Post by radha on May 18, 2020 10:39:31 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Saanu Puthiran
21小时 ·
பெரியவா சரணம்.
எல்லாம் வல்ல பராசக்தீயான தேவி ஸ்ரீ காமாக்ஷீ எனும் ஜகன்மாதாவை, "... வந்தே மஹேச ப்ரியாம்" என ஸ்தோத்தரித்து ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்ரீகாமாக்ஷீ ஸ்தோத்திரத்தின் வரிவடிவத்தையும் ஒலிவடிவத்தையும் நேற்றைய தினம் வாட்ஸ் அப் குழுக்கல்.மூலமாக பகிர்ந்து இன்றைய தினம், தசமி உபரி ஏகாதஸ திதியிலே எல்லோருமாக லோகக்ஷேமத்திற்கென ப்ரார்த்துப்போம் என்ற அடியேனுடைய வேண்டுதலுக்கு ஸ்ரீவி கொடுத்து மனதார அனேகம் பேத்கள் தங்கள் இல்லங்களிலே பூஜித்து ப்ரார்ர்த்தித்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
ஸ்ரீஆதிசங்கர பகவத்பாத பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70-ம் ஆசார்ய தெய்வமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகலீன் பரமானுக்ரத்தாலே அடியேனின் கிரஹத்திலும் ப்ரார்த்திக்கும் பாக்யம் கிடைக்கப் பெற்றோம்.
இந்த தரிசனங்களை பகிர்வதன் மூலமாக எல்லோருக்கும் ஜகன்மாதா-ஜகத்பிதா-ஜகதாச்சார்யர்களின் அனுக்ரஹம் கிடைக்க ப்ரார்த்திக்கின்றோம்.
தீப மங்கள ஜோதி ஹாரத்தியின் போது ஸ்ரீ தேவீ அஷ்டகம் பாராயணம் செய்தோம். அதனையும் இங்கே பகிர்கின்றேன்.
#ஸ்ரீதேவிஅஷ்டகம்
ஸ்ரீ தேவி அஷ்டகம்
அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் இது.
ஸ்ரீஆதிசங்கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் துதியை, 'தேவ்ய இஷ்டகம்’ எனப் போற்றுவர்.
குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன், ராகு முதலான கிரக தோஷங்கள், கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும். நவராத்திரி புண்ணிய காலத் தில் தினமும் இந்த துதிப் பாடலைப் பாராயணம் செய்து அம்பாளை வழிபடு வதால் சகல நன்மைகளும் கைகூடும்.
ஸ்ரீகணேஸாய நம:
மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்
பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்
பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்
பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்
அன்னபூர்ணாம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்
காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்
ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம்
ஜகத்ஸம்ஹாரகாரிணீம்
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்
வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்
தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்
முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்
த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்
மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்
ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்
ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்
(இதி தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்)
இப்பவும் லோகம் முழுவதிலும் கொராணா மட்டுமின்றி எவ்வித வாழ்வினை இடர்க்குட்படுத்தும் வியாதிகளும் விலகி மக்கள் தர்மத்தோடு நன்றாக வாழ ப்ரார்த்திக்கின்றோம்.
இத்துடனாக ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்திரத்தின் ஒலி வஇவத்தையும் பகிர்கின்றேன். மேறப்டி ஒலிவடிவத்தை பகிர்ந்த அன்னை Geetha Kalyan அவ்ர்களுக்கு நன்றின்கூறும் இப்பொழுதிலே அவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களையும் பகிர்கின்றேன்.
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
நமஸ்காரங்களுடன்
சில அன்பர்கள் அடியேனுக்கு அனுப்பிய தரிசனங்களை கருத்தூட்டத்திலே பதிவு செய்திருக்கிறேன். மற்றவர்களும் செய்யலாமே!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARAN
Saanu Puthiran
21小时 ·
பெரியவா சரணம்.
எல்லாம் வல்ல பராசக்தீயான தேவி ஸ்ரீ காமாக்ஷீ எனும் ஜகன்மாதாவை, "... வந்தே மஹேச ப்ரியாம்" என ஸ்தோத்தரித்து ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்ரீகாமாக்ஷீ ஸ்தோத்திரத்தின் வரிவடிவத்தையும் ஒலிவடிவத்தையும் நேற்றைய தினம் வாட்ஸ் அப் குழுக்கல்.மூலமாக பகிர்ந்து இன்றைய தினம், தசமி உபரி ஏகாதஸ திதியிலே எல்லோருமாக லோகக்ஷேமத்திற்கென ப்ரார்த்துப்போம் என்ற அடியேனுடைய வேண்டுதலுக்கு ஸ்ரீவி கொடுத்து மனதார அனேகம் பேத்கள் தங்கள் இல்லங்களிலே பூஜித்து ப்ரார்ர்த்தித்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
ஸ்ரீஆதிசங்கர பகவத்பாத பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70-ம் ஆசார்ய தெய்வமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகலீன் பரமானுக்ரத்தாலே அடியேனின் கிரஹத்திலும் ப்ரார்த்திக்கும் பாக்யம் கிடைக்கப் பெற்றோம்.
இந்த தரிசனங்களை பகிர்வதன் மூலமாக எல்லோருக்கும் ஜகன்மாதா-ஜகத்பிதா-ஜகதாச்சார்யர்களின் அனுக்ரஹம் கிடைக்க ப்ரார்த்திக்கின்றோம்.
தீப மங்கள ஜோதி ஹாரத்தியின் போது ஸ்ரீ தேவீ அஷ்டகம் பாராயணம் செய்தோம். அதனையும் இங்கே பகிர்கின்றேன்.
#ஸ்ரீதேவிஅஷ்டகம்
ஸ்ரீ தேவி அஷ்டகம்
அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் இது.
ஸ்ரீஆதிசங்கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் துதியை, 'தேவ்ய இஷ்டகம்’ எனப் போற்றுவர்.
குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன், ராகு முதலான கிரக தோஷங்கள், கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும். நவராத்திரி புண்ணிய காலத் தில் தினமும் இந்த துதிப் பாடலைப் பாராயணம் செய்து அம்பாளை வழிபடு வதால் சகல நன்மைகளும் கைகூடும்.
ஸ்ரீகணேஸாய நம:
மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்
பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்
பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்
பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்
அன்னபூர்ணாம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்
காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்
ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம்
ஜகத்ஸம்ஹாரகாரிணீம்
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்
வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்
தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்
முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்
த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்
மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்
ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்
ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்
(இதி தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்)
இப்பவும் லோகம் முழுவதிலும் கொராணா மட்டுமின்றி எவ்வித வாழ்வினை இடர்க்குட்படுத்தும் வியாதிகளும் விலகி மக்கள் தர்மத்தோடு நன்றாக வாழ ப்ரார்த்திக்கின்றோம்.
இத்துடனாக ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்திரத்தின் ஒலி வஇவத்தையும் பகிர்கின்றேன். மேறப்டி ஒலிவடிவத்தை பகிர்ந்த அன்னை Geetha Kalyan அவ்ர்களுக்கு நன்றின்கூறும் இப்பொழுதிலே அவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களையும் பகிர்கின்றேன்.
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
நமஸ்காரங்களுடன்
சில அன்பர்கள் அடியேனுக்கு அனுப்பிய தரிசனங்களை கருத்தூட்டத்திலே பதிவு செய்திருக்கிறேன். மற்றவர்களும் செய்யலாமே!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARAN