Post by radha on Jul 22, 2020 14:01:02 GMT 5.5
OM SRI GURUP NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Balasubramanian Krishnan பெறுநர் THE MAHAN OF THIS MILLINEUM
15 ஜூலை
அன்பார்ந்த அருளாளர்களே முருக பக்தர்களே..
ஆறுமுக கடவுள் முருகனது அருளை அள்ளித்தந்திடும் இந்த *ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோத்ரம்*
குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது. எப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய எல்லாம் கிடைக்கும் விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்ட லெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும்
*ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்*.
சரவணப் பொய்கையில் பிறந்தவரும், ஸ்கந்தனும், தன்னை சரணடைந் தவர்களை காப்பவருமான, தங்களை சரணடையும் எங்களுக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும் முருகா.....
குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை யுடையவரும், கோடி மன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எங்களுக்கு சகல செல்வங் களையும் அருள வேண்டும்.
இந்திரனுள்ளிட்ட தேவர்க ளால் வணங்கப்படுபவரும், வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும், தன்னை அண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்று பவனே!, எங்களுக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.
நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும், சித்தர்கள்-கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரும், வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறோம் எங்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வாய் முருகா...
தலைவனே! பக்தர்களின் கவலைகளைப் போக்கு கின்றவனே! தங்களுடைய பாத கமலங்களில் குறைவற்ற பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் எங்களுக்கு அளித்துக் காக்க வேண்டும்.
தங்கம், தான்யம், அளவற்ற புகழ், வம்ச விருத்தி, விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை அளித்து எங்களுக்கு அருள் புரிவீர்களாக! அப்பா முருகா..
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.
முருகப்பெருமான் கமலபாதம் பணிந்து பதிவிடும்..
அக்ரி.கிருஷ்ணன்
திருச்சி.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Balasubramanian Krishnan பெறுநர் THE MAHAN OF THIS MILLINEUM
15 ஜூலை
அன்பார்ந்த அருளாளர்களே முருக பக்தர்களே..
ஆறுமுக கடவுள் முருகனது அருளை அள்ளித்தந்திடும் இந்த *ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோத்ரம்*
குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது. எப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய எல்லாம் கிடைக்கும் விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்ட லெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும்
*ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்*.
சரவணப் பொய்கையில் பிறந்தவரும், ஸ்கந்தனும், தன்னை சரணடைந் தவர்களை காப்பவருமான, தங்களை சரணடையும் எங்களுக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும் முருகா.....
குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை யுடையவரும், கோடி மன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எங்களுக்கு சகல செல்வங் களையும் அருள வேண்டும்.
இந்திரனுள்ளிட்ட தேவர்க ளால் வணங்கப்படுபவரும், வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும், தன்னை அண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்று பவனே!, எங்களுக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.
நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும், சித்தர்கள்-கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரும், வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறோம் எங்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வாய் முருகா...
தலைவனே! பக்தர்களின் கவலைகளைப் போக்கு கின்றவனே! தங்களுடைய பாத கமலங்களில் குறைவற்ற பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் எங்களுக்கு அளித்துக் காக்க வேண்டும்.
தங்கம், தான்யம், அளவற்ற புகழ், வம்ச விருத்தி, விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை அளித்து எங்களுக்கு அருள் புரிவீர்களாக! அப்பா முருகா..
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.
முருகப்பெருமான் கமலபாதம் பணிந்து பதிவிடும்..
அக்ரி.கிருஷ்ணன்
திருச்சி.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM