Post by radha on Sept 10, 2020 20:38:24 GMT 5.5
THE. FOLLOWING MESSAGE IS POSTED HERE FOR THE NICE NARRATION ABOUT SRI PANDURANGAN OF PANDARPUR !
PANDURANGA RAKSHAMAM, PANDURANGA RAKSHAMAM, ,PANDURANGA PAKHIMAM MAM, PANDURANGA PAKHIMAM
VITTAL VITTAL JAY JAY VITTAL , VITTAL VITTAL JAY JAY VITTAL, VITTAL VITTAL JAY JAY VITTAL , JAY JAY. VITTAL
Vittal Saravanan
இந்த அடங்காத காளையை அன்பே வடிவான கருணாகர மூர்த்தியை சேட்டைக்கே உரித்தானவனை கோகுலத்தின் கோவலனை பிருந்தாவன பதியை அதர்மத்தை அழிப்பவனை
ஆதியை ஆ நிரை மேய்ப்பவனை சகல கலா வல்லவனை சர்வருக்குள்ளும் அந்தர்யாமியை அனைத்துக்கும் வித்தை வேதத்தை விளங்கா இயலா வீரியத்தை கருணைக்கு
ஒரே எடுத்து காட்டை கற்பக விருட்சத்தை கண்டவர் மயங்கும் கருமையை போகத்தை ஞானியர் யோகத்தை கணக்கில்லா நாமம் கொண்டு திரிபவனை எதிரிக்கு யமனை
அன்பருக்கு அரு மருந்தினை பண்டரியில் கால் கடுக்க நிற்ப்பவனை ஆதி பர ப்ரம்மதை சோதியே வடிவானவனை சொல்ல முடியா மெய் பொருளை ஞானத்தின் திறவுகோளை
நான் மறையின் விளக்கத்தை விளங்கியவர்க்கு விடியலை நம்மை விட்டு விடாத விட்டலை கட்டி கரும்பை கனியை கற்க்கண்டை பிறக்காத பிறப்பீலியை பிறந்த புனிதத்தை
போர் முரசை நாதத்தை நானிலத்தின் நற்செய்தியை நாடியவர்க்கு நன்மையை அடியவர்க்கும் அன்பனை அற்புதத்தை அளவில்லா கருணை கடலை ஜீவன்களின் பந்தத்தை
எண்ணியவருக்கு நற்சிந்தனையை தன்னிகரில்லா தன்மையனை மாசற்ற ஈசனை மாணிக்கத்தை மரகத சிலையை கன்னியரின் கயவனை பாரி ஜாத பரிமளத்தை
சிவந்த பாத கமலத்தை நித்தம் சிந்திக்கும் முத்தை தருமத்தை மன்மதன் தந்தையை எதிர்க்க எவனுமே இல்லாத வீரத்தை எங்கும் நிறைந்த பரம் பொருளை
Iஎல்லா வற்றையும் விழுங்கும் முடிவை கண்டேனே எம் கண்ண பிரான் உருவிலே
நாமமே பலம் நாமமே சாதனம்
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி விட்டல
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
PANDURANGA RAKSHAMAM, PANDURANGA RAKSHAMAM, ,PANDURANGA PAKHIMAM MAM, PANDURANGA PAKHIMAM
VITTAL VITTAL JAY JAY VITTAL , VITTAL VITTAL JAY JAY VITTAL, VITTAL VITTAL JAY JAY VITTAL , JAY JAY. VITTAL
Vittal Saravanan
இந்த அடங்காத காளையை அன்பே வடிவான கருணாகர மூர்த்தியை சேட்டைக்கே உரித்தானவனை கோகுலத்தின் கோவலனை பிருந்தாவன பதியை அதர்மத்தை அழிப்பவனை
ஆதியை ஆ நிரை மேய்ப்பவனை சகல கலா வல்லவனை சர்வருக்குள்ளும் அந்தர்யாமியை அனைத்துக்கும் வித்தை வேதத்தை விளங்கா இயலா வீரியத்தை கருணைக்கு
ஒரே எடுத்து காட்டை கற்பக விருட்சத்தை கண்டவர் மயங்கும் கருமையை போகத்தை ஞானியர் யோகத்தை கணக்கில்லா நாமம் கொண்டு திரிபவனை எதிரிக்கு யமனை
அன்பருக்கு அரு மருந்தினை பண்டரியில் கால் கடுக்க நிற்ப்பவனை ஆதி பர ப்ரம்மதை சோதியே வடிவானவனை சொல்ல முடியா மெய் பொருளை ஞானத்தின் திறவுகோளை
நான் மறையின் விளக்கத்தை விளங்கியவர்க்கு விடியலை நம்மை விட்டு விடாத விட்டலை கட்டி கரும்பை கனியை கற்க்கண்டை பிறக்காத பிறப்பீலியை பிறந்த புனிதத்தை
போர் முரசை நாதத்தை நானிலத்தின் நற்செய்தியை நாடியவர்க்கு நன்மையை அடியவர்க்கும் அன்பனை அற்புதத்தை அளவில்லா கருணை கடலை ஜீவன்களின் பந்தத்தை
எண்ணியவருக்கு நற்சிந்தனையை தன்னிகரில்லா தன்மையனை மாசற்ற ஈசனை மாணிக்கத்தை மரகத சிலையை கன்னியரின் கயவனை பாரி ஜாத பரிமளத்தை
சிவந்த பாத கமலத்தை நித்தம் சிந்திக்கும் முத்தை தருமத்தை மன்மதன் தந்தையை எதிர்க்க எவனுமே இல்லாத வீரத்தை எங்கும் நிறைந்த பரம் பொருளை
Iஎல்லா வற்றையும் விழுங்கும் முடிவை கண்டேனே எம் கண்ண பிரான் உருவிலே
நாமமே பலம் நாமமே சாதனம்
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி விட்டல
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM