ESWARAN SMARANAI SHOULD BE ALWAYS TO PURIFY OUR MIND
Jun 12, 2020 19:43:48 GMT 5.5
sudhan likes this
Post by radha on Jun 12, 2020 19:43:48 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
ஹரஹர சங்கர
ஜெய ஜெய சங்கர
தினம் தேய்க்கும் காமாக்ஷி விளக்கில் கூட அன்றன்றைய பிசுக்கு ஒட்டியிருக்கிறது. தேய்க்காமயே வருஷக் கணக்கா இருந்த விளக்குன்னா எவ்வளவு பிசுக்கும் அழுக்கும் கருமையும் படிந்திருக்கும்.
நமக்கு எந்த பொருளால் தேய்த்தால் அது வெளுக்கும்னு தோணுதோ அதையெல்லாம் டிரை பண்ணுவோம். எது
நல்லா வெளுக்கறதுன்னு தோணித்தோ செட்டாறதோ அதையே வைத்து சரி பண்ணுவோம்.
ஒரே நாளில் அதை தேய்த்தாலும் பழைய நிலைமைக்கு வராது. கை வலிக்கும். சிவக்கும். இருந்தும் ஓரளவு தான் சுத்தப் படுத்த முடியும். விளக்குக்கே வலிக்குமோன்னு தோணும்.
தினமும் கொஞ்சம் கொஞ்சமா இடுக்கில் இருக்கும் அழுக்கை, பிசுக்கை ஏதாவது கத்தி வச்சு கீறி எடுத்தோ அல்லது புது பிரஷ் வைத்து தேய்த்தோதான் நிதானமா வெளுக்க வைக்க முடியும்.
ஒரு நாள் முக்கால் வாசி பளிச்சுன்னு ஆயிடும். அதை தினமும் தேய்த்து நன்றாக பளிச்சுன்னு தினமுமே வச்சுக்கனும்னு ஆசையா இருக்கும். எப்படி இருந்த விளக்கு இப்படி பளிச்சுன்னு ஆயிடுத்துன்னு விளக்கேற்றும் போது திருப்தியா இருக்கும். பார்க்கவும் சின்ன ஜோதியோட அழகா இருக்கும்.
ஆனா அதே போல் பளிச்சுன்னு வச்சுக்கனும்னா தினம் அன்றன்றைய பிசுக்கும் எண்ணைக் கரையையும்.அவ்வப்போ தேய்த்தால் தான் அதே போல் இருக்கும்.
வலிக்க வலிக்க இரண்டு மூன்று நாள் தேய்த்து கொஞ்சம் சரியான உடன் அதை தினம் கொஞ்சமா தேய்த்து அதை புது பொலிவுக்கு கொண்டு வந்துட்டா லைட்டா துடைச்சாலே அழுக்கு போயிடும்.
அப்படி நம்ப கெட்ட கர்மாக்கள் நிறைய சேர்ந்து அனுபவிக்கும் போது வலிக்கும்.கஷ்டப்படுவோம். அப்படித்தான் நம் ஆத்மாவுக்கும் வலிக்கும். விளக்குத் தேய்க்கும் போது விளக்கு கஷ்டப் படறாப்ல தோணும். அப்படித்தானே நம் உடம்பும் மனசும் கஷ்டப்படும். ஏனெனில் நம்ப உடம்புக்குள்ளன்னா அது மாட்டிண்டு அவஸ்தை படறா மாதிரி தோணும். கடவுளையும் சில நேரம் நம்பளை மாதிரிதானே பார்க்கறோம். அவருக்கு வலிக்குமோ வேர்க்குமோ இப்படி யோசிப்போமில்ல.
எப்ப குரு எந்த ரூபத்திலேயாவது தேய்க்கும் பவுடர் போல் நம்ம கிட்ட வந்தாரோ அப்போலேருந்து இதெல்லாம் ஜாஸ்தியாறா மாதிரி தோணும். ஆனா கொஞ்சம் கொஞ்சமா நம்ப கர்மாக்களை துடைத்து நம் உடலிலுள்ள ஆத்மாவை ஒளிர செய்ய பரிசுத்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.
தினம் தினம் குருவையும் கடவுளையும் தியானம் செய்யும் போது நம்மால் கெட்ட சிந்தனைகளோ எண்ணங்களோ வேறு வித எந்த எதிர் மறை எண்ணம் வந்தாலும் அதை அவர் பாதத்தில் முழுசா என்னை சரியாக்குன்னு சமர்ப்பித்து சரணாகதி ஆகி விட்டால் நம்மையும் விளக்கு போல் ஒளிரச்செய்து விடுவார்.
தினம் தினம் நாமும் கொஞ்சம் கொஞ்சமாக புதுப்பிக்கப்பட்டு பக்குவப்படுவோம்.
குட்டியா அழகா சின்ன ஜோதியா பளிச்சுன்னு விளக்கு சுடர் போல் நாமும் சுடர் விடலாம்.
அதுக்கு அவரை இடைவிடாம நினைக்கனும். நம்மோட கஷ்டங்கள் நம்மை வலிமை செய்ய, இன்னும் நல்லா வாழ பண்றார்னு ஏத்துக்கனும்.
எழுதறது ஈசிதான். கம்பேரிசன் கொடுத்து.
ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை நேர் கொள்ளும் போது அந்த வலியில் அவரை நினைச்சிண்டே இருந்தால் காப்பாத்துவார் எப்படியும் இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த கஷ்டம்....அப்படின்னு அவர்கிட்ட விட்டுட்டா மனசு கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடும். அதாவது நம்மையறியாமலே அவர் தோள் கொடுப்பதை உணருவோம்.
நாமும் நல்லா இருப்போம். நம்மை சுத்தி இருக்கறவாளையும் நல்லா வச்சுப்போம்.
ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா
வடுவூர் ரமா
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
ஹரஹர சங்கர
ஜெய ஜெய சங்கர
தினம் தேய்க்கும் காமாக்ஷி விளக்கில் கூட அன்றன்றைய பிசுக்கு ஒட்டியிருக்கிறது. தேய்க்காமயே வருஷக் கணக்கா இருந்த விளக்குன்னா எவ்வளவு பிசுக்கும் அழுக்கும் கருமையும் படிந்திருக்கும்.
நமக்கு எந்த பொருளால் தேய்த்தால் அது வெளுக்கும்னு தோணுதோ அதையெல்லாம் டிரை பண்ணுவோம். எது
நல்லா வெளுக்கறதுன்னு தோணித்தோ செட்டாறதோ அதையே வைத்து சரி பண்ணுவோம்.
ஒரே நாளில் அதை தேய்த்தாலும் பழைய நிலைமைக்கு வராது. கை வலிக்கும். சிவக்கும். இருந்தும் ஓரளவு தான் சுத்தப் படுத்த முடியும். விளக்குக்கே வலிக்குமோன்னு தோணும்.
தினமும் கொஞ்சம் கொஞ்சமா இடுக்கில் இருக்கும் அழுக்கை, பிசுக்கை ஏதாவது கத்தி வச்சு கீறி எடுத்தோ அல்லது புது பிரஷ் வைத்து தேய்த்தோதான் நிதானமா வெளுக்க வைக்க முடியும்.
ஒரு நாள் முக்கால் வாசி பளிச்சுன்னு ஆயிடும். அதை தினமும் தேய்த்து நன்றாக பளிச்சுன்னு தினமுமே வச்சுக்கனும்னு ஆசையா இருக்கும். எப்படி இருந்த விளக்கு இப்படி பளிச்சுன்னு ஆயிடுத்துன்னு விளக்கேற்றும் போது திருப்தியா இருக்கும். பார்க்கவும் சின்ன ஜோதியோட அழகா இருக்கும்.
ஆனா அதே போல் பளிச்சுன்னு வச்சுக்கனும்னா தினம் அன்றன்றைய பிசுக்கும் எண்ணைக் கரையையும்.அவ்வப்போ தேய்த்தால் தான் அதே போல் இருக்கும்.
வலிக்க வலிக்க இரண்டு மூன்று நாள் தேய்த்து கொஞ்சம் சரியான உடன் அதை தினம் கொஞ்சமா தேய்த்து அதை புது பொலிவுக்கு கொண்டு வந்துட்டா லைட்டா துடைச்சாலே அழுக்கு போயிடும்.
அப்படி நம்ப கெட்ட கர்மாக்கள் நிறைய சேர்ந்து அனுபவிக்கும் போது வலிக்கும்.கஷ்டப்படுவோம். அப்படித்தான் நம் ஆத்மாவுக்கும் வலிக்கும். விளக்குத் தேய்க்கும் போது விளக்கு கஷ்டப் படறாப்ல தோணும். அப்படித்தானே நம் உடம்பும் மனசும் கஷ்டப்படும். ஏனெனில் நம்ப உடம்புக்குள்ளன்னா அது மாட்டிண்டு அவஸ்தை படறா மாதிரி தோணும். கடவுளையும் சில நேரம் நம்பளை மாதிரிதானே பார்க்கறோம். அவருக்கு வலிக்குமோ வேர்க்குமோ இப்படி யோசிப்போமில்ல.
எப்ப குரு எந்த ரூபத்திலேயாவது தேய்க்கும் பவுடர் போல் நம்ம கிட்ட வந்தாரோ அப்போலேருந்து இதெல்லாம் ஜாஸ்தியாறா மாதிரி தோணும். ஆனா கொஞ்சம் கொஞ்சமா நம்ப கர்மாக்களை துடைத்து நம் உடலிலுள்ள ஆத்மாவை ஒளிர செய்ய பரிசுத்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.
தினம் தினம் குருவையும் கடவுளையும் தியானம் செய்யும் போது நம்மால் கெட்ட சிந்தனைகளோ எண்ணங்களோ வேறு வித எந்த எதிர் மறை எண்ணம் வந்தாலும் அதை அவர் பாதத்தில் முழுசா என்னை சரியாக்குன்னு சமர்ப்பித்து சரணாகதி ஆகி விட்டால் நம்மையும் விளக்கு போல் ஒளிரச்செய்து விடுவார்.
தினம் தினம் நாமும் கொஞ்சம் கொஞ்சமாக புதுப்பிக்கப்பட்டு பக்குவப்படுவோம்.
குட்டியா அழகா சின்ன ஜோதியா பளிச்சுன்னு விளக்கு சுடர் போல் நாமும் சுடர் விடலாம்.
அதுக்கு அவரை இடைவிடாம நினைக்கனும். நம்மோட கஷ்டங்கள் நம்மை வலிமை செய்ய, இன்னும் நல்லா வாழ பண்றார்னு ஏத்துக்கனும்.
எழுதறது ஈசிதான். கம்பேரிசன் கொடுத்து.
ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை நேர் கொள்ளும் போது அந்த வலியில் அவரை நினைச்சிண்டே இருந்தால் காப்பாத்துவார் எப்படியும் இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த கஷ்டம்....அப்படின்னு அவர்கிட்ட விட்டுட்டா மனசு கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடும். அதாவது நம்மையறியாமலே அவர் தோள் கொடுப்பதை உணருவோம்.
நாமும் நல்லா இருப்போம். நம்மை சுத்தி இருக்கறவாளையும் நல்லா வச்சுப்போம்.
ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா
வடுவூர் ரமா
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM