண்டோ ?
முன்னைக்கும் பின்னைக்கும் பற்பதுண்டோ ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ ?
என்னைக்கும் விளக்குக்கும் பெடமுண்டோ ?
என்றைக்கும் நன் ஊன் பிள்ளையன்றோ ?
7. அன்புக்கு நான் அடிமை ஆக வேண்டும்,
அறிவுக்கே என் கடு கேட்க வேண்டும்,
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்,
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்,
பண்புக்கே உயிர் வழ ஆசை வேண்டும்,
பரிவுக்கே நான் என்றும் பணிய வேண்டும்,
என் பக்கம் இவை எல்லாம் இருக்க வேண்டும்,
8. கும்பிடவோ கை இரண்டும் போடவில்லை,
கூப்பிடவோ நா ஒன்றல் முடியவில்லை,
நம்பிடவோ மேய்யடனில் ஷக்தி இல்லை,
நடந்திடவோ கால் இரண்டில் ஆகவில்லை,
செம்பவழ வாய் அழகி ஊன் எழிலோ,
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை,
அம்பளவு விழியாலே, உன்னை என்றும்,
அடி பணியும் ஆசைகொர் அளவும் இல்ல்சி.
9. கட்டாகி, கனலாகி, கடலைகினை,
கருவாகி, உயிராகி, உடல் அகினி,
நெதகி, இன்றாகி நாலகினை,
நிலமாகி, பயிராகி, உணவகினை,
தோத்தாலும், ஜெயித்தாலும் வாழ்வகினை,
தொழ்தலும் அழுதாலும் வடிவகினை,
போதடா நாளில்லை தாயே உன்னை,
பொருளோடு புகழோடு வைப்பி என்னை.
.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
KARPURANAYAKI
1. கற்பூர நாயகியே, கனக வள்ளி,
கலி மகமாயி கருமாரி அம்மா,
பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா,
பூவிருந்தவல்லி டேயவயனை அம்மா,
விற்கோல வேதா வள்ளி விசாலாக்ஷி,
விழிக்கோள மாமதுரை மீனாக்ஷி,
சொற் கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே,
சுடராக வழ்விப்பை என்னை நீயே.
2. புவனம் முழுவதும் அழுகின்ற புவனேஸ்வரி,
புறம் எரிதொன் புறம் இருக்கும் பரமேஸ்வரி,
நவ நவமி வடிவக்கும் மகேஸ்வரி,
நம்பினவர் கை விளக்கே சர்வேச்வரி,
கவலைகள் தீர்த்து விடும் கலேச்வரி,
கற் இருளின் தீ சுடரே ஜ்யோதீச்வரி,
உவமான பரம் பொருளே ஜகதீஸ்வரி,
உன்னடிமை சிறியேனை ஆதரி.
3. உன்னிடத்தில் சொல்லாமல் வேறு ஏன்டா,
உறவிடத்தில் முறை இடுவேன் தாயே, எந்தன்,
அன்னியாவல் நீ இருக்க, உலகில் மட்ட,
அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா,
கண்ணீரை துடைத்து விட ஓடி வா அம்மா,
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா,
சின்னவளின் குரல் கேட்டு உன் முகம் திருப்பு,
சிரித்தபடி என்னை தினம் வழி அனுப்பு.
4. கண் இரண்டும் உன் உருவே காண வேண்டும்,
கால் இரண்டும் ஊன் அடியே நட வேண்டும்,
பான் அமைக்கும் நா உன்னை பட வேண்டும்,
பக்தியோடு கை உன்னையே கூட வேண்டும்,
எண்ணம் எல்லாம் ஊன் நினைவே ஆகா வேண்டும்,
இருப்பதெல்லாம் உன்னுடையது ஆகா வேண்டும்,
மண் அளக்கும் சமய புற மாரியம்மா,
மகனுடைய குறைகளையும் தீரும் அம்மா.
5. நெற்றியில் ஊன் கும்குமமே நிறைய வேண்டும்,
நெஞ்சில் ஊன் திருநாமம் வழிய வேண்டும்,
கததேல்லாம் மென் மேலும் பெருக வேண்டும்,
கவிதையில் ஊன் நாமம் வழ வேண்டும்,
சுத்தம் எல்லாம் நீடூழி வழ வேண்டும்,
ஜோதியிலே நீ இருண்டு ஆழ வேண்டும்,
மததேல்லாம் நான் உனக்கு சொல்லலாமா,
மடி மீது பிள்ளை என்னை தள்ளலாம.
6. அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டோ ?
அருள் செய்ய இந்நேரம் அவதுண்டோ ?
கண்ணுக்கு இமயயன்ரி காவலுண்டோ ?
கன்றுக்கு பசுவன்ரி சொந்தமுண்டோ ?
முன்னைக்கும் பின்னைக்கும் பற்பதுண்டோ ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ ?
என்னைக்கும் விளக்குக்கும் பெடமுண்டோ ?
என்றைக்கும் நன் ஊன் பிள்ளையன்றோ ?
7. அன்புக்கு நான் அடிமை ஆக வேண்டும்,
அறிவுக்கே என் கடு கேட்க வேண்டும்,
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்,
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்,
பண்புக்கே உயிர் வழ ஆசை வேண்டும்,
பரிவுக்கே நான் என்றும் பணிய வேண்டும்,
என் பக்கம் இவை எல்லாம் இருக்க வேண்டும்,
8. கும்பிடவோ கை இரண்டும் போடவில்லை,
கூப்பிடவோ நா ஒன்றல் முடியவில்லை,
நம்பிடவோ மேய்யடனில் ஷக்தி இல்லை,
நடந்திடவோ கால் இரண்டில் ஆகவில்லை,
செம்பவழ வாய் அழகி ஊன் எழிலோ,
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை,
அம்பளவு விழியாலே, உன்னை என்றும்,
அடி பணியும் ஆசைகொர் அளவும் இல்ல்சி.
9. கட்டாகி, கனலாகி, கடலைகினை,
கருவாகி, உயிராகி, உடல் அகினி,
நெதகி, இன்றாகி நாலகினை,
நிலமாகி, பயிராகி, உணவகினை,
தோத்தாலும், ஜெயித்தாலும் வாழ்வகினை,
தொழ்தலும் அழுதாலும் வடிவகினை,
போதடா நாளில்லை தாயே உன்னை,
பொருளோடு புகழோடு வைப்பி என்னை.
.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM