Post by radha on Jan 19, 2021 1:00:58 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
ஸ்ரீநாராயணீயம்
ஜனவரி 17,2021,18:19 IST
நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமாநந்த பீயூஷரூபே
நிர்லீநாநேக முக்தாவலி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்மஸிந்தௌ |
கல்லோலோல்லாஸ துல்யம் கலு விமலதரம் ஸத்வ மாஹூஸ் ததாத்மா
கஸ்மாந்தோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ் த்வத் கலாஸ்வேவ பூமந் ||
கடலும், கடவுளும் குணத்தால் ஒன்று. ஏனெனில் கடலையும், கடவுளையும் யாராலும் கலக்க முடியாது. கம்பீரமானதும், வற்றாததும், தனக்குள்ளே முத்துக் குவியல்களை கொண்டதுமான கடலுக்கு இணையானவர் கடவுள். பரிபூரணத் தன்மையும், அமிர்தத்தை விட மேலான குணமும் கொண்டவர். புகழ்ச்சிக்கு மயங்காதவர் யாருமில்லை. நாமும் கடவுளை புகழ்ந்தால், கேட்டதை எல்லாம் அவர் கொடுப்பார்.
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே
என இதே கருத்தை ஆழ்வாரின் பாசுரமும் விளக்குகிறது.
2.ஸாந்த்ரா நந்தாவ போதாத்மகம் அனுபமிதம் கால தேஶாவதிப்யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிகமஸ்த ஸகஸ்ரேண நிர்பாஸ்ய மாநம் |
அஸ்பஷ்டம் த்ருஸ்ட மாத்ரே புநருரு புருஷார்த்தாத்மகம் ப்ரஹ்ம தத்வம்
தத்தாவத்பாதி ஸாக்ஷாத் குருபவநபுரே ஹந்த பாக்யம் ஜநாநாம் ||
பகவத்கீதையில் , 'தியானத்தில் மனதை நிலைநிறுத்து. அல்லது என் கல்யாண குணங்களை நினை. அல்லது சேவையில் ஈடுபடு. அதுவும் இல்லையா கடமையைச் செய்து பலனை என்னிடம் ஒப்படைத்து விடு'' என உபதேசிக்கிறார் கிருஷ்ணர். ஆனால் மனக்கட்டுப்பாடு இல்லாததால் தியானத்தில் ஈடுபட முடியவில்லை; கடவுளின் கல்யாண குணங்களை நினைக்கவும் முடியவில்லை. சேவையில் ஈடுபட உடம்பும் ஒத்துழைக்கவில்லை என்றால் பலனை கடவுளிடம் ஒப்படைப்பதே எளியவழி. மகிழ்ச்சி, ஞானம், உண்மை கொண்டவரும், காலம், தேசத்தைக் கடந்தவரும், மோட்சம் தருபவருமான கிருஷ்ணர் குருவாயூரில் கோயில் கொண்டிருக்கிறார். இது நமக்கு கிடைத்த பாக்கியம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
ஸ்ரீநாராயணீயம்
ஜனவரி 17,2021,18:19 IST
நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமாநந்த பீயூஷரூபே
நிர்லீநாநேக முக்தாவலி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்மஸிந்தௌ |
கல்லோலோல்லாஸ துல்யம் கலு விமலதரம் ஸத்வ மாஹூஸ் ததாத்மா
கஸ்மாந்தோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ் த்வத் கலாஸ்வேவ பூமந் ||
கடலும், கடவுளும் குணத்தால் ஒன்று. ஏனெனில் கடலையும், கடவுளையும் யாராலும் கலக்க முடியாது. கம்பீரமானதும், வற்றாததும், தனக்குள்ளே முத்துக் குவியல்களை கொண்டதுமான கடலுக்கு இணையானவர் கடவுள். பரிபூரணத் தன்மையும், அமிர்தத்தை விட மேலான குணமும் கொண்டவர். புகழ்ச்சிக்கு மயங்காதவர் யாருமில்லை. நாமும் கடவுளை புகழ்ந்தால், கேட்டதை எல்லாம் அவர் கொடுப்பார்.
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே
என இதே கருத்தை ஆழ்வாரின் பாசுரமும் விளக்குகிறது.
2.ஸாந்த்ரா நந்தாவ போதாத்மகம் அனுபமிதம் கால தேஶாவதிப்யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிகமஸ்த ஸகஸ்ரேண நிர்பாஸ்ய மாநம் |
அஸ்பஷ்டம் த்ருஸ்ட மாத்ரே புநருரு புருஷார்த்தாத்மகம் ப்ரஹ்ம தத்வம்
தத்தாவத்பாதி ஸாக்ஷாத் குருபவநபுரே ஹந்த பாக்யம் ஜநாநாம் ||
பகவத்கீதையில் , 'தியானத்தில் மனதை நிலைநிறுத்து. அல்லது என் கல்யாண குணங்களை நினை. அல்லது சேவையில் ஈடுபடு. அதுவும் இல்லையா கடமையைச் செய்து பலனை என்னிடம் ஒப்படைத்து விடு'' என உபதேசிக்கிறார் கிருஷ்ணர். ஆனால் மனக்கட்டுப்பாடு இல்லாததால் தியானத்தில் ஈடுபட முடியவில்லை; கடவுளின் கல்யாண குணங்களை நினைக்கவும் முடியவில்லை. சேவையில் ஈடுபட உடம்பும் ஒத்துழைக்கவில்லை என்றால் பலனை கடவுளிடம் ஒப்படைப்பதே எளியவழி. மகிழ்ச்சி, ஞானம், உண்மை கொண்டவரும், காலம், தேசத்தைக் கடந்தவரும், மோட்சம் தருபவருமான கிருஷ்ணர் குருவாயூரில் கோயில் கொண்டிருக்கிறார். இது நமக்கு கிடைத்த பாக்கியம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM