Post by radha on Mar 30, 2020 12:50:05 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Radha Krishnan
2 小时 ·
Venkat Radhakrishnan. ,Venkat Radhakrishnan
Sukumarvl Lakshmanan 发帖到 காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
3月27日 11:40
*"ஓம் காஞ்சி வாஸாய வித்மஹே சாந்தரூபாய தீமஹி
தன்னோ காமகோடி
சங்கர ஶ்ரீசந்திரசேகர ப்ரசோதயாத்.
ஓம் நமோ காமகோடி சங்கர ஶ்ரீசந்திரசேகராய நமஹ.I
ஒவ்வொரு மனுஷாளுக்கும் ஒரு கெடுதல் வந்தால் அதன் பின்னாலயே ஒரு நல்லது வரும்னு சொல்லுவா.
இப்போ நம்ம எல்லாருக்கும் நெறைய கால அவகாசம் இருக்கு. எல்லாரும் வீட்டில இருந்திண்டே பூஜை, புனஸ்காரம் எல்லாம் பண்றதுக்கு நேரம் அமஞ்சு இருக்கு.
பிராமனாளா பொறந்தவா எல்லாரும் நித்ய கர்ம அனுஷ்டானங்களை தவறாம செஞ்சுண்டு வரணும்கிறது சாஸ்த்ரங்கள்ளேயும், சம்பிரதாய த்திலேயும் சொல்லி இருக்கு.
தெனமும் மாத்யானிஹம் பண்ணி முடிச்சதும், அதோட தொடர்ச்சியா செய்ய வேண்டியதில ஒண்ணுதான் பிரம்ம யக்ஞ்சம்.
பிரம்மம் இதுக்கு வேதம்..
யக்ஞ்சம். இதுக்கு வழிபாடு அப்படீன்னு அர்த்தம். அதாவது, வேதத்தை ஒதுகிற நித்ய கர்மா என்று ஆகிறது..
வேத அத்தியயனத்தில
நான்கு வேதங்களுக்கும் பிரதிநிதியான முதல் மந்திரங்களை சொல்கிறோம்.
'அக்னிமீளே' என்பது ரிக்வேதம்..
' இஷெத்வா' என்பது யஜூர் வேதம்
' அக்ன ஆயாஹி ' என்பது சாம வேதம்
' சந்நோ தேவி ' என்பது அதர்வ வேதம்...
ஆக இந்த நாலு வேத பிரதிநிதிகளையும் , அத்யயணம் செய்யும்போது அவர்கள் எல்லா ஷேமத்தையும் தருவார்கள்.
அதேபோல பித்ருமானாகிய சோமன்,
அங்கீரஸ்வானாகிய யமன்,
கவ்ய வாகனாநாகிய அக்னி முதலான திவ்ய பித்ருக்களை நினைத்து தர்பணம் செய்ய வேண்டும்.
இதனால் பித்ருக்கள் மகிழ்ந்து நமது வளமான, ஆரோக்யமான வாழ்வுக்கு ஆசிர்வாதம் செய்வார்கள்.
நெருக்கடியான இந்த சமயத்தில
நாம எல்லாரும் நல்ல கதி அடைந்து நோய் நொடி இல்லாம குடும்பம் ஷேமமாக வாழ தவறாமல் பிரம்ம யக்ஞ்சத்தை செஞ்சுண்டு வர சங்கல்பம் எடுத்துப்போம்.
ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Radha Krishnan
2 小时 ·
Venkat Radhakrishnan. ,Venkat Radhakrishnan
Sukumarvl Lakshmanan 发帖到 காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
3月27日 11:40
*"ஓம் காஞ்சி வாஸாய வித்மஹே சாந்தரூபாய தீமஹி
தன்னோ காமகோடி
சங்கர ஶ்ரீசந்திரசேகர ப்ரசோதயாத்.
ஓம் நமோ காமகோடி சங்கர ஶ்ரீசந்திரசேகராய நமஹ.I
ஒவ்வொரு மனுஷாளுக்கும் ஒரு கெடுதல் வந்தால் அதன் பின்னாலயே ஒரு நல்லது வரும்னு சொல்லுவா.
இப்போ நம்ம எல்லாருக்கும் நெறைய கால அவகாசம் இருக்கு. எல்லாரும் வீட்டில இருந்திண்டே பூஜை, புனஸ்காரம் எல்லாம் பண்றதுக்கு நேரம் அமஞ்சு இருக்கு.
பிராமனாளா பொறந்தவா எல்லாரும் நித்ய கர்ம அனுஷ்டானங்களை தவறாம செஞ்சுண்டு வரணும்கிறது சாஸ்த்ரங்கள்ளேயும், சம்பிரதாய த்திலேயும் சொல்லி இருக்கு.
தெனமும் மாத்யானிஹம் பண்ணி முடிச்சதும், அதோட தொடர்ச்சியா செய்ய வேண்டியதில ஒண்ணுதான் பிரம்ம யக்ஞ்சம்.
பிரம்மம் இதுக்கு வேதம்..
யக்ஞ்சம். இதுக்கு வழிபாடு அப்படீன்னு அர்த்தம். அதாவது, வேதத்தை ஒதுகிற நித்ய கர்மா என்று ஆகிறது..
வேத அத்தியயனத்தில
நான்கு வேதங்களுக்கும் பிரதிநிதியான முதல் மந்திரங்களை சொல்கிறோம்.
'அக்னிமீளே' என்பது ரிக்வேதம்..
' இஷெத்வா' என்பது யஜூர் வேதம்
' அக்ன ஆயாஹி ' என்பது சாம வேதம்
' சந்நோ தேவி ' என்பது அதர்வ வேதம்...
ஆக இந்த நாலு வேத பிரதிநிதிகளையும் , அத்யயணம் செய்யும்போது அவர்கள் எல்லா ஷேமத்தையும் தருவார்கள்.
அதேபோல பித்ருமானாகிய சோமன்,
அங்கீரஸ்வானாகிய யமன்,
கவ்ய வாகனாநாகிய அக்னி முதலான திவ்ய பித்ருக்களை நினைத்து தர்பணம் செய்ய வேண்டும்.
இதனால் பித்ருக்கள் மகிழ்ந்து நமது வளமான, ஆரோக்யமான வாழ்வுக்கு ஆசிர்வாதம் செய்வார்கள்.
நெருக்கடியான இந்த சமயத்தில
நாம எல்லாரும் நல்ல கதி அடைந்து நோய் நொடி இல்லாம குடும்பம் ஷேமமாக வாழ தவறாமல் பிரம்ம யக்ஞ்சத்தை செஞ்சுண்டு வர சங்கல்பம் எடுத்துப்போம்.
ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM