Post by radha on Feb 7, 2020 6:46:51 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
* மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது. அதனால் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
* எடுத்துச் சொல்வது என்பது யாருக்கும் எளிய விஷயமே. சொன்னபடி வாழ்வில் நடந்து காட்டுவதே பெருந்தன்மை.
* கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.
* கபடம் சிறிதும் இல்லாத குழந்தை மனம் உள்ளவனாக வாழுங்கள்.
* காலையில் எழுந்ததும் திருமாலையும், மாலையில் சிவனையும் வழிபடுங்கள்.
தினமும் அரைமணி நேரமாவது மவுனமாக தியானம் செய்ய வேண்டும்.
வார்த்தைகளை சிக்கனமாக உபயோகிப்பதால் சச்சரவு இன்றி அமைதியாக வாழலாம்.
மனிதப் பிறவி எடுத்ததன் பயன் அன்பு செலுத்துவது தான். அதைவிட ஆனந்தம் வேறில்லை.- காஞ்சிப்பெரியவர்
* பரன் என்றால் பெரியவன்; பரம புருஷன் என்றால் பெரிய ஆள். அந்த பெரிய ஆள் என்பது தான் பெரும் ஆள் - "பெருமாள்" என்று ஆகிறது.
* ‘உம்மாச்சி’ என்ற குழந்தை மொழிக்கு ‘ஸ்வாமி’ என்று அர்த்தம். ஆனால் அதன் மூலப்பொருள் "உமாமகேசன்" என்பதையே குறிக்கிறது.
* வாக்கும் அர்த்தமும் எப்படி ஒன்றோடு ஒன்று இணை பிரியாமல் இருக்கின்றனவோ, அப்படியே சாக்ஷாத் அம்பாளும், பரமேஸ்வரனும் இணை பிரியாமல் இருக்கிறார்கள்.
* பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது; இறப்பு என்பது காலனால் ஆகிறது.
* கண்ணாலே காமனையும், காலாலே காலனையும் சம்ஹாரம் பண்ணின உமாமகேஸ்வரனிடத்தில் போனால் நமக்கு பிறப்பு - இறப்பு இல்லை.
Today's Sri Chandrasekaramrutham:
* தெய்வ காரியங்களுக்கு பக்தி முக்கியம்; பித்ரு காரியங்களுக்கு ஸ்ரத்தை முக்கியம்.
* தெய்வ பக்தி, குரு பக்தி ஆகிய இரண்டும் அவசியம்; ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும்.
* இந்த பிரபஞ்ச ஸ்ருஷ்டிக்கு எல்லாம் கர்த்தா ஈஸ்வரன் என்கிறது நம் வேதம்; ஆனால் வேதத்திற்கு அந்நியமான மதங்கள் கூட ஸ்வாமியை "கர்த்தர்" என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றன.
* அவன் "கர்த்தா" - ஸ்ருஷ்டி பண்ணுபவன்; அவன் "பலதாதா" - அவரவர் செய்த காரியங்களுக்கு ஏற்ற பலனைக் கொடுப்பவன்.
Today's Sri Chandrasekaramrutham:
* ஸ்நானம் செய்யும்போது அவரவர் தங்களுக்கென உள்ள மந்திரங்களையோ, ஒன்றும் தெரியாதவர்கள் "ராம, கிருஷ்ணா, கோவிந்தா" என எதாவது ஒரு நாமாவையாவது சொல்ல வேண்டும்.
* ஆசாரம், அனுஷ்டானம் இல்லாத சோம்பேறியை விட, "ஸ்வாமி இல்லை; ஆத்மா இல்லை" என்று கூறுபவன் மேலானவன்!
* "ஸ்வாமி இல்லை" என்று தத்துவ ஆராய்ச்சி செய்தவன் (!) கொஞ்சம் சிந்தனையில் உயர்ந்தால் அத்வைத உண்மையை அறிந்து கொண்டு விட முடியும்.
* பலமும், பணிவும் சாதாரணமாக நேரெதிராக இருப்பவை. ஸ்ரீ ஆஞ்சநேயரிடமோ இந்த இரண்டும் maximum-ஆக இருந்தன. நமக்கோ பலமும் இல்லை; பணிவும் இல்லை!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
* மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது. அதனால் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
* எடுத்துச் சொல்வது என்பது யாருக்கும் எளிய விஷயமே. சொன்னபடி வாழ்வில் நடந்து காட்டுவதே பெருந்தன்மை.
* கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.
* கபடம் சிறிதும் இல்லாத குழந்தை மனம் உள்ளவனாக வாழுங்கள்.
* காலையில் எழுந்ததும் திருமாலையும், மாலையில் சிவனையும் வழிபடுங்கள்.
தினமும் அரைமணி நேரமாவது மவுனமாக தியானம் செய்ய வேண்டும்.
வார்த்தைகளை சிக்கனமாக உபயோகிப்பதால் சச்சரவு இன்றி அமைதியாக வாழலாம்.
மனிதப் பிறவி எடுத்ததன் பயன் அன்பு செலுத்துவது தான். அதைவிட ஆனந்தம் வேறில்லை.- காஞ்சிப்பெரியவர்
* பரன் என்றால் பெரியவன்; பரம புருஷன் என்றால் பெரிய ஆள். அந்த பெரிய ஆள் என்பது தான் பெரும் ஆள் - "பெருமாள்" என்று ஆகிறது.
* ‘உம்மாச்சி’ என்ற குழந்தை மொழிக்கு ‘ஸ்வாமி’ என்று அர்த்தம். ஆனால் அதன் மூலப்பொருள் "உமாமகேசன்" என்பதையே குறிக்கிறது.
* வாக்கும் அர்த்தமும் எப்படி ஒன்றோடு ஒன்று இணை பிரியாமல் இருக்கின்றனவோ, அப்படியே சாக்ஷாத் அம்பாளும், பரமேஸ்வரனும் இணை பிரியாமல் இருக்கிறார்கள்.
* பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது; இறப்பு என்பது காலனால் ஆகிறது.
* கண்ணாலே காமனையும், காலாலே காலனையும் சம்ஹாரம் பண்ணின உமாமகேஸ்வரனிடத்தில் போனால் நமக்கு பிறப்பு - இறப்பு இல்லை.
Today's Sri Chandrasekaramrutham:
* தெய்வ காரியங்களுக்கு பக்தி முக்கியம்; பித்ரு காரியங்களுக்கு ஸ்ரத்தை முக்கியம்.
* தெய்வ பக்தி, குரு பக்தி ஆகிய இரண்டும் அவசியம்; ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும்.
* இந்த பிரபஞ்ச ஸ்ருஷ்டிக்கு எல்லாம் கர்த்தா ஈஸ்வரன் என்கிறது நம் வேதம்; ஆனால் வேதத்திற்கு அந்நியமான மதங்கள் கூட ஸ்வாமியை "கர்த்தர்" என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றன.
* அவன் "கர்த்தா" - ஸ்ருஷ்டி பண்ணுபவன்; அவன் "பலதாதா" - அவரவர் செய்த காரியங்களுக்கு ஏற்ற பலனைக் கொடுப்பவன்.
Today's Sri Chandrasekaramrutham:
* ஸ்நானம் செய்யும்போது அவரவர் தங்களுக்கென உள்ள மந்திரங்களையோ, ஒன்றும் தெரியாதவர்கள் "ராம, கிருஷ்ணா, கோவிந்தா" என எதாவது ஒரு நாமாவையாவது சொல்ல வேண்டும்.
* ஆசாரம், அனுஷ்டானம் இல்லாத சோம்பேறியை விட, "ஸ்வாமி இல்லை; ஆத்மா இல்லை" என்று கூறுபவன் மேலானவன்!
* "ஸ்வாமி இல்லை" என்று தத்துவ ஆராய்ச்சி செய்தவன் (!) கொஞ்சம் சிந்தனையில் உயர்ந்தால் அத்வைத உண்மையை அறிந்து கொண்டு விட முடியும்.
* பலமும், பணிவும் சாதாரணமாக நேரெதிராக இருப்பவை. ஸ்ரீ ஆஞ்சநேயரிடமோ இந்த இரண்டும் maximum-ஆக இருந்தன. நமக்கோ பலமும் இல்லை; பணிவும் இல்லை!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM