|
Post by kgopalan90 on Apr 25, 2017 22:18:44 GMT 5.5
Groom's side arranges for coffee,lunch, kalyana mandapam rent, groom side sastrigal dakshinai, If you are celebrating in the kalyana mandapam pooja articles, poo haram will be purchased only by the bride's people. If you are celebrating in the grrom's house mottai maadi shamiana, chair, table, water, paper cups , plastic bags for thamboolam,orange or coconut, any gift, any sweet and savory including for the
bride's people also must be borne by groom's people.Groom's people is paying for video if required and they are buying saree for bride and to the parents of the bride,saree and dhothy, betel;betelnut, fruits, flower, manjal,sandal powder, kumkumam ,
Kuthu vilaku, pancha pathra uthirini; doopa kal;deepakal, thaduku or aasana palagai can be supplied by the groom's party if they are celebrating on their house mottai madi.
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 22:16:19 GMT 5.5
If the bride's parents are coming to the house of groom , groom's parents will give and help them for doing ganapathy pooja. Bride's father must do ganapathy pooja with the help of his sastrigal; Then graha preethi dhaanam; Then give chandanam and kumkuman sugar and kalkandu to groom's party people. Then place the following things in a brass thambalam,
Two turmeric pasted coconuts, flowers; fruits; thamboolam; manjal, kumkumam, dress and with chanting manthras hand it over to the Groom's father. He will receive it saying showbhanam.
Now the Groom's father will give in a brass plate 2 coconuts pasted with turmeric powder, flowers, fruits, manjal and kumkumam and dress for the Bride, after showing chandanam,kumkumam,sugar and kalkandu to the Bride's party. chanting mantras with the help of groom's sastrigal' Brid's father will receive it by saying shobhanam.
Use one turmeric pasted coconut for making sweet and consume it, The other turmeric pasted coconut do brake it in a pillayar temple. Both the bride and groom will come there. wearing new clothes , bride's brother will give him chandanam ,kumkumam and garlanded him. Groom's mother will garland the bride after giving her chandanam and kumkumam. Bride and groom will do namaskaram to all and to blessings.
Groom will introduce his relatives and friends to the bride and the bride will introduce her relatives and friends to the groom, The sastrigal will read aloudly the nichayathartha patrica which is following.
Nigalum mangalakaramana ............varudam............madham..........the thi.............kilamai...........thithi..........nnakshatram...........yogam koodiya subha dhinathil udayathi naligai.............me............kul............( oorin peyar)................Gothram..................... .Peranum..............Kumaranumana chiranjeevi ...................(oor peyar)......................Gothram............... ........pouthriyum....................kumariyumana ....................yai
bhagavat kripaiyudan (if you know the dATE) ..................varusham.............madham..... ....thethi.........anru subha muhurthathil panigrahanam seithu kolwathai/ kannikadhanam seithu kodupathai iru pakkatharudaya sammadhathudan periyorkalal nichayikkapattathu.
Place:.......................... Date:............................... Ippadikku
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 22:12:28 GMT 5.5
If you want to take video make arrange ments for them. Number of invitees from both parties should be determined and to order for meals/tiffin etc; contact marriage caterers. If you are doing in the Groom's house mottai maadi, make arrangements for shamiana, meals table. chairs, water bottle. paper cups for coffee and water.
If you want to give a gift purchase them. If you want to givr them thamboolam, coconut, or orange,sweet and kai muruku make arrangements for them. purchase plastic/and/or paper bags.
Bride's parents should buy dress for groom and Groom's parents must buy saree for the Bride. and also for the parents of the bride, groom's parents are buying dhoty/pant and saree/blouse and bride's parents will buy dhoty/pant and saree/blouse for Groom's parents.
If the bride's parents are coming to the kalyana mandapam for this function they must bring kuthu vilakku.oil,thiri, match box, knief aasana palagai or thadukku, pancha pathra uthirini, brass sombu, 6 plates and trays, Bell, dhoopa kal; deepa kall. oothubathi, camphor, uthiri poo, haram -2 nos for bride and groom, thodutha flower 10 metre, sugar 1kg, kalkandu.200 gram; manjal, 200 gram; turmeric powder 100 gram, sandal powder 5 gram; kumkumam 10 gram.
paruppu thengai one pair, sweet Seer size. 31 nos. milk halwa 500 gram; dress for groom and for his parents, Dry fruits, Almond, pistha, cashew nuts, kissmiss , lion dates etc; Plantain fruits poovan, rasthali, sevvalai, jack fruit, mangoes, apple, pine apple, grapes, koyya, pomegranate, etc;
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 22:10:49 GMT 5.5
Usually nichayathartham will take place in groom's house. Bride's parents will come there with thamboolam, fruits, flower, sweet,(like milk halva) 500 grams, manjal 100 gram, kumkumam 50 gram, sandal powder 5 gram, Grooim's parents will receive them , provide the bride's parents with lunch and coffee, exchange thamboolam, each other , Then they will left the groom's house. That is all. Again this will be done the previuos day of the marriage.
To fix best muhoortha day without 21 doshas it will take time on those days. On those days groom side people also will go to another place where they can get more money.
But now-a- days everything has changed. WE have to see the marriage mandapam first and according to the availability of the mandapam we are fixing a date for marriage. Now a days Brides are asking so many questions. such as how many waste paper are there in your house.
But very rich people are doing this in a grand manner. Groom's parents are arranging in kalyana mandapam. Rent and meals/tiffin expenses are borne by the groom's father
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 22:00:48 GMT 5.5
நட்சத்ரம் விஷ கடிகை உஷ்ண சிகா அம்ருத கடிகை மிருத்யு பாகம் மு----வரை நாழிகை மு-----வரை நாழிகை மு----வரை நாழிகை நாழிகை அஸ்வினி 50-------54 7.5---------15 42---------46 08 பரணி 24-------28 55----------60 48---------52 04 கிருத்திகை 30-------34 21----------30 54---------58 12
ரோஹிணி 40-------44 7.5---------15 52---------56 02 மிருகசீரிடம் 14-------18 55----------60 38---------42 06 திருவாதிரை 11--------15 21----------30 35---------39 14
புனர்பூசம் 30--------34 7.5---------15 54---------58 10 பூசம் 20--------24 55---------60 44----------48 16 ஆயில்யம் 32--------36 21---------30- 56----------60 24 மகம் 30---------34 7.5--------15 54----------58 20 பூரம் 20---------24 55----------60 44----------48 22 உத்திரம் 18----------22 21----------30 42---------46 02 ஹஸ்தம் 22--------26 7.5---------15 45---------49 26 சித்திரை 20---------24 55----------60 44----------48 30 சுவாதி 14--------18 21----------30 38----------42 38
விசாகம் 14--------18 1-------------8 38----------42 38 அநுசம் 10---------14 52---------60 28----------32 36 கேட்டை 14---------18 20----------30 38----------42 34 மூலம் 20---------24 1-------------8 44----------48 32 பூராடம் 24---------28 52------------60 48----------52 42 உத்திராடம் 20---------24 20----------30 44----------48 44 திருவோணம் 10---------14 1------------8 34----------38 46
அவிட்டம் 10--------14 52----------60 34----------38 48 சதயம் 18----------22 20----------30 42----------46 50 பூரட்டாதி 16---------20 1-------------8 40----------44 52 உத்திரட்டாதி 24---------28 52----------60 48----------52 52 ரேவதி 30---------34 20---------30 54---------58 54
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 21:52:27 GMT 5.5
மொத்தம் 60 --------- 24 -------- இந்தராசிமான சங்கியை ஒவ்வொரு மாத ஆரம்பத்திற்குறியது. இது ஒவ்வொருநாளும்குறைந்து கொண்டே வரும்என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பங்குனிமாதம் 27 ஆம்தேதிமீனலக்னஇருப்பு 30 விநாடிகளேஇருக்கும். இந்தநாளில்குழந்தைஇரவில்பிறந்தால்மீனலக்னஇருப்பு 0-30 விநாடிகள்.
பிறகுமேஷம் 4-30; ரிஷபம் 5-05;இம்மாதிரிகூட்டிக்கொண்டு இரவுபிறந்தநேரத்தில்என்னலக்னம்வருகிறதுஎன்றுகண்டுபிடிக்கவேண்டும்.
லக்னம்கணிக்கஅன்றையசூரியஉதயநேரத்துடன்அதாவது 6 மணி 5 நிமிடத்துடன் 30 விநாடிக்கு 12 நிமிடம்கூட்டி 6 மணி 17 நிமிடத்துடன்மீனலக்னம்முடிவடைகிறது. சூரியஉதயம்நேரம்ஒவ்வொருஊருக்கும்மாறும்.
உதயலக்னம்தவிரமற்றையலக்னம்வைக்கமற்றமாதங்களின்ஆரம்பதேதியில்உள்ளமுழுலக்னஇருப்பையும்கூட்டிலக்னநேரம்கண்டுபிடிக்கவேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 21:48:09 GMT 5.5
லக்கினதியாஜ்யம்:--
மேஷம்,ரிஷபம், தனுசு, கன்னி –முதல்முக்கால்நாழிகை=16 நிமிடங்கள். மிதுனம், சிம்ம்ம்,துலாம்,கும்பம்நடுவில்முக்கால்நாழிகை=16 நிமிடங்கள். கடகம்,விருச்சிகம், மகரம், மீனம்-முடிவில்முக்கால்நாழிகை=16 நிமிடங்கள்.
லக்னத்திற்குஆரம்பத்தில்தியாஜ்யம்வந்தால்தியாஜ்யம்முடிந்ததும்அந்தலக்னத்தில்சுபகார்யம்செய்யலாம். லக்னமுடிவில்தியாஜ்யம்வந்தால்அந்தலக்னத்தைசுபகார்யங்களுக்குவிலக்கவேண்டும்.
மாந்திஉதயம்நேரத்தில்சுபகார்யங்கள்செய்யக்கூடாது. மாந்திஉதயம்ஞாயிறுமாலை 4-30 மணிக்கு, திங்கள்மாலை. 2 மணி 45 நிமிடதிற்கு; செவ்வாய்=பகல் 1 மணி 15 முதல்; புதன்காலை 11-30 ;
வியாழன்=காலை 10 மணிக்கு; வெள்ளிகாலை 8-30 மணிக்கு; சனிஅன்றுகாலை 6-45 மணிக்கு.
மாந்திஎந்தலக்னத்தில்உள்ளதோஅந்தலக்னத்தைமுஹூர்த்தலக்னமாகவைக்கவேண்டாம்.
நல்லதிதிகளில்செய்யப்படும்கார்யங்கள்லக்ஷ்மிகடாக்ஷத்தைகொடுக்கும். நல்லகிழமைகளில்செய்யப்படும்காரியங்கள்ஆயுள்விருத்தியைகொடுக்கும்.
நல்லநக்ஷத்திரங்களில்செய்யப்படும்காரியங்கள்பாவங்களைநசிக்கசெய்கிறது. நல்லயோகங்களில்செய்யப்படும்காரியங்கள்சோகங்களைநாசம்செய்யும்.
நல்லகரணங்களில்செய்யப்படும்காரியங்கள்அந்தகாரியங்கள்வெற்றிஅடையஉதவுகிறது.
ஒருஉருண்டை, வட்டம், அல்லதுகோளத்தை 360 பாகையாகபிரிப்பதுதான் கணிதசாஸ்திரசூத்திரம்.
திதிஎன்பதுசூரியனுக்கும்சந்திரனுக்கும்உள்ளஇடைவெளியைகுறிக்கும். வானமண்டலத்தில்மொத்தம் 360 பாகைகள்உள்ளதாகவும்அதில்ஒருதிதிக்கும்மற்றொருதிதிக்கும்உள்ளபாகைஇடைவெளி 12 பாகைகள்.
என்றும்சூரியனிலிருந்து 180 ஆவதுபாகையில்சந்திரன்வரும்போதுபவுர்ணமியும், சூரியனும்சந்திரனும்ஒரேபாகையில்வரும்போதுஅமாவாசையும்வருவதாகவும்வானசாஸ்திரத்தில்சொல்லபடுகிறது.
சுக்கிலபக்ஷம்=வளர்பிறையில் 15 திதிகளும்க்ருஷ்ணபக்ஷம்=தேய்பிறையில் 15 திதிகளும்ஆகமொத்தம் 30 திதிகள்கொண்டதுஒரு (சூரிய) ஸெளரமானமாதமாகும். .
29 1/2 நாட்கள்கொண்டதுஒருசாந்திரமான மாதம்.சந்திர ஸ்புடத்திலிருந்து சூரியஸ்புடத்தைகழித்து 12 ஆல்வகுத்தால்கிடைப்பது அன்றையதிதி.
வாரம்:--ஏழுநாட்கள்கொண்டதுஒருவாரம். ஞாயிறுமுதல்சனிவரைஏழுகிரஹங்களின்நாட்கள்.
புதன், வியாழன், வெள்ளிஇருகண்கள்கொண்டநாட்கள்==சுபகாரியங்கள்செய்யஉத்தமம். ஞாயிறு, திங்கள்ஒருகண்உள்ளநாட்கள்ஆதலால்சுபகார்யம்செய்யசுமாரானநாட்கள்.
செவ்வாய், சனிஇருகண்களும்இல்லாதநாட்கள் :- சுபகார்யம்செய்வதைதவிர்ப்பதுநல்லது.
நக்ஷத்திரங்கள்:- மொத்தம் 27 ஆகும். ஒவ்வொருநக்ஷத்திரத்திற்கும்நான்குபாதங்கள். 27x4=108 பாதங்கள். ஒருராசிக்கு 2 ¼ நக்ஷத்திரம்வீதம் 12 ராசிக்கு 27 நக்ஷத்திரங்கள்உள்ளன.
வானமண்டலத்தில்உள்ள 360 பாகைகளில்ஒவ்வொருநக்ஷத்திரதுக்கும் 13 பாகை 20 கலைகள்வரும். ஒவ்வொருபாதத்திற்கும் 3 பாகை 20 கலைகள்வரும்.
யோகம்:-- நக்ஷதிரத்தைபோலவேயோகங்கள் 27 ஆகும். வானமண்டலத்தில்சூரியன்செல்லும்தூரத்தையும்சந்திரன்செல்லும்தூரத்தையும்கூட்டிஇந்தயோகங்கள்கணக்கிடபடுகிறது.
சூரியஸ்புடத்தையும்சந்திரஸ்புடத்தையும்ஒன்றாககூட்டி 13 பாகை 20 கலையால்வகுத்தால்கிடைக்கும்ஈவுயோகமாகும். – அதுவரைசென்றயோகத்தையும்மீதியைதிரை- ராசிமுறைப்படிபெருக்கி , நாழிகைமற்றும்விநாடிகளைகண்டுபிடிக்கலாம்.
அம்ருதாதியோகங்கள்வாரமும் (கிழமை) நக்ஷத்திரமும்இணைவதால்கிடைப்பது. மரணயோகத்தில்சுபகார்யங்கள்செய்யக்கூடாது.பிரபலாரிஷ்டயோகத்திலும்சுபகார்யம்செய்யக்கூடாது.
சிலதினங்களில்இரண்டுயோகங்கள்கொடுக்கபட்டிருக்கும். முதல்நக்ஷத்திரம்முடியும்வரைமுதல்யோகமும்பிறகுஇரண்டாவதுநக்ஷத்திரம்ஆரம்பிக்கும்போதுஇரண்டாவதுயோகமும்வரும்.
கரணம்:-- திதியில்பாதிஆகும்கரணம்என்பது;. கரணங்கள்மொத்தம்11. இதில் 7 சரகரணம்==அதாவதுதிரும்பதிரும்பவருவது. 4 ஸ்திரகரணங்கள். கரணத்திற்குசுக்லபக்ஷ/ க்ருஷ்ணபக்ஷதிதிகள்மொத்தம்30.
கரணங்கள்மொத்தம் 60. பகுதிகள்.( அதாவதுஒருதிதிக்கு 2 கரணங்கள்.). இதில் 4 பகுதிகள்ஆனஸ்திரகரணங்கள் 4 பகுதிகளைஎப்போதும்ஆக்கிரமிக்கிறது.
ஸ்திரகரணங்களின்பெயர்கள்:--சகுனி, சதுஷ்பாதம்; நாகவம்; கிம்ஸ்துக்னம். இந்தநான்கும்சுபகார்யங்கள்செய்யஏற்றதல்ல. கிருஷ்ணபக்ஷசதுர்தசியின்இரண்டாவதுகரணமாகசகுனிகரணமும் ,
அமாவாசையின்முதல்கரணமாகசதுஷ்பாதமும் , இரண்டாவதாகநாகவமும், சுக்லபக்ஷப்ரதமையின்முதல்கரணமாககிம்ஸ்துக்னகரணமும்எப்போதும்மாறாமல்வருவதால்இவைஸ்திரகரணம்எனப்பெயர்பெற்றது.
மீதமுள்ள 56 பகுதிகளைமீதமுள்ளஏழுகரணங்களும்சுக்லபக்ஷபிரதமையின்இரண்டாவதுகரணமான “பவ” கரணத்தில்ஆரம்பித்து 8 முறைசுழற்சிமுறையில்வந்துக்ருஷ்ணபக்ஷசதுர்தசியின்முதல்கரணமானபத்திரையில்முடிவுஅடைகிறது. 8x7=56.
அகஸ்என்றால்பகல்பொழுதுஎன்றுபெயர். அதாவதுசூரியஉதயத்திற்கும்சூரியஅஸ்தமனத்திற்கும்இடைப்பட்டநேரம்.
நேத்/ ஜீவ==இதுநேத்ரம்ஜீவன்என்பதைகுறிக்கும். இரண்டிலும்முழுஎண்கள்இருந்தால்உத்தமம். ஒன்றில்பாதிஎண்இருந்தால்மத்யமம்; இரண்டிலும் 0 இருந்தால்அதமம்.—சுபகார்யத்திற்குஏற்றதல்ல..
ஒரேநாளில்இரண்டிற்கும்மேற்பட்டதிதிகள்வந்தால்அந்தநாளில்அவமா ( அவமாகம் )எனக்குறிப்பிட்டிருக்கும். ஒருதிதிமூன்றுநாட்கள்தொடர்ந்துஇருப்பின்த்ரிதினஸ்ப்ருக்எனகுறிப்பிட்டிருக்கும்.. இந்நாட்களில்சுபகார்யம்செய்யக்கூடாதுஎன்பதுஆன்றோர்வாக்கு.
வியதிபாதயோகமும், வைத்ருதியோகமும்ஒவ்வொருமாதமும்வரும். இதுபித்ருக்கள்தினமாகையால்சுபகார்யங்கள்செய்யக்கூடாது.
வானில்பிரதானமாககண்ணுக்குதெரிபவைசூரியனும்சந்திரனும்தான்.
எல்லாகிரஹங்களும்சூரியனைசுற்றிவந்தாலும் , சந்திரனுக்கும்சூரியனுக்கும்உள்ளஇடைவெளி , அவர்கள்நிற்கும்இடங்கள்போன்றவைகளைவைத்தேதிதி, நக்ஷத்திரம், யோகம்முதலியனகணக்கிடபடுகின்றன.
வானவியலும்ஜோதிடவியலும்ஒன்றோடொன்றுபின்னிபிணைந்துள்ளன. ஜோதிடசாஸ்திரத்தில்சூரியன்தகப்பனார்என்றால்சந்திரன்தாயார்..
லக்கினம்சூரியனைக்கொண்டும்ராசிசந்திரனைக்கொண்டும்கணக்கிடப்படுகிறது.
சூரியன்எந்தராசியில்இருக்கிறாரோஅதற்குஏழாவதுராசியில் ( களத்திரஸ்தானம்)
சந்திரன்இருக்கும்போதுதான்பெளர்ணமிவரும்.இந்தராசியில்இருக்கும்ஒருநக்ஷதிரத்தின்பேரில்தான்தமிழ்மாதபெயர்வரும்இந்தமாதபெளர்ணமிபெரும்திருவிழாவாககொண்டாடப்படுகிறது.
இதேபோல்ஒரேராசியில்சூரியனும்சந்திரனும்கூடும்போதுதான்அந்தராசிக்குடையஏதேனும்ஒருநக்ஷத்திரத்தில்தான்அமாவசைதிதிவரும்.
சூரியன்ஒருராசியிலிருந்துமற்றொருராசிக்குள்நுழையும்போதுபுதுதமிழ்மாதம்பிறக்கும் .ஒருமாததிற்குஒருராசிவீதம் 12 ராசியிலும் 12 மாதங்கள்இருப்பார்.
சூரியன்இருக்கும்ராசியைவைத்துஜாதகர்பிறந்ததமிழ்மாதத்தைசொல்லிவிடலாம். சித்திரைமாதம்முழுவதும்மேஷராசியில்சூரியன்இருப்பார். வைகாசிமாதம்முழுவதும்ரிஷபராசியில்இருப்பார். பங்குனிமாதம்மீனராசிக்குவந்துவிடுவார்.
இப்படிசூரியன்ஒருராசியில்ஒருமாதம்முழுவதும்இருந்தாலும்ஒவ்வொருநாளும்மீதமுள்ள 11 ராசிகளையும் ( மொத்தம் 12 ராசிகள்). ராசிக்குசுமார் 2 மணிநேரம்எடுத்துக்கொண்டுகடந்து
மறுநாள்உதயத்திற்குள்தான்இருந்தராசிக்கேவந்துவிடுகிறார். இவ்வாறுஇவர்ஒவ்வொறுநாளும் 12 ராசிகளிலும்தங்கும்நேரத்தையேலக்கினம்என்றுகுறிப்பிடுகிறார்கள்.
சூரியன்மாதஆரம்பதினத்தில்அந்தமாததிற்கானராசியில்( சித்திரை—மேஷம்; வைகாசியில்ரிஷபம் உதயநேரத்திலிருந்துசுமார்இரண்டுமணி
நேரம் ( 5 நாழிகை) தங்கும் சூரியன் , ஒவ்வொரு நாளும் 4 நிமிடங்கள் குறைவாகவே தங்கி மாத கடைசி தினத்தன்று 4 நிமிடமே
அந்த ராசியில் தங்குகிறார். இவ்வாறு சூரியன் தங்கும் நேரத்தை தினமும் பஞ்சாங்கத்தில் மேஷ இருப்பு என்றும் ரிஷப இருப்பு என்பதன் கீழ் அந்தந்த நாட்களுக்கு உண்டான வரிசையில் குறிப்பிட்டு இருப்பார்கள்.
உதய லக்கின முடிவு என்ற வரிசையில் இருக்கும். பஞ்சாங்கத்தில் தினமும் சூரிய உதயம் காலை சூரிய அஸ்தமனம் மாலை நேரம் மணி நிமிஷத்தில் கொடுத்திருப்பார்கள்.
ஒவ்வொரு நாளும் பூமி நான்கு நிமிஷங்களுக்கு ஒரு பாகை வீதம் சுழன்று கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 360 பாகைகள் சுழள்கிறது. சூரிய உதயத்திற்கேற்ப ஒவ்வொரு ராசிக்கும் ராசிமான சங்கியை மாறுபட்டிருக்கும்.
உலகுக்கு ஒளி அளிப்பதில் சூரியன் சந்திரன் இரண்டும் உதவுகின்றன இந்த இரண்டும் தான் மூலாதாரமானது. மேலை நாடுகளில் சூரியனின் சலனத்தை அடிப்படையாகக்கொண்டு பலன் அறிகிறார்கள். இது அயனாம்சம் சேர்த்து கணிக்கப்பட்டது இது சாயன முறை. எனப்படும்.
இந்தியா போன்ற கீழை நாடுகளில் சந்திரனின் சலனத்தை அடிப்படையாக கொண்டு அயனாம்சம் இல்லாமல் கணித்து பலன் சொல்கிறார்கள். இது நிராயன முறை யாகும்.
ஒவ்வொருநாளும்கீழ்வானில்லக்னம்தோன்றும்நேரம்சமச்சீராகஇருக்காது. வானமாண்டலம்நீள்வட்டமாகஇருப்பதாலும்பூமியின்மேல்பரப்பில்பூமத்தியரேகையிலிருந்துஒவ்வொருஅக்ஷாம்சத்திற்கும்சரிவு
ஏற்பட்டிருப்பதாலும்ஒவ்வொருராசியும்தோன்றும்நேரம்வேறுபட்டிருக்கும் .இதனால்ஒவ்வொருராசிக்கும்ராசிமானசங்கியைமாறுபட்டிருக்கும்.
ஒவ்வொருஊரின்அக்ஷாம்சத்திற்குஏற்பராசிமானசங்கியைமாறுபடும்.
சென்னை 13 பாகை 4 கலைஉத்திர ( வடக்கு ) அட்சாம்சத்திலுள்ளது. சென்னைமட்டுமின்றிஅதைசுற்றியுள்ளசுமார் 120 கிலோமீட்டரிலுள்ளஎல்லாஊர்களுக்கும்இதுபொருந்தும்.
தோராய ராசி மானம்
தமிழ்மாதம் அதற்குறியராசி ராசிமான-சங்கியை- ராசிமான சங்கியை ராசிமான சங்கியை ராசிமான, சங்கியை நாழிகை வினாடி மணி நிமிடம் சித்திரை மேஷம் 4 30 1 48 வைகாசி ரிஷபம் 5 05 2 02 ஆனி மிதுனம் 5 30 2 12 ஆடி கடகம் 5 22 2 09 ஆவணி சிம்மம் 5 08 2 04 புரட்டாசி கன்னி 5 05 2 02 ஐப்பசி துலாம் 5 17 2 07 கார்த்திகை விருச்சிகம் 5 30 2 12 மார்கழி தனுசு 5 19 2 08 தை மகரம் 4 46 1 54 மாசி கும்பம் 4 17 1 42 பங்குனி மீனம் 4 11 1 40
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 21:38:44 GMT 5.5
லக்கினதியாஜ்யம்:--
மேஷம்,ரிஷபம், தனுசு, கன்னி –முதல்முக்கால்நாழிகை=16 நிமிடங்கள். மிதுனம், சிம்ம்ம்,துலாம்,கும்பம்நடுவில்முக்கால்நாழிகை=16 நிமிடங்கள். கடகம்,விருச்சிகம், மகரம், மீனம்-முடிவில்முக்கால்நாழிகை=16 நிமிடங்கள்.
லக்னத்திற்குஆரம்பத்தில்தியாஜ்யம்வந்தால்தியாஜ்யம்முடிந்ததும்அந்தலக்னத்தில்சுபகார்யம்செய்யலாம். லக்னமுடிவில்தியாஜ்யம்வந்தால்அந்தலக்னத்தைசுபகார்யங்களுக்குவிலக்கவேண்டும்.
மாந்திஉதயம்நேரத்தில்சுபகார்யங்கள்செய்யக்கூடாது. மாந்திஉதயம்ஞாயிறுமாலை 4-30 மணிக்கு, திங்கள்மாலை. 2 மணி 45 நிமிடதிற்கு; செவ்வாய்=பகல் 1 மணி 15 முதல்; புதன்காலை 11-30 ;
வியாழன்=காலை 10 மணிக்கு; வெள்ளிகாலை 8-30 மணிக்கு; சனிஅன்றுகாலை 6-45 மணிக்கு.
மாந்திஎந்தலக்னத்தில்உள்ளதோஅந்தலக்னத்தைமுஹூர்த்தலக்னமாகவைக்கவேண்டாம்.
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 21:33:38 GMT 5.5
ஓ) மணமகன், மணமகள்ஆகியோர்பிறந்தநக்ஷதிரத்திற்குஏழாவதுநக்ஷதிரத்தில்ஏதாவதுஒருகிரகம்இருக்கும்நாள்
ஒரேராசியிலும்ஒரேநக்ஷதிரத்திலும்சந்திரனுடன்மற்றகிரஹங்கள்நிற்கும்காலம்தோஷமானதாகும்.
1.சந்திரனுடன்சூரியன்நின்றால்விவாகரத்துஏற்படும். 2.புதன்நின்றால்மொட்டைகடிதம்மூலம்மணவாழ்க்கைபாதிக்கும். 3.குருநின்றால்தொழில்மற்றும்உத்யோகம்காரணமாகதம்பதிகள்அடிக்கடிபிரியநேரிடும்.
4.சுக்கிரன்இருந்தால்தரித்ரம்ஏற்படும். 5.சனிநின்றால்ஆபத்தானவியாதிஉண்டாகும்.
6.செவ்வாயும், சந்திரனும்ஒரேபாகைக்குள்இருந்தால்அந்ததிருமணம்நிலைத்திருக்காது. 7.இவ்வாறுசந்திரனும்செவ்வாயும்சேர்ந்துசூரியன்வீட்டிலிருந்தால்கணவன்அல்லதுமனைவிதற்கொலைசெய்துகொள்வர். 8.சந்திரன்வீட்டிலிருந்தால்மனைவிதள்ளிவைக்கபடுவாள்.
9.செவ்வாய்விடானால்கணவன்அல்லதுமனைவிதீகுளித்துஇறப்பர். 10.புதன்வீட்டிலிருந்தால்பாலுணர்வில்ஒற்றுமைஇல்லாமல்விபரீதங்கள்ஏற்படும்.
11.குருவீட்டிலிருந்தால்வயிற்றுநோய்அல்லதுவிஷம்அருந்திகணவன்அல்லதுமனைவிஇறப்பர். 12.சுக்கிரன்வீட்டிலிருந்தால்கணவனதுகெட்டநடத்தையினால்விவாஹரத்துஉண்டாகும் 13.சனிவீட்டிலிருந்தால்காமஉணர்வில்ஒற்றுமையில்லாமல்பலவிதமான்இடையூறுகள்ஏற்படும்.
.
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 21:31:19 GMT 5.5
( இ ) விஷயோகம்; தக்தயோகம் ஞாயிறு-----------சதுர்த்தி, துவாதசி திங்கள்-------------சஷ்டி, ஏகாதசி செவ்வாய்--------சப்தமி, பஞ்சமி புதன்------------------துதியை
வியாழன்-----------அஷ்டமி; சஷ்டி வெள்ளி------------நவமி, அஷ்டமி சனி------------------சப்தமி, நவமி.
மேற்கண்டகிழமைகளில்அதற்குஎதிரில்குறிப்பிட்டிருக்கும்திதிகள்வந்தால்திதிஆரம்பத்தில் 8 நாழிகைசுபகாரியங்கள்செய்யக்கூடாது.
( ஈ ) அக்னியோகம். ஞாயிறு-----------------சப்தமி;துவாதசி திங்கள்------------------சஷ்டி;ஏகாதசி செவ்வாய்------------பஞ்சமி;சப்தமி புதன்------------------துவிதியை; அஷ்டமி
வியாழன்-------------சஷ்டி; நவமி வெள்ளி---------------அஷ்டமி;தசமி சனி--------------------நவமி;ஏகாதசி இம்மாதிரிகூடிவரின்சுபகர்மாக்கள்விலக்கப்படவேண்டும்.
( உ ) சலாகாவேதை உத்திராடம்----------மிருகசீர்ஷம் மகம்--------------------திருவோணம் மூலம்------------------புனர்பூசம் சதயம்----------------சுவாதி
ரேவதி------------------உத்திரம் அநுசம்---------------பரணி உத்திரட்டாதி-------ஹஸ்தம் அபிஜித்----------------ரோஹிணி
உதாரணத்திற்கு:---மகம்நட்சத்திரத்தன்றுதிருமணம்செய்வதால்அன்றுஎந்தகிரகமும்திருவோணநக்ஷத்திரபாதசாரத்தில்இருக்ககூடாது.
(2) முஹூர்த்தலக்னத்திற்குஏழாம்இடத்தில்புதன்,குரு,சந்திரன்இருந்தால்தோஷம்இல்லை. மற்றகிரஹங்கள்இருந்தால்தோஷம் உண்டு.
ராஹு, கேதுமுஹூர்த்தலக்னம்அல்லது 7 ம்இடத்தில்இருந்தால்தோஷம்செய்யமாட்டார்கள்.
(3) பாபஷட்வர்க்கம். (4) சுக்கிரன் 6-மிடத்திலிருத்தல்—(முஹுர்த்தலக்னராசிசக்கிரத்தில் ) (5) செவ்வாய்-8-மிடத்திலிருத்தல் (6) லக்னத்திற்குமுன்னும், பின்னும்பாபகிரஹங்கள்இருத்தல்
6,12 ல்சந்திரன்இருத்தல்.லக்னத்திற்கு 12-ல்சூர்யன்இருத்தல்; 6-ல்சந்திரன், குரு; 9-ல்செவ்வாய்; 10ல்புதன்; 7ல்சுக்கிரன்; 5ல்சனிகுருசந்திரன்; பாபர் 8 ல்ஆகியவையும்தோஷமாகும்.
(7). கண்டாந்தம்:-- அஸ்வினி, மகம், முதல்பாதமும்; ஆயில்யம், கேட்டை, ரேவதிநான்காம்பாதமும்கண்டாந்தம்ஆகும்.
(8). பாபகர்த்தரியோகம்:---லக்னத்திற்கு 2லும், 12லும்பாபிகளிருத்தல்.
( 9) தம்பதிகளின்ஜாதகலக்னத்திலிருந்துமுஹூர்த்தலக்னம்எட்டாவதாகஅமைவது.
(10) விஷகடிகை====தியாஜ்யம். சந்திரன்சுபராகிபத்திலிருந்துசுபரால்பார்க்கப்பட்டால்தியாஜ்யதோஷம்நீங்கும்.
( 11 ) தோஷமுள்ளமுஹூர்த்தம். (12) வாரதோஷம். (13) ஒரேகணம். (14) கிரஹணம்பிடித்தநக்ஷத்திரம்
(15) உத்பாதம்கண்டநக்ஷத்திரம் (16) பாபகிரஹவேதை (17) பாபகிராந்தம்
(18) பாபாரசம் (19) மஹாவியதீபாதம் (20) மஹாவைத்ருதீ (21) மாதபிறப்பு.
இவைநாரதமுனிவரால்சொல்லப்பட்டது. இதுவன்றிமற்றொருசாஸ்திரநூலில்மேற்கண்ட 21 தோஷங்கள்வேறுவிதமாகசொல்லபடுகிறது.
1.உல்கா; 2, பூகம்பம்; 3. கொள்ளிமீன்விழுதல்; 4. கிரஹணம்; 5. மாந்திஉதயம்; 6. சந்திர ,லக்னசஷ்டாஷ்டகம்7. வக்கிரகிரஹம்விட்டராசி 8.சுக்கிரத்ருஷ்டி; 9. சந்திவேளை; 10. கண்டாந்தம்;
11. வருஷ, மாதஸங்கிரமணம்; 12. தியாஜ்யம்; 13.உஷ்ணசிகை; 14. ம்ருத்யுயோகம் 15.ஸ்திரகரணம்;16. ரிக்தைதிதிகள்=சதுர்த்தி, நவமி,சதுர்தசி.17. அஷ்டமி 18.லாடம்; 19. வைத்ருதி; 20. ஏகார்களம்; 21. ராகுசிகை.
முஹுர்த்தபதவிஎன்னும்நூலில்கீழ்கண்டவாறுசொல்லப்படுகிறது.
1.அஷ்டமிசுபகாரியங்களுக்குவிலக்கப்பட்டிருந்தாலும்தேய்பிறைஅஷ்டமியில்திருமணம்செய்யலாம். 2.அமாவாசைஅன்றுதிருமணம்செய்யக்கூடாது.
மிருகசீரிடம், ஹஸ்தம், ரோஹிணி, மகம், சுவாதி, ரேவதி, உத்திரம், உத்திரட்டாதி, மூலம், அநுஷம்; திருவோணம்; சதயம், ரேவதி. ஆகியநக்ஷத்திரங்கள்திருமணம்செய்யஉத்தமம் 3.மத்திமம்: -அஸ்வினி, புனர்பூசம், பூசம், சித்திரை, அவிட்டம்., ஆகியநக்ஷத்திரங்கள்.
4.
1.திருமணமுஹூர்த்தம்வைக்ககூடாது---கீழ்கண்டமாதிரிஇருந்தால்
(அ) அஸ்வினி, பரணி, கார்த்திகை; (ஆ)லக்னத்தில்சந்திரன்இருத்தல்;(இ) எட்டில்ராகுசெவ்வாய்இருப்பது. (ஈ) ஏழாமிடம்சுத்தமில்லாமல்இருப்பது (உ) ஆடி. புரட்டாசி, மார்கழி, மாசிமற்றும்பங்குனி 16 தேதிமுதல் 30 தேதிவரை;
(ஊ) பாபகிரஹங்கள்இருக்கும்நக்ஷத்திரத்தில்சந்திரன்இருக்கும்நாள்; (எ) சலாகாவேதை (ஏ) குருசுக்கிரஅஸ்தமனம் (ஐ) மணமகன்பிறந்தநக்ஷத்திரம்; (ஒ) நடுநிசியின்முன்பின் 2 நாழிகை;
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 21:25:14 GMT 5.5
சுபமுஹுர்த்தநிர்ணயவிதிகள்.
திருமணத்திற்கு முஹுர்த்தம்வைக்கும்போது அந்த முஹூர்தத்திற்கு பின்வரும் 21 விதமான தோஷங்களும்இல்லாமல்பார்த்து க்கொள்ள வேண்டும்.
1.பஞ்சாங்கசுத்தி அதாவதுதிதி, வாரம், நக்ஷத்திரம்,யோகம் , கரணம்ஆகியஐந்துஅங்கங்களும்தோஷமில்லாமல்அமையவேண்டும்.
விஷயோகம்: ( அ )ஞாயிறு----------பஞ்சமி; ஹஸ்தம். திங்கள்------------------சஷ்டி. திருவோணம். செவ்வாய்-------------சப்தமி, அஸ்வினி புதன்---------------------அஷ்டமி;அனுஷம்
வியாழன்--------------திருதியைபூசம் வெள்ளி-----------------நவமிரேவதி சனி------------------------ஏகாதசி, ரோஹிணி இவ்வாறுவரும்நாட்களில்திருமணம்செய்யக்கூடாது.
(ஆ) ம்ருத்யுயோகம்+உத்பாதயோகம்
ஞாயிறு-----------------அனுஷம், விசாகம். திங்கள்-------------------உத்திராடம்,பூராடம் செவ்வாய்-------------சதயம்,அவிட்டம் புதன்—---------------------அஸ்வினி, ரேவதி
வியாழன்---------------மிருகசீரிடம்,ரோஹிணி வெள்ளி-----------------ஆயில்யம்பூசம் சனி------------------------ஹஸ்தம், உத்திரம்
மேற்கண்ட கிழமைகளில்அதற்குஎதிரில்குறிப்பிட்டிருக்கும்
நக்ஷத்திரங்கள்அமைந்தால்அந்தநக்ஷத்திரஆரம்பத்தில் 9 நாழிகை சுபகாரியங்களுக்கு விலக்கபட வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 21:20:58 GMT 5.5
சுபகாரியங்கள்செய்ய தகுந்ததிதி:- துதியை;த்ருதியை; பஞ்சமி,சஷ்டி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி.
லக்னங்கள்;-ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம்.
விசேஷவிதி:- திருமணத்திற்கு ஏழாமிடம்சுத்தம்; 3,6,11 ல்பாவிகள்இருக்கலாம்.
சுப முஹூர்த்தங்களுக்கு பொருந்தாத நட்சதிரங்கள். 1,3,5,7,10,14,19,22,27, மற்றும் சந்திர லக்னத்திற்கு எட்டாவது ராசிக்குறிய இரண்டேகால் நட்சதிரங்கள் 88ஆவது பாதமும் தங்கிய வைநாசிக நட்சத்திரம் ஆகியவைகளில் சுப காரியங்கள் செய்யக்கூடாது.
பெண்ணினுடைய 1,10,19 நட்சதிரங்களிலும், ஆணினுடைய 10ஆவது நக்ஷத்திரத்திலும் திருமணம் செய்யலாம்.மரண யோகம், உத்பாத யோகம், ப்ரபலாரிஷ்ட யோகம் கூடாது.
தனிய நாள், கரிநாள் ராகுகாலம், எமகண்டம், செவ்வாய், சனி வேண்டாம். ஸ்திர கரணம் நான்கும் சுப முஹூர்தத்திற்கு பொருந்தாதவை.சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர கரணங்கள் ஆகும்
வைத்ருதி யோகம்,, வ்யதீபாதம் யோகம் இருக்கும் நாளில் சுப முஹூர்த்தம் வைக்க வேண்டாம்.
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 21:17:36 GMT 5.5
நவமி:-தசமி:-சிம்மம், விருச்சிகம். ஏகாதசி:-தனுசு,மீனம். த்வாதசி:-துலாம், மகரம்.
திரயோதசி;-ரிஷபம், சிம்மம். சதுர்தசி:- மிதுனம், கன்னி, தனுசு,மீனம். அமாவாசை, பெளர்ணமி;- கிடையாது.
|
|
|
Post by kgopalan90 on Apr 25, 2017 21:08:27 GMT 5.5
muhurtha nirnaya vidhi, கருடன் பஞ்சாங்கம் வாங்கி பாருங்கள். 12 மாதங்களுக்கும் லக்கின ஆரம்ப முடிவு நேரம் அதில் உள்ளது. முஹூர்த்த லக்னமும் உள்ளது.லக்னம் கண்டு பிடிக்கவும் மற்ற விஷயங்களும் இங்கு கொடுக்கபடுபவையும் வைத்துக்கொண்டு முஹூர்த்தம் தேர்ந்து எடுக்கலாம். தாரா பலன் ;
நல்ல நாட்கள் மற்றும் சுப முஹூர்த்த நாட்கள் பார்க்க வேண்டுமானால் தாரா பலன் உள்ள நட்சத்திரமாக பார்த்து தான் நாள் குறிக்க வேண்டும். இதற்கு இந்த அட்டவணை உபயோகமாக இருக்கும்.
திருமணத்திற்கு சுப முஹூர்த்த நாள் பார்க்க வேண்டுமானால் முதலில் பெண் நக்ஷத்திரம் என்ன என்று தெரிந்து அதன்படி பார்க்க வேண்டும்.
உதாரணமாக பெண் நக்ஷத்திரம் பூரம் என்றால் அட்டவனையில் உள்ள நட்சத்திர வரிசையில் பூரத்திற்கு எதிர் வரிசையில் உள்ள நட்சத்திரங் களான உத்ரம், உத்திராடம், மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம், புனர்வசு
,ரேவதி, அசுவதி, மகம், மூலம் ஆகியவைகளில் ஏதாவது ஒரு நக்ஷத்ரம் உள்ள தினங்களாக பார்த்து நாள் குறிக்க வேண்டும்.
விவாஹ சுப முஹூர்த்தங்களுக்கு ஏற்றவை இல்லாத நக்ஷத்திரங்களான பரணி, கார்த்திகை, திருவாதிரை, பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இந்த அட்டவணையில் சேர்க்க பட வில்லை.
நட்சத்திரம் ஸம்பத் க்ஷேமம் ஸாதகம் மைத்ரயம். பரமமைத்ரயம் அஸ்வினி மகம் மூலம் ரோஹிணி ஹஸ்தம் திருவோணம் ஸ்வாதி சதயம் பூசம் அநுஷம் உத்ரடாதி ரேவதி பரணி பூரம்; பூராடம்
உத்திரம் உத்ராடம் மிருகசீர்ஷம் சித்ரை அவிட்டம்
புனர்வசு ரேவதி அஸ்வினி மகம்;மூலம் கிருத்திகை உத்திரம் உத்ராடம் ரோஹிணி ஹஸ்தம் திருவோணம் சுவாதி சதயம் பூசம் அநுசம் உத்ரட்டாதி அஸ்வினி மகம் மூலம் ரோஹிணி ஹஸ்தம் திருவோணம் மிருகசீர்சம் சித்ரை அவிட்டம் புனர்வசு ரேவதி உத்ரம் உத்ராடம் மிருகசீர்சம் சித்ரை அவிட்டம் சுவாதி சதயம் பூசம் அனுசம் உத்ரட்டாதி அசுவினி மகம் மூலம் உத்திரம் உத்திராடம் ரோஹிணி ஹஸ்தம் திருவோணம் திருவாதிரை சுவாதி சதயம் புனர்வசு ரேவதி ரோஹிணி ஹஸ்தம் திருவோணம் மிருகசீர்சம் சித்ரை அவிட்டம் புனர்வசு விசாகம் பூரட்டாதி பூசம் அநுசம் உத்ரட்டாதி அசுவதி மகம் மூலம் உத்ரம் உத்ராடம் மிருகசீர்சம் சித்ரை அவிட்டம் ஸ்வாதி சதயம் பூசம் அநுசம் உத்ரட்டாதி ரேவதி ரோஹிணி ஹஸ்தம் திருவோணம் சுவாதி சதயம் புனர்வசு ஆயில்யம் கேட்டை ரேவதி அசுவினி மகம் மூலம் உத்ரம் உத்ராடம் ம்ருகசீர்சம் சித்ரை அவிட்டம் புனர்வசு பூசம் அநுசம் உத்ரட்டாதி
.
. .
தாரா பலன்:---
ஜன்ம நட்சத்திரம் முதல் அன்றைய நக்ஷத்திரம் வரை எண்ணி ஒன்பதால் வகுத்த மீதி 1, ஜன்மம்; 2, சம்பத்து, 3. விபத்து 4. க்ஷேமம்; 5. ப்ரத்யாரம்,. 6. சாதகம்; 7. வதம்; 8. மைத்ரம்; 9. பரம மைத்ரம்.
அசுவதிக்கு ரேவதி தவிர மற்ற நக்ஷதிரங்களுக்கு 27 ஆம் நக்ஷதிரமும் தோஷமாகும்.
சந்திரபலம்;- ஜென்மராசிமுதல்அன்றையதினம்சந்திரன்இருக்கும்ராசிவரையிலும்எண்ணிவந்ததொகையில் 1.தேகஸெளக்கியம் 2.தனநஷ்டம் 3..திரவியலாபம். 4.ரோகபயம் 5.காரியவிக்கினம் 6.சத்ருநாசம் 7.செளக்கியவ்ருத்தி 8.ரோகவ்ருத்தி 9.காரியதாமதம் 10.உத்தியோகவ்ருத்தி 11.இஷ்டார்த்தசித்தி 12.தனவிரயம்.
சிலர்வளர்பிறையில் 2,5,9 ஆவதுராசிகளும், தேய்பிறையில் 8,12 ஆவது ராசிகளும்உத்தமமென்றுசொல்வார்கள்.
கசரயோகம்.
திருமணம்சுபமுஹூர்த்தம்வைக்கும்நாளில் , சூரியன்இருக்கும்நட்சத்திரம்முதலாகஅன்றையநட்சத்திரம்வரைஎண்ணிவந்ததொகையைஒன்பதால்வகுத்துவரும்மீதி 3,4,5,9 ஆகவந்தால்அதுகசரயோகம். இதுசுபகாரியங்களுக்குவிலக்கப்படவேண்டும்.
1,2,6,7,8 ஆகியவைமீதியாகவந்தால்கசரம்இல்லை. கசரம் இல்லாமல்இருப்பதேசுபமானதாகும். ஒவ்வொருசுபகாரியத்திலும்கசரத்தைவிலக்கியேசுபகாரியம்செய்தல்வேன்டும்.
கசரயோகமுள்ளநாட்களில்சுபகார்யம்செய்தால் திருமணத்தில்பெண்ணுக்குமாங்கல்யஇழப்பையும்; உபநயனத்தில்பூணுல்இழத்தலையும் ; சீமந்தத்தில்சிசுநாசத்தையும்; பயணத்தில்மரணத்தையும்தரும்.இதற்குபரிகாரம்எதுவும்இல்லை.
பஞ்சகம்;- முஹூர்த்தம்வைக்கும்நாள்மற்றும்நேரத்திற்குபஞ்சகம்பார்க்கவேண்டும். . பஞ்சகம்பார்க்கவேண்டியகாலம்வரையில்ஞாயிறுமுதலாகஅன்றையவாரம்வரையிலும், ப்ரதமைமுதலாகஅன்றையதிதி
வரையிலும், அஸ்வினிமுதலாகஅன்றையநட்சத்திரம்வரையிலும், மேஷமுதலாகஅப்போதையலக்கினம்வரையிலும், எண்ணிகண்டதொகையுடன்மேஷத்திற்கு 5, ரிஷபத்திற்கு 7; மகரத்திற்கு2; கும்பத்திற்கு 4;
மற்றராசிகளுக்கு 0. ஆகியதுருவத்தைகூட்டிஒன்பதால்வகுத்துவரும்மீதி 3,5,7,9 ஆனால்உத்தமம். 1,2,4,6,8 நீக்கப்படவேண்டும்.
அவசியமாகபார்க்கவேன்டும்பொழுதுபகலில்ராஜபஞ்சகமும், அக்னிபஞ்சகமும், இரவில்சோரபஞ்சகமும், ரோகபஞ்சகமும் , எல்லாசுபகார்யங்களிலும்மிருத்யுபஞ்சகமும்ஆகாது.
உபநயனத்தில்ரோகபஞ்சகமும் , திருமணத்தில்ராஜபஞ்சகமும்எல்லாசுபகார்யங்களுக்குமிருத்யுபஞ்சகமும்ஆகாது.
பஞ்சகப்ரீதி:--1. மிருத்யுபஞ்சகம்—இரத்தினதானம்; 2.அக்னிபஞ்சகம்;சந்தனகுழம்புதானம்; 4. ராஜபஞ்சகம்;-எலுமிச்சபழம்தானம் 6. ரோகபஞ்சகம்;-தீபதானம்; ரோகபஞ்சகம்;-தானியதானம்.
மாதசூனியம்;-- சித்திரை;-- அஷ்டமி, ஏகாதசி, ரோஹிணி; கும்பம்; வைகாசி:-துவாதசி, சித்திரை, சுவாதிஉத்திராடம், மீனம். ஆனி:- திரயோதசி, புனர்பூசம், ரிஷபம். ஆடி;--சஷ்டி, அவிட்டம், மிதுனம்.
ஆவணி:-அமாவாசை, பெளர்ணமி., பூராடம், மேஷம். புரட்டாசி;-ஸப்தமி, சதயம், பூரட்டாதி, ரேவதி, கன்னி, தனுசு. ஐப்பசி:- நவமி, பூரட்டாதி, விருச்சிகம்.
கார்த்திகை:- பஞ்சமி, கார்த்திகை, பூசம், மகம், துலாம். மார்கழி:- துதியை, நவமி, விசாகம், அனுஷம், உத்திரட்டாதி, தனுசு. தை:- பிரதமை, திருவாதிரை, ஆயில்யம், ஹஸ்தம், கடகம்.
மாசி:- சதுர்த்தி, தசமி, மூலம், திருவோணம், மகரம். பங்குனி:- சதுர்த்தி, பரணி, கேட்டை, சிம்மம்.
இவைசுபகாரியங்களுக்குஆகாது.
திதிகளின்விஷசூன்யராசிகள்;- பிரதமை:- துலாம், மகரம்; துதியை:-தனுசு, மீனம்.
த்ருதியை:-சிம்மம், மகரம். சதுர்த்தி:-ரிஷபம்,கும்பம். பஞ்சமி:-மிதுனம், கன்னி.
சஷ்டி:மேஷம், சிம்மம். ஸப்தமி:-கடகம், தனுசு. அஷ்டமி;-மிதுனம், கன்னி.
|
|
|
Post by kgopalan90 on Apr 24, 2017 21:58:06 GMT 5.5
If you can do naandhi with homam and 9 sastrikals meals with 9x5 vasthram and dhakshinai; pancha paathra uthithirini brass or copper; you may do on or before seven days prior to upanayanam day; for naandhi with raw rice and plantain kaai you must do on upanayanam day or the previous day morning. uthaka shanthi and paalikai and prathisara bandhan may be done on the previous day evening. doing upanayanam in your house is the best. if not possible choose one kalyaana mahaal for one day. for meals, coffee, tiffin make arrangements with a caterer.
upanayanam invitation printing; numbers required; number of dhothies, sarees pant and shirt must be numbered for your relatives and to your wife"s relatives and then buy them. first after the printing of invitation is over you must go to your kula deivam temple do abhishekam, archanai; vasthram ; and donation to that temple. along with invitation. pray there; Then you must go to your GurU shankara mutt kanchi or sringeri peetam or anyone give them invitation along with coconut, fruits; flower, manjal;kumkumam; dhakshinai and get their blessings.
Then distribute invitations to your parents, sisters and brothers; your wife"s parents, sisters and brothers invite them with coconut, fruits, flowers, manjal, kumkumam for tne upanayanam. then do sumangali praarthanai on one day and samaaraadhanai on one day.if you want make arrangements for photo/ video/and naathaswaram or dvd naathaswaram;
|
|