|
Post by kgopalan90 on Mar 27, 2018 13:21:06 GMT 5.5
10-05-2018 -வியாழன்--வைத்ருதி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர யுக்தாயாம் சதபிஷங் நக்ஷத்ர
மாஹேந்திர நாம யோக வணிஜை கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------அக்ஷய த்ருப்தியர்த்தம்
வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
14-05-2018 திங்கள்-போதாயன அமாவாசை.
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர யுக்தாயாம் அசுவினி நக்ஷத்ர ஆயுஷ்மான் ததுபரி ஸெளபாக்கிய நாம யோக பத்ர ததுபரி சகுனி கரண
யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15-05-2018---செவ்வாய்--அமாவாசை
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர யுக்தாயாம் அபபரணி நக்ஷத்ர
சோபண நாம யோக கிம்ஸ்துக்ன கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.//////
விஷ்ணுபதி ஸம்ஞக ரிஷப ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
26-05-2018 சனி--வ்யதீபாதம்.
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே துவாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர யுக்தாயாம் சித்ரா நக்ஷத்ர வ்யதீபாத
நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் துவாதஸ்யாம் புண்ய திதெள, ( ப்ராசீனாவீதி )----------------அக்ஷய
த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
|
|
|
Post by kgopalan90 on Mar 27, 2018 13:08:27 GMT 5.5
விளம்பி வருஷம் 2018-19 , ஷண்ணவதி தர்பண ஸங்கல்பம்
.
14-04-2018 சனி- மேஷ விஷு புண்ய காலம்.
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் ததுபரி சதுர்தஸ்யாம் புண்ய திதெள
ஸ்திர வாஸர உத்திரப்ரோஷ்டபதா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் ததுபரி சதுர்தஸ்யாம் புண்ய திதெள
( ப்ராசீனாவீதி) ----------------கோத்ரானாம்------------------சர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு பிதாமஹா ப்ரபிதாமஹானாம்
அம்மாவும் இல்லாதவர்கள் சொல்ல வேண்டியது
-------------கோத்ரானாம்-------------- நாம்னீனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீணாம்
(அம்மா இருப்பவர்கள் சொல்ல வேண்டியது)
-----------------கோத்ரானாம்-----------------நாம்னீனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பிதாமஹி, பிதுஹு பிதாமஹி பிதுஹு ப்ரபிதாமஹினாம்
(அம்மா ஆத்து கோத்திரம்)------------கோத்ராணாம்---------------சர்மணாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபாணாம் அஸ்மத் ஸ பத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ, மாதுஹு ப்ரபிதாமஹாணாம்
உபய வம்ஸ பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷு புண்யகால மேஷ ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15-04-2018 ஞாயிறு அமாவாசை
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யா ம்ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர யுக்தாயாம் ரேவதி நக்ஷத்திர யுக்தாயாம் வைத்ருதி நாம யோக
சகுனி ததுபரி சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வ ர்த மானா யாம் சதுர்தஸ்யாம் ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)-------
அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15-04-2018 ஞாயிறு வைத்ருதி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர யுக்தாயாம் ரேவதி நக்ஷத்திர யுக்தாயாம் வைத்ருதி நாம யோக சகுனி
ததுபரி சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயா ம்வர்த்தமானாயாம் சதுர்தசி ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசினாவீதி)-------
அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
18-04-2018 புதன்- க்ருத யுகாதி.
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர யுக்தாயாம் க்ருத்திகா நக்ஷத்திர
யுக்தாயாம் ஆயுஷ்மான் நாம யோக தைதுள கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயா ம்வர்த்தமானா யாம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசினாவீதி)-------
அக்ஷய த்ருப்தியர்த்தம் க்ருத யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
30-04-2018 திங்கள் வ்யதீபாதம்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள இந்து வாஸர யுக்தாயாம் சுவாதி நக்ஷத்திர
யுக்தாயாம் வ்யதீபாத நாம யோக பவ ததுபரி பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானா யாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசினாவீதி)-------
அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
|
|
|
Post by kgopalan90 on Mar 27, 2018 3:10:03 GMT 5.5
sir, Kindly read the books pithru pujanam written by nannilam Rajagopala Ganapadikal, which is available in giri trading agencyand bhavani book centre station road west mambalam.www.vaithiikasri.com the soul is getting another body in the 11 days karyam and it is going by walk for onr year to yama lokam.rebirth will occur .
|
|
|
Post by kgopalan90 on Mar 25, 2018 22:47:10 GMT 5.5
27-03-2018--kaamadhaa aekaadasi.
Kamada Ekadasi
Yudhishthira Maharaja said, Oh Lord Krishna, Oh Vasudeva, please accept my humble obeisance. Please describe to me the Ekadasi that occurs during the light
part of the month of Chaitra [March-April]. What is its name, and what are its glories?'
Lord Sri Krishna replied, Oh Yudhishthira, please listen to Me attentively as I relate the ancient history of this sacred Ekadasi, a history Vasishtha Muni once related to King Dilipa.
It is very purifying, and it bestows the highest merit upon one who faithfully observes it. Oh king, now hear an ancient history, which is so meritorious that it removes all one’s sins, simply by being heard.
Once, long ago, there existed a city-state named Bhogipura. King Pundarika was the ruler of this most beautiful kingdom, which numbered many Gandharvas, Kinnaras, and Apsaras among its citizens.
Among the Gandharvas were Lalit and his wife Lalita, who was an especially lovely dancer. These two were intensely attracted to each other, and their home was full of great wealth and fine food. Lalita loved her husband dearly, and likewise he constantly thought of her within his heart.
Once, at the court of King Pundarika, many Gandharvas were dancing and Lalit was singing alone, without his wife. He could not help thinking about her as he sang, and because of this distraction he lost track of the song's meter and melody. Indeed, Lalit sang the ending of his song improperly, and one of the envious snakes Kakot who was in attendance at the king's court complained to the king that Lalit was absorbed in thinking of his wife instead of his sovereign.
The king became furious upon hearing this, and his eyes turned crimson with rage. Suddenly he shouted, "Oh foolish knave, because you were lustfully thinking of a woman instead of reverently thinking of your king as you performed your court duties, I curse you to at once become a cannibal!" One, who eats raw meat, man and drinks.
With the curse of the king, Lalit immediately became a fearful cannibal, a great man-eating demon whose appearance terrified everyone. His arms were long, his mouth was as big and fire emanated, his eyes were as awesome as the sun and moon, his nostrils resembled enormous pits in the earth, his neck was a veritable mountain, his hips were four miles wide, and his gigantic
body stood a full sixty-four miles high. Thus poor Lalit, the loving Gandharva singer, had to suffer the reaction of his offense against King Pundarika.
Seeing her husband suffering as a horrible cannibal, Lalita became overwhelmed with grief. She thought, "Now that my dear husband is suffering the effects of the kings' curse, what is to be my lot? What should I do? Where should I go?" In this way Lalita grieved day and night. Instead of enjoying life as a Gandharvas wife, she had to wander everywhere in the thick jungle with her monstrous husband, who had fallen completely under the spell of the king's curse and was wholly engaged in terrible sinful activities. He wandered fitfully across forbidding region; a once-beautiful Gandharva now reduced to the ghastly behavior of a man-eater. Utterly distraught to see her dear husband suffer so much in his dreadful condition, Lalita began to cry as she followed his mad journey.
By good fortune, however, Lalita came upon the sage Shringi one day. He was sitting on the peak of the famous VindhyAchala Hill. Approaching him, she immediately offered the ascetic her respectful obeisance. The sage noticed her bowing down before him and said, "Oh most beautiful one, who are you? Whose daughter are you, and why have you come here? Please tell me everything in truth."
Lalita replied, "Oh great sage, my name is Lalita. I roam the forests and plains with my dear husband, whom King Pundarika has cursed to become a man-eating demon. Oh Brahman, I am greatly aggrieved to see his ferocious form and terribly sinful activities. Oh master; please tell me how I can perform some act of atonement on behalf of my husband. What pious act can I perform to free him from this demonic form, Oh best of Brahmanas?
The sage replied, "Oh heavenly maiden, there is an Ekadasi named Kamada that occurs in the light fortnight of the month of Chaitra. It is coming up soon. Whoever fasts on this day has all his desires fulfilled. If you observe this Ekadasi fast according to its rules and regulations and give the merit you thus earn to your husband, he will be freed from the curse at once." Lalita was overjoyed to hear these words from the sage.
Lalita faithfully observed the fast of Kamada Ekadasi according to the instructions of the sage Shringi, and on Dvadasi she appeared before him and the Deity of Lord Vasudeva and said, "I have faithfully observed the fast of Kamada Ekadasi. By the merit earned
through my observance of this fast, let my husband be free from the curse that has turned him into a demoniac cannibal. May the merit I have gained thus free him from misery."
As soon as Lalita finished speaking, her husband, who stood nearby, was at once freed from the king's curse. He immediately regained his original form as the Gandharva Lalit, a handsome heavenly singer adorned with many beautiful ornaments. Now, with his wife Lalita, he could enjoy even more opulence than before. All this was accomplished by the power and glory of Kamada Ekadasi. At last the Gandharva couple boarded a celestial airplane and ascended to heaven.
Vasistha Muni continued, Oh King, best of kings, anyone who hears this wonderful narration should certainly observe holy Kamada Ekadasi to the best of his ability, such great merit does it bestow upon the faithful devotee. I have therefore described its glories to you for the benefit of all humanity.
There is no better Ekadasi than Kamada Ekadasi. It can eradicate even the sin of killing a Brahman, and it also nullifies demoniac curses and cleanses the consciousness. In all the three worlds, among movable and immovable living entities, there is no better day.
|
|
|
Post by kgopalan90 on Mar 21, 2018 16:18:11 GMT 5.5
22-03-2018 முத்துஸ்வாமி தீக்ஷிதர். பிறந்த நாள்.ஸங்கீத மும்மூர்த்திகளில்ஒருவர்,பங்குனி மாதம் க்ருத்திகை நக்ஷத்திரம்.
18-04-2018 சியாமா சாஸ்திரிகள் பிறந்த நாள். சித்திரை மாதம் க்ருத்திகை நக்ஷத்திரம்
.ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.
25-01-2019 தியாக ப்ருஹ்ம ம் பிறந்த நாள்- பெளஷ மாத க்ருஷ்ண பக்ஷ பஞ்சமி ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.
22-03-2018-- ஹயக்ரீவ ஜயந்தி-பாற்கடலை கடைந்த போது உச்சைஸ்வரஸ் என்னும் தேவ சக்தி உடைய பறக்கும் குதிரை தோன்றிய நாள் சைத்ர சுக்ல பஞ்சமி.குதிரைக்கு கொள்ளு தான்யம் சாப்பிட கொடுக்கலாம்.லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்லோகங்கள் சொல்லலாம்.இதனால் சத்ரு நிவாரணம், கோர்ட் கேஸ் ஆதாயம் உண்டாகும்.
22-03-2018---லக்ஷமி பஞ்சமி --- நாக பஞ்சமி.-ஸ்ரீ பஞ்சமி.
பாற்கடலை கடைந்த போது சைத்ர சுக்ல பஞ்சமியில் லக்ஷ்மிதேவி பாற்கடலில்தோன்றினாள்
ஆதலால் இன்று லக்ஷ்மி தேவியையும் மஹா விஷ்ணுவையும் மல்லிகை பூவால் அர்ச்சனை
16 உபசார பூஜை செய்யலாம்.
25-03-2018. அசோகாஷ்டமி.ஸீதா தேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நாளிது. மருதானி மரத்திற்கு அசோக மரம் என ஒரு பெயர் உண்டு. ராவணன் ஸீதா தேவியை இந்த மருதாணி மர காடுகளில் சிறை வைத்தான். தினமும் அழுது புலம்பி கொண்டே இருந்த ஸீதாதேவிக்கு தனது மர கிளைகலை ஆட்டி ஆறுதல் கூறி வந்தது.ராமர் பட்டாபிஷேகத்தின் போது இந்த அசோக மரங்களுக்கு வர ம் கொத்தார் ஸீதாதேவி பதியின் அனுமதியுடன்.
மருதானி மரங்களுக்கு யார் தண்ணீர் ஊற்றுகிறார்களோ, யார் உனது இலைகளை கையில் பூசிக்கொள்கிறார்களோ, யார் சாப்பிடுகிறார்களோ, யார் பூஜிக்கிறார்களோ அவர்களூக்கு துன்பம் வராது.என்று.
இந்த வரத்தை சீதா தேவி அருளிய நாளே அசோகாஷ்டமி என பெயர் பெற்றது. இன்று மருதானி மரக்கன்றுகள் நடலாம்.பெரிய மருதானி மரங்களுக்கு ஜலம் விடலாம். லிங்க புராணம் சொல்கிறது. ஏழு மருதானி இலைகளை மென்று சாப்பிடவும்.இந்த ஸ்லோகம் சொல்லிக்கொண்டே த்வாம் அசோக நரா அபீஷ்ட மது மாச ஸமுத்பவ பிபாமி சோக
ஸந்தப்தோ மாம சோகம் ஸதா குரு. பற்பல நோய்கள் பாபங்கள்விலிகுவதாக புராணங்கள் கூறுகின்றன,
பவானி ஜயந்தி:--25-03-2018.
ஸம்ஸார வனத்திலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காக அம்பாள் சைத்ர சுக்ல அஷ்டமியான இன்று பவானி என்ற பெயருடன் தோன்றினாள். ப்ருஹ்ம வைவர்த்தம் கூறுகிறது பவானீம் யஸ்து பஶ்யேத சுக்லா அஷ்டம்யாம் மதெள நர: ந ஜாது சோகம் ,லபதே ஸதா ஆனந்த மயோ பவத்.
25-03-2018 அன்று பவானி அம்மன், தரிசனம், அஷ்டோத்ர அர்ச்சனை, நமஸ்காரம் பூஜை செய்வதால் வாழ்க்கையில் கஷ்டம் வராது எங்கிறது காசி கண்டம்.
இந்த ஸ்லோகத்தை 108 தடவை சொல்லி ப்ர்ரர்திக்கவும். ஶரண்யே வரேண்யே ஸுகாருண்ய மூர்த்தே--ஹிரண்யோத ராத்யை ரகண்யே ஸுபுண்யே --பவாரண்ய பீதேஸ்ச மாம் பாஹி பத்ரே - நமஸ்தே நமஸ்தே நமஸ்தே பவானி.
|
|
|
Post by kgopalan90 on Mar 17, 2018 13:42:30 GMT 5.5
----- மாதம்-----------------பக்ஷம்--------------திதி-----------அவதாரம்----------தேதி.-------
சைத்ர மாதம்-------க்ருஷ்ணபக்ஷம்--------பஞ்சமி---வராஹம் .------------ 05-04-2018
சைத்ர மாதம்--------க்ருஷ்ண பக்ஷம்-----த்ரயோதசி---மத்ஸ்யம்.-------------13-04-2018
சைத்ர மாதம்---------சுக்ல பக்ஷம்---------நவமி--------ராமர்.------------------25-03-2018
வைசாகம் மாதம்-------சுக்ல பக்ஷம்------த்ருதியை----பலராமர்.----------------18-04-2018
வைசாகம்---------------சுக்ல பக்ஷம்----சதுர்தசி--- ந்ருஸிம்மம்.---------------28-04-2018
ஜ்யேஷ்டம்-------------க்ருஷ்ண பக்ஷம்-----த்வாதசி---கூர்மம்.-----------------10-07-2018
ஶ்ராவணம்---------------க்ருஷ்ண பக்ஷம்----அஷ்டமி----க்ருஷ்ணர்.--------------02-09-2018
பாத்ரபத--------------சுக்ல பக்ஷம்---------த்விதியை-----கல்கி.--------------------11-09-2018
பாத்ரபத---------------சுக்ல பக்ஷம்--------த்வாதசி------வாமனம்-------------------21-09-2018.
மார்கசிரம்------------க்ருஷ்ண பக்ஷம்-----த்விதியை----பரசுராமன்.-----------------24-12-2018
|
|
|
Post by kgopalan90 on Mar 7, 2018 20:32:16 GMT 5.5
இந்த வருடம் மே 16 முதல் ஜுன் 13 வரை அதிக மாதம் வருகிறது.
In Hindu religion, each and every God is worshipped in a unique way and there is custom of finding God in each and every festival. All the 12months in the Hindu calendar has its own significance. “Adhika Masa” comes once in 3years and it holds as a very special month. There are no festivals in this month but the daana(donations) and spiritual rituals done in this month are very sacred. Below is a small description about this month.
According to Vashishta philosophy Adhika Masa comes in 32months, 16days, 3hrs, and 12mins. The month of moon in which surya sankranti is not there, is known as Adhika masa. Sankranti is the time when sun moves from one zodiac to another. To say in a modern way, Adhika masa is a mixture of scientific and mathematical theorems.
The calculation of time on earth should be in respect with the season of 2months (ruthu). Revolution of seasons occurs accordingly to the rotation of Earth. Hence the solar measurement of time is dependent on the counting of seasons. Since from ages even the moon is seen at different stages, even the lunar measurement of time is considered. Hence both solar measurement of time and lunar measurement of time are used. Solar measurement of time and lunar measurement is adjusted in accordance to the period or season of two months.
Earth takes 2422 days to complete one revolution. This time is calculated on the basis of solar measurement of time. Moon takes 27.3days to revolve round the earth. This time is calculated on the basis of lunar measurement of time. That means, earth and moon together takes 27.3days to go round the sun i.e they complete 1/12th of the sun. Moon takes 2.2 more days from one full moon to another full moon. There is a difference because of the change in the orbit of earth round the sun. Moon takes 29.531 days to revolve from one full moon to another full moon since earth revolves round the sun even when moon is revolving around it. Hence the lunar measurement of time is calculated as 29.531*12=354.372 days.
Solar measurement of time for one revolution = 365.2422
Lunar measurement of time (29.531*12) = 354.372
Difference between solar and lunar measurement of time = 10.8702 days
This difference counts to 32.6106 days for 3yrs. To balance this difference Adhika masa comes in 3rd year. Which means every 33rd month is adhika masa. On this basis a custom of giving 33danas came into force.
Adhika masa starts from the next day of full moon and lasts till amavasya in Karnataka, Andra Pradesh, Gujarat and Maharashtra. But in North India Adhika Masa starts from the first day of Vyshaka month and lasts till full moon of the month.
Adhika Masa: Sri Vedavyasa has composed 18puranas. Among these, the one which tells about the importance of adhika masa and 33 apoopadaana is “Bruhannaaradeeya Puraana Grantha”. Since it specifies the conversation between God Srihari and Narada, it is famous as “Bruhannaaradeeya Puraanaantargata Adhika Maasa Mahatme”. It’s been described in 21 chapters(1563 shlokas).
Adhika masa is also known as “Malimlucha Maasa”, “Asankraanta Maasa” and “Purushottama Maasa”. This month is known as Asankraanta Masa as sun stays in just one zodiac the whole month. In the Kaala Nirnaya epic it’s been described as:
Chaandramaasohya sankraanto malamaasa prakeertitaha iti malatwancha kaalaadhikyaat |
Taduktam gruhya parishishto-malamvadantikaalasya maasam kaalavidhodhikamiti ||
(Among the 12 months of Hindu calendar, Sun will be in one zodiac not just in adhika masa but also from chaitra masa to karthika masa and the last phalguna maasa. Hence these months are known as asankraanta maasa since sankraanti won’t be there in these months)
The two ekadashi’s which come in every month has its own individual mythological significance. (For e.g. the ekadashi which comes in shukla paksha of chaitra month is known as “kaamadaa ekadashi” and the one which comes in Krishna paksha of the same month is known as “varuthini ekadashi”.) The ekadashi which comes in shukla and Krishna paksha of adhika masa is known as padmini and paramaa ekadashi respectively. Adhika masa is also known as Purushotama masa since both the ekadashi’s of this month is in accordance with Radha and Purushothama.
33 Gods of Adhika Masa:
Ashta - (8) Vasu
Ekadasha - (11) Rudra
Dwadasha - (12) Aaditya
(1) Prajaapati
(1) Vashatkaara
Totally 33 Gods
Apoopa Daana given in Adhika Maasa:
There is a lot of a value for the Apoopa daana given during Adhika maasa. Apoopadaana inclusive of pooja to 33couples, deepadaana is equal to pruthvidaana (Donation of land). If not on each day of Adhika Masa, atleast on Dwadashi, Hunnime (full moon) and few other days tamboola and dakshine with jagerry and tuppa all kept in a kanchinapatre (bronze vessel) should be given to a Brahmin. This should be done by keeping the 33Gods of apoopa in mind. If done in this way then the number of holes in apoopa is equal to the number of days staying in Swarga( heaven).
Shloka recited during Apoopadaana:
Trayastrimshada poopaannam kaamsyapaatre nidhaaya cha |
Saghrutam hiranyamcha braahmanaaya nivedayet ||
33 Bhagavadroopa Avahane in Apoopa
Drona namaka Vasum tadantargatam VISHNUM avahayami
Dhruva namaka Vasum tadantargatam JISHNUM avahayami
Drona namaka Vasum tadantargatam MAHAVISHNUM avahayami
Arka namaka Vasum tadantargatam HARIM avahayami
Agni namaka Vasum tadantargatam KRISHNAM avahayami
Dyunamaka Vasum tadantargatam Adhokshajam avahayami
Prana namaka Vasum tadantargatam Keshavam avahayami
Vibhavasu namaka Vasum tadantargatam MADHAVAM avahayami
Bhima namaka Rudram tadantargatam RAAMAM avahayami
Raivata namaka Rudram tadantargatam ACHYUTAM avahayami
Voja namakam Rudram tadantargatam PURUSHOTTAMAM avahayami
Ajaikapat namaka Rudram tadantargatam GOVINDAM avahayami
Mahannamaka Rudram tadantargatam VAMANAM avahayami
Bahuroopa namaka Rudram tadantargatam SHREESHAM avahayami
Bhava namaka Rudram tadantargatam SHREEKANTHAM avahayami
Vamadeva namaka Rudram tadantargatam VISHVASAKHSINAM avahayami
Ugra namaka Rudram tadantargatam NARAYANAM avahayami
Vrushakapi namaka Rudram tadantargatam MADHURIPUM avahayami
Ahirbudna namaka Rudram tadantargatam ANIRUDDHAM avahayami
Vivasvan namaka Adityam tadantargatam TRIVIKRAMAM avahayami
Arya namaka Adityam tadantargatam VASUDEVAM avahayami
Poosha namaka Adityam tadantargatam JAGADYONIM avahayami
Tvashtru namaka Adityam tadantargatam ANANTAM avahayami
Savitru namaka Adityam tadantargatam SHESHASHAYANA avahayami
Bhaga namaka Adityam tadantargatam SANKARSHANAM avahayami
Dhatra namaka Adityam tadantargatam PRADUYMNAM avahayami
Parjanya namaka Adityam tadantargatam DAITYARIM avahayami
Varuna namaka Adityam tadantargatam VISHVATO MUKHAM avahayami
Mitra namaka Adityam tadantargatam JANARDHANAM avahayami
Shakra namaka Adityam tadantargatam DHARAVASAM avahayami
Uruktama namaka Adityam tadantargatam DAMODARAM avahayami
Vashtkara namaka Apoopa devataantargatam AKSHADHANAM avahayami
Prajapatim Apoopa devataantargatam SHREEPATIM avahayami
Adhika Masa Dana
Godana, Apoopa dana, Deepa dana, Akhanda Deepa, Daily river bath, Fast on Ekadashi, Dharane,parane, Tamboola dana. etc.
|
|
|
Post by kgopalan90 on Jan 24, 2018 17:43:16 GMT 5.5
|
|
|
Post by kgopalan90 on Jan 23, 2018 16:53:46 GMT 5.5
24-01-2018
ரத ஸப்தமி எருக்கு இலை ஸ்நான ஸ்லோகங்கள்.
ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்
யத் யத் கர்ம க்ருதம்பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன் மே ரோகம் ச சோகம் ச மாகரி ஹந்து சப்தமி
நமாமி ஸப்தமீம் தேவிம் ஸர்வ பாப ப்ரனாசினீம்
ஸப்த அர்க்க பத்ர ஸ்நானேன மம பாபம் வ்யபோஹய
ஏழு எருக்கை இலையும், பச்சரிசியும் ஆண்களுக்கு, பெண்களுக்கு இத்துடன் சிறிது மஞ்சள் பொடியும் சேர்த்து தலையில் வைத்து கொண்டு ஸ்நானம் செய்யவும்.
மடி உடுத்தி க்கொண்டு நெற்றிக்கி இட்டு கொண்டு ஸுரியனுக்கு அர்க்கியம் கொடுக்க வேண்டும்.
ரத ஸப்தமி ஸ்நானாங்க அர்க்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று
சொல்லவும்.
ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக திவாகர
க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே
திவாகராய நமஹ இதமர்க்கியம், திவாகராய நமஹ இதமர்கியம்; திவாகராய நமஹ இதமர்க்கியம்.
அநேன ஸப்த பத்ரார்க்க ஸ்னானேன அர்க்கிய ப்ரதானே ச
பகவான் ஸர்வாத்மகஹ ஸ்ரீ ஸுர்ய நாராயாண ப்ரீயதாம்.
தை மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி 24-01-2018.--பீஷ்மாஷ்டமி.
ஸ் நானம் செய்து விட்டு நெற்றிக்கி இட்டு கொண்டு தகப்பனார் இருப்பவர் உள்பட எல்லோரும் பீஷ்மருக்கு அர்க்கியம் விட வேண்டும். ஒவ்வொரு சுக்ல பக்ஷ அஷ்டமியிலும் கொடுக்கலாம். இந்த அஷ்டமி மட்டுமாவது அவசியம் கொடுக்க வேண்டும். நாம் தெரியாமல் செய்த பாபங்கள் அழிந்து போகும்.
வையாக்கிர பாத கோத்ராய ஸாங்க்ருத்ய ப்ரவராய ச
அபுத்ராய ததாம்யர்க்கியம் ஸலிலம் பீஷ்ம வர்மிணே
பீஷ்மாய நமஹ இதமர்க்கியம் மூன்று முறை கொடுக்கவும்.
கங்கா புத்ராய பீஷ்மாய சந்தனோராத்மஜாயச
அபுத்ராய ததாம்யர்க்கியம் ஸலிலம் பீஷ்ம வர்மணே
பீஷ்மாய நமஹ இதமர்க்கியம் மூன்று முறை கொடுக்கவும்.
பீஷ்மஹ சாந்தனவோ வீரஹ ஸத்யவாதீ ஜிதேந்திரிய
ஆபி ரத்பி ரவாப்னோது புத்ர பெளத்ரோசிதாம் கிரியாம்
பீஷ்மாய நமஹ இதமர்க்கியம் மூன்று முறை கொடுக்கவும்.
அ நேன அர்க்கிய ப்ரதானேன ஸ்ரீ பீஷ்ம ப்ரீயதாம்.
|
|
|
Post by kgopalan90 on Jan 18, 2018 18:51:53 GMT 5.5
22-01-2018 வஸந்த பஞ்சமி.
ஸ்ம்ருதி கெளஸ்துபம் 479 . மாக மாஸே சுக்லாயாம் பஞ்சமி திதெள ந்ருப சிரேஷ்ட ரதி காமெள து ஸம்பூஜ்ய கர்தவ்யஹ ஸு மஹோத்ஸவஹ.
மாக மாதம் வளர் பிறை பஞ்சமி திதிக்கு வஸந்த பஞ்சமி என்று பெயர். இன்று மஹா விஷ்ணு மஹா லக்ஷ்மி இருவருக்கும் காலையில் மல்லிகை பூவால் அர்சித்து மன்மதன், ரதி தேவியுடன் பூஜை செய்து பலவித பணியாரங்கள், பழங்களுடன் படைத்து உண்டால் குடும்பத்தில் ஒற்றுமை, ஆனந்தம் நீடிக்கும். நாம ஸங்கீர்த்தனம் ,பாட்டு பாடலாம்.
துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஸாவித்ரி, ராதை எனும் ஐவகை ப்ரக்ருதி சக்திகளில் இன்று ஸரஸ்வதி தேவி பிறந்த நாள். கண்ணுவ சாகையில் கூறியப்படி இன்று ஸரஸ்வதி தேவ்யை பூஜிக்க வேண்டும் எங்கிறது தேவி பாகவதம் ஒன்பதாவது ஸ்காந்தத்தில். வட இந்தியாவில் , பஞ்சாப், ஹரியானாவில் வஸந்த் பஞ்சமியான இன்று ஸரஸ்வதி பூஜை செய்வார்கள்.
வித்யா ஆரம்பமும் அவர்களுக்கு இன்றே. தீபாவளியின் போது லக்ஷ்மி பூஜையும், நவராத்திரியின் போது துர்கா பூஜையும் செய்கிறார்கள்.இன்றும் காலையில் புத்தக மண்டலத்தில் நாமும் ஸரஸ்வதி பூஜை செய்யலாம்.ஸரஸ்வதி தோத்திரங்கள் சொல்லலாம்.
இன்று பட்டம் பறக்க விடுவார்கள், -பஞ்சாப், ஹரியானா மா நிலங்களில்.---- குஜராத் , ஆந்திராவில் மகர ஸங்கிராந்தியன்று பட்டம் பறக்க விடுகிறார்கள்
பிருந்தாவன், மதுரா கோவில்களில் ஹோலிகா தஹனத்திற்கு இன்று கம்பு நடுவார்கள். ஹோலிகா தஹனம் 1-3-2018 அன்று.
|
|
|
Post by kgopalan90 on Jan 18, 2018 17:11:45 GMT 5.5
குந்த சதுர்த்தி 20-01-2018
நிர்ணய ஸிந்து 162 ம் பக்கத்தில் மாக சுக்ல சதுர்த்யாம் து குந்த புஷ்பைஹி ஸதா சிவம் ஸம்பூஜ்ய யோ ஹி நக்தாசி ஸம்ப்ராப்னோதி ஸ்ரீயம் நரஹ. சாந்திர மான மாக மாதம், வளர்பிறை சதுர்த்தியன்று ப்ரதோஷ
நேரத்தில் சிவனையும், அம்பாளையும் மல்லிகை பூவால் அர்ச்சிப்பதனால் அளவற்ற ஐஸ்வரியம் பெறலாம் எங்கிறது இந்த நிர்ணய ஸிந்து. பகலில் உபவாஸம் இருந்து ஆலயத்தில் அல்லது உங்கள் வீட்டில்
ஸாயங்கால வேளையில் உமாவுக்கும் உமாபதிக்கும் அபிஷேகம், அர்ச்சனை செய்து ப்ரஸாதம் உண்டு நலம் பெறலாம்.
|
|
|
Post by kgopalan90 on Jan 17, 2018 17:40:55 GMT 5.5
17-01-2018 முதல் 25-01-2018 வரை சியாமளா நவராத்திரி. லலிதா ஸஹஸ்ரநாமம் , கட்கமாலா, தேவி ஸ்தோத்ரங்கள். தேவி பாகவதம், தேவி மஹாத்மியம் படிக்கலாம்..
|
|
|
Post by kgopalan90 on Jan 13, 2018 21:41:01 GMT 5.5
தினமும்செய்யவேண்டியஸூர்யநமஸ்காரம்.
ஆதித்யஸ்யநமஸ்காரான்யேகுர்வந்திதிநேதிநேஜன்மாந்த்ரஸஹஸ்ரேஷுதாரித்ரியம்நைவஜாயதே.
எவர்கள்ஒவ்வொருநாளும்ஸுர்யனுக்குநமஸ்காரம்செய்கிறார்களோஅவர்களுக்குஇந்தஜன்மாவிலும்மறுஜன்மாவிலும்தரித்ரமேஏற்படாது.
நிறையசெல்வம்உண்டாகும்என்கிறபடி
ஆண்கள், பெண்கள்எல்லோரும்தினமும்அதிகாலையில்கீழ்கண்டவாறுஸூர்யனைநோக்கிநமஸ்காரம்செய்யலாம்.. நல்லகண்பார்வை, நோயற்றவாழ்வுநிறைவானசெல்வம்உண்டாகும்.
மமோபாத்தஸமஸ்ததுரிதயத்க்ஷயத்வாராஶ்ரீபரமேஸ்வரப்ரீத்யர்த்தம்சாயாஸம்க்ஞாஸமேதஶ்ரீஸூர்யநாராயணப்ரஸாதேனஸர்வாபீஷ்ட
ஸித்யர்த்தம்ஸூர்யநமஸ்காரான்கரிஷ்யே. என்றுஸங்கல்பித்துகீழ்கண்டஒவ்வொன்றையும்சொல்லிதனிதனியேநமஸ்காரம்செய்யவும்.
1.அகஜானனபத்மார்க்கம்கஜானனம்அஹர்நிசம்அநேகதம்தம்பக்தானாம்ஏகதந்தம்உபாஸ்மஹே. --ஶ்ரீகணபதயேநம:.
2.உமாகோமளஹஸ்தாப்ஜஸம்பாவிதலலாடகம்ஹிரண்யகுண்டலம்வந்தேகுமாரம்புஷ்கரஸ்ரஜம்ஶ்ரீஸுப்ரஹ்மண்யாயநம:
3.த்ருதபத்மத்வயம்பாநும்தேஜோமண்டலமத்யகம்ஸர்வாதிவ்யாதிசமனம்சாயாஷ்லிஷ்டதனும்பஜே -ஶ்ரீஸூர்யாயநம:
4. ஸெளரமண்டலமத்யஸ்தம்ஸாம்பம்ஸம்ஸாரபேஷஜம்நீலக்ரீவம்விரூபாக்ஷம்நமாமிசிவமவ்யயம் --ஶ்ரீஸூர்யாயநம:
1.மித்ராயநம: 2. ரவயேநம: 3. ஸூர்யாயநம; 4. பாநவேநம: 5.ககாயநம: 6. பூஷ்ணேநம: 7. ஹிரண்யகர்பாயநம: 8. மரீசயேநம: 9. ஆதித்யாயநம: 10. ஸவித்ரேநம: 11. அர்காயநம: 12. பாஸ்கராயநம:
மித்ரரவிஸூர்யபாநுககபூஷ்ணஹிரண்யகர்பமரீச்யாதித்யஸவித்ரார்க்கபாஸ்கரேப்யோநம: இவ்வாறுநமஸ்காரம்செய்துகீழ்கண்டவாறுப்ரார்த்தனைசெய்துகொள்ளவும்.
பாணோபாஸ்கரமார்தாண்டசண்டரஸ்மேதிவாகரஆயுராரோக்கியம்ஐஸ்வர்யம்வித்யாம்தேஹிஸ்ரியம்பலம்.
|
|
|
Post by kgopalan90 on Jan 13, 2018 21:18:59 GMT 5.5
அருணம். ஸூர்ய நமஸ்காரம்.
பூர்வாங்கம்; விக்நேச்வர பூஜை; ஸூர்ய நமஸ்கார ஸங்கல்பம்.;
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷ்யத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஶ்ரீ சாயா ஸுவர்சலாம்பா சமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ப்ரீத்யர்தம் ஶ்ரீ ஸூர்ய நாராயண ப்ரஸாத ஸித்தியர்த்தம்
ஆயூராரோக்யாத்யபீஷ்ட ஸித்யர்த்தம் ஸ்ரீ ஸூர்ய நராயண பூஜா புரஸ்ஸரம் த்ருசகல்பேன அருண ப்ரஸ்நேந (நவகிரக மந்த்ரை: நக்ஷத்திர அஷ்ட வாக்யை) ச ஸ்ரீ ஸூர்ய நமஸ்காரான் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஷ்யா;
கலச பூஜை; கும்ப பூஜை; கும்பத்தில் வருணன், ஸூர்ய நாராயணர். ஆவாஹனம். ஆஸத்யேன ரஜஸா+புவனா விபஸ்சின்; 16 உபசார பூஜைகள்.
ந்யாஸம்; ஓம். அஸ்ய ஶ்ரீ ஸூர்யநமஸ்கார மஹா மந்த்ரஸ்ய கண்வ புத்ர: ப்ரஸ்கந்ந ரிஷி: அநுஷ்டுப் சந்த: ஶ்ரீ ஸூர்ய நாராயணோ தேவதா; ஹ்ராம் பீஜம்; ஹ்ரீம் ஷக்தி: ஹ்ரூம் கீலகம். ஸ்ரீ ஸூர்யநாராயண ப்ரசாத ஸித்யர்தே நமஸ்காரே விநியோக:
ஹ்ராம் அங்குஷ்டாப்யாம் நம: ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம: ஹ்ரூம் மத்யமாப்யாம் நம: ஹ்ரைம் அநாமிகாப்யாம் நம: ஹ்ரெளம் கநிஷ்டிகாப்யாம் நம: ஹ்ர: கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:
ஹ்ராம் ஹ்ருதயாயை நம: ஹ்ரீம் ஸிரஸே ஸ்வாஹா; ஹ்ரூம் ஷிகாயை வஷட்; ஹ்ரைம் கவசாய ஹூம் ஹ்ரெளம் நேத்ரத்ரயாயை வஷட்; ஹ்ர: அஸ்த்ராய பட்;. பூர்புவஸுவரோமிதி திக்பந்த:
த்யாநம். உதயகிரிமுபேதம் பாஸ்கரம் பத்ம ஹஸ்தம் சகலபுவந நேத்ரம் நூத்நரத் நோபதேயம் திமிர கரிம்ரு கேந்த்ரம் போதகம் பத்மிநீநாம் ஸுரகுரு மபிவந்தே ஸுந்தரம் விஸ்வரூபம்.
லம். ப்ருத்வ்யாத்மநே கந்தம் ஸமர்பயாமி; ஹம் ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்பயாமி; யம் வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி; ரம் அக்நியாத்மனே தீபம் தர்சயாமி; வம் அம்ருதாத்மனே அம்ருதோபஹாரம் மஹா நைவேத்யம் நிவேதயாமி. ஸம் ஸர்வாத்மநே ஸர்வோபசார பூஜான் சமர்பயாமி.
36 பூர்வாங்க நமஸ்காரங்கள்.+நவகிரக நஸ்காரம் 9.+ஸூர்ய நமஸ்காரம் 132. மொத்தம்=177 நஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
.
1. ஓம் கணாநாம் த்வா +++++ஸீத ஸாதன.ம். ஓம் ஶ்ரீ மஹா கணபதஇஷெயே நம:
2. உமாகோமல ஹஸ்தாப்ஜ சம்பாவித லலாடிகம். ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம். ஒம் ஶ்ரீ குமார குரவே நம:
3. குரூர் ப்ருஹ்மா குரூர் விஷ்ணூர் +++++=ஶ்ரீ தக்ஷினாமூர்த்தயே நம: குரு சரணார விந்தாப்யாம் நம:
4. விநதா தநயோ தேவ; கர்ம ஸாக்ஷீ ஸுரேஷ்வர: ஸப்தாச்வஸ்-ஸப்த-ரஜ்ஜுஷ் சாப்யருணோமே ப்ரஸீதது. .. ரஜ்ஜுவேத்ர –கசபாணிம் ப்ரஸந்நம் கஷ்யபாத்மஜம். ஸர்வாபரண தேப்தாங்கமருணம் ப்ரணமாம்யஹம்.. ஓம் அருணாய நம;
5. ஓம் அக்னி மீளே புரோஹிதம்++++ரத்ன தாதமம். ருக் வேதாத்மணே ஸூர்யநாராயண ஸ்வாமிநே நம:
6. இஷெத்வோர்ஜேத்வா+++கர்மனே. யஜுர் வேதாத்மனே ஸூர்யநாராயண ஸ்வாமிநே நம:
7. அக்ந ஆயாஹி வீத்யே+++++சத்சி பர்ஹிஷி ஸாம வேதாத்மனே ஸூர்ய நாராயண ஸ்வாமினே நம:
8. சந்நோ தேவி++++++++அபிஸ்ரவந்து ந;; அதர்வண வேதாத்மணே ஸூர்ய நாராயண ஸ்வாமினே நம:
9. க்ருணிஸூர்ய ஆதித்யோ ந ப்ரபா வாத்யக்ஷ்ரம்; மது க்ஷரந்தி தத்ரஸம்;; சத்யவவை தத்ர ஸமாபோ ஜ்யோதீரஸோ அம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸுவரோம்.
10. தரணிர்விஷ்வ தர்சதோ ஜ்யோதிஷ்க்ருதஸி ஸூர்ய; விஷ்வமாபாஸி ரோசனம்; உபயாம க்ருஹீதோஸி ஸூர்யாய த்வா ப்ராஜஸ்வத ஏஷதே யோநிஸ்சூர்யாய த்வா ப்ராஜஸ்வதே;சாயா சுவர்சலாம்பா ஸமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமிநே நம:
11. ஓம் ஹ்ராம் உத்யந்நத்ய மித்ரமஹ: மித்ராய நம:
12. ஒம் ஹ்ரீம். ஆரோஹந்நுத்தராந்திவம் ரவயே நம:
13. ஓம். ஹ்ரூம். ஹ்ருத் ரோகம் மம ஸூர்ய ஸூர்யாய நம;
14. ஓம். ஹ்ரைம். ஹரமாணாஞ்ச நாசய; பாநவே நம:
15. ஓம் ஹ்ரெளம் சுகேஷூ மே ஹரிமாணம்.ககாய நம:
16. ஓம். ஹ்ர: ரோபணாக ஸுதத்தமஸி பூஷ்ணே நம:
17. ஒம், ஹ்ராம் அதோ ஹாரித்ரவேஷு மே ஹிரண்ய கர்பாய நம:
18. ஓம். ஹ்ரீம். ஹரிமாணந்நிதத்த்மஸி.மரீசயே நம:
19. ஓம். ஹ்ரூம். உதகாதயமாதித்ய: ஆதித்யாய நம:
20. ஒம். ஹ்ரைம். விஷ்வேந ஸஹஸா ஸஹ ஸவித்ரே நம:
21. ஓம். ஹ்ரெளம். த்விஷந்தம் ம்ம ரந்தயந்ந் அர்காய நம:
22. ஓம்.ஹ்ர: மோ அஹந்த்விஷதோரதம் பாஸ்கராய நம:
23. ஓம். ஹ்ராம் ஹ்ரீம். உத்யந்நத்ய மித்ரமஹ ஆரோஹந்நுத்தராந்திவம். மித்ர ரவிப்யாம் நம ;
24. ஓம். ஹ்ரூம் ஹ்ரைம். ஹ்ருத்ரோகம் மம ஸூர்ய:ஹரிமாணஞ்ச நாசய ஸுர்ய பாநுப்யாம் நம:
25. ஒம்.ஹ்ரெளம். ஹ்ர: ஷுகேஷூ மே ஹரிமா\ணம் ரோபணாகஸுதத்த்மஸி கக;பூஷாப்யாம் நம:
26. ஒம். ஹ்ராம். ஹ்ரீம். அதோ ஹாரித்ர வேஷு மே. ஹரமாணந்நிதத்த்மஸி. ஹிரண்ய கர்ப்ப மரீசீப்யாம் நம:
27. ஓம் ஹ்ரூம். ஹ்ரைம் உதகாத யமாதித்ய விச்வேந ஸஹஸா ஸஹ ஆதித்ய ஸவித்ருப்யாம் நம:
28. ஒம். ஹ்ரெளம். ஹ்ர ;த்விஷந்தம் மம ரந்தயந்ந். மோ அஹந்த்விஷதோரதம் அர்க பாஸ்கராப்யாம் நம:
29. ஒம்.ஹ்ராம். ஹ்ரீம். ஹ்ரூம்.ஹ்ரைம். உத்யந்நத்ய மித்ரமஹ: ஆரோஹந்நுத்தராந்திவம்; ஹ்ருத்ரோகம் மம ஸுர்ய. ஹரிமாணஞ் ச நாசய . மித்ர ரவி, ஸுர்ய பாநுப்யோ நம:
30. ஒம்.ஹ்ரெளம். ஹ்ர: ஹ்ராம் ஹ்ரீம் சுகேஷு மே ஹரிமாணம் ரோபணாகஸுத்த்த்மஸி ;; அதோ ஹாரித்ர வேஷு மே ஹரிமாணந்நித்த்த்மஸி. கக: பூஷ; ஹிரண்ய கர்ப மரீச்யிப்யோ நம
:
31. ஓம். ஹ்ரூம். ஹ்ரைம். ஹ்ரெளம். ஹ்ர: உதகாதயமாதித்ய : விச்வேன ஸஹஸா ஸஹ த்விஷந்தம் மம ரந்தயந்ந்; மோ அஹமந்த்விஷதோரதம். ஆதித்ய ஸவித்ரார்க பாஸ்கரேப்யோ நம:
32. ஒம்.ஹ்ராம். ஹ்ரீம். ஹ்ரூம். ஹ்ரைம்..ஹ்ரெளம். ஹ்ர: உதந்நத்ய மித்ர மஹ; ஆரோஹந்நுத்தராந்திவம். ஹ்ருத்ரோகம் மம ஸுர்ய.; ஹரிமாணஞ்ச நாசய ; ஷுகேஷூ மே ஹரிமாணம். ரோபணாகாசுதத்த்மஸி.. மித்ர ரவி, ஸூர்ய பாநு,கக பூஷப்யோ நம
;
33. ஒம். ஹ்ராம். ஹ்ரீம். ஹ்ரூம். ஹ்ரைம். ஹ்ரெளம். ஹ்ர: அதோ ஹாரித்ரவேஷு மே. ஹரிமாணந்நிதத்த்மஸி. உதகாதயமாதித்ய: விச்வேந ஸஹஸா ஸஹ; த்விஷந்தம் மம ரந்தயந்ந். மோ அஹந்த்விஷதோரதம். ஹிரண்ய கர்ப மரீசி. ஆதித்ய சவித்ரார்க பாஸ்கரேப்யோ நம:
34. ஒம். ஹ்ராம். ஹ்ரீம். ஹ்ரூம்.ஹ்ரைம். ஹ்ரெளம். ஹ்ர: உத்யந்நத்ய மித்ரமஹ: ஆரோஹந்நுத்தராந்திவம். ஹ்ருத்ரோகம் மம ஸூர்ய; ஹரிமாணஞ்ச நாசய; சுகேஷு மே ஹரிமாணம். ரோபணா காஸுதத்த் மஸி. அதோ ஹாரித்ர வேஷு மே
. ஹரிமாணந்நிதத்த்மஸி; உதகாதய மாதித்ய ; விச்வேன ஸஹஸா ஸஹ;த்விஷந்ந்தம் மம ரந்தயந்ந். மோ அஹந்த்விஷதோரதம். மித்ர, ரவி, ஸுர்ய. பானு. கக பூஷ ஹிரண்ய கர்ப மரீச்யாதித்ய ஸவித்ரார்க பாஸ்கரேப்யோ நம;
35. ஆதித்யோ வா ஏஷ ஏதன்மண்டலன் தபதி தத்ர தா ருசஸ் தத்ருசா மன்டலம் . ச ரு சாலகும் லோகோத ய ஏஷ ஏதஸ்மிந் மண்டலே அர்சிர் தீப்யதே தானி ஸாமாநி ஸ ஸாம்நால்கும் லோகோத ய ஏத ஸ்மிந் –மண்டலேர்சிஷி புரூஷஸ்தானி யஜூகும்ஷி
ஸ யஜூஷா மண்டலம் ஸ யஜூஷாலோக ஸ்ஸைஷா த்ரய்யேவ வித்யா தபதி ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய: புருஷ: : ஶ்ரீ சாயா ஸுவர்சலாம்பா ஸமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமிநே நம:
36. ஆதித்யோ வை தேஜ ஓஜோ பலயகும் யசஸ்ச க்ஷூஸ் சுரோத்ர-மாத்மா மநோ மந்யுர் –மநுர்-ம்ருத்யுஸ்- ஸத்யோ மித்ரோ வாயு-ராகாச: ப்ராணோலோகபாலக: ; கிங்கந்தத்ஸத்ய –மந்நம்ம்ருதோ ஜீவோ விஸ்வ: கதமஸ்-ஸ்வயம்பு ப்ருஹ்மைததம்ருத
ஏஷ புருஷ ஏஷ பூதாநாமாதி பதிர்-ப்ருஹ்மணஸ் ஸா:யுஜ்யகும் ஸார்ஷ்டிதாகும் ஸமாந லோக-தாமாப்நோதி ய ஏவகும் வவேதேத்யுபநிஷத். . ஶ்ரீ சாயா ஸுவர்சலாம்பா ஸமேத ஶ்ரீ சூர்ய நாராயண ஸ்வாமிநே நம:
ப்ரார்தனை: ஸெளர மண்டல மத்யஸ்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம்.நீல க்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம். பாநோ பாச்கர மார்தாண்ட சண்ட ரஸ்மி திவாகர ஆயுர்-ஆரோக்யம் ஐஷ்வர்யம் ஷ்ரியம் புத்ராம் ச தேஹி மே.
இனி 132 ஸுர்ய நமஸ்காரம்.;தைத்தரீய ஆரண்யகம் முதல் ப்ரஷ்ணம். ஷாந்தி மந்திரம். நமஸ்கார மந்த்ரம் அநுவாகம் 1. கடைசியிலும் ஷாந்தி மந்த்ரம்,. பிறகு நவகிரக மந்திரம். அதிதேவதா ப்ரதி அதி தேவதா சஹிதாய ஆதித்யாய நம;++++++++கேதவே நம:
.
பிறகு நக்ஷ்த்திர ஸூக்த அஷ்ட வாக்ய மந்திரங்களை கொண்டு 28 நமஸ்காரங்கள்.கார்திகை நக்ஷத்திரம் முதல் பரணி நக்ஷத்திரம் வரை..
பெளர்ணமி மற்றும் அமாவாசை திதி 2 நமஸ்காரம்.
உத்தராங்கம்.: புநர் பூஜை;ப்ரார்தனை. யதா ஸ்தானம் கலஸ தீர்த்த ப்ரோக்ஷணம். தீர்த்தம் சாப்பிடுதல்..
விஷ்ணு அலங்கார ப்ரியன். ஷிவன் அபிஷேக ப்ரியன்; நமஸ்கார ப்ரியன் ஸூர்யன். ப்ராஹ்மனன் சாப்பாட்டு ப்ரியன். ;
ஸூர்யனை நமஸ்காரம் செய்து வழிபட்டால் பாபங்கள் விலகும். கண்களில் ஒளி சிறக்கும். கண் ரோகங்கள் அகலும். , ஆருண கேதுக சயநம் என்ற புண்ய கர்மாவை அநுஷ்டிப்பதால் ஆரோக்யம், தீர்க்காயுள். சிர்ந்த கண் பார்வை;
சத் புத்ர பாக்கியம், கால் நடை ஸெல்வ செழிப்பு; நல்ல மழை; பகை விலகுதல்; வ்யாதிகள் குணமாகுதல்; தேஜஸ்; புகழ்; ப்ருஹ்மவர்சஸ் போன்ற இம்மை ஸுகங்களும். ஸுவர்க்க போகம். மோக்ஷம் போன்ற மறுமை |ஸுகங்களும் கிடைக்கும்.
ஆயுள் அபிவ்ருத்தி ; அபம்ருத்யு தோஷம் அகலும்; இஷ்ட தேவதயின் அருள் கிடைக்கும் .ஸூர்யனின் தினமான ஞாயிறு கிழமைகளில் செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டில் செய்யும் போது உங்கள் குடும்பத்தாறின் நக்ஷத்திர அஷ்ட வாக்யம் சொல்லி நமஸ்காரம் செய்தால் போதும். பொது இடங்களில் செய்யும் போது 28 நக்ஷதிரங்களுக்கும் செய்ய வேண்டும்.
அருணர்: கேது என்ற மஹ ரிஷிகளால் ஆரண்யகம் முதல் ப்ரஸ்னத்திலுள்ள மஹா மந்திரங்கள் கண்டறியப்பட்டு யக்யங்களில் அநுஷ்டிக்க பட்டதால் இந்த மந்திர சமூஹம் ஆருண-கேதுக சயநம் என அழைக்கபடுகிறது..
காலையில் ஆறு மணி முதல் எட்டு மணி வறை செய்யலாம். மாலையில் செய்ய கூடாது.
இந்த 36 ஸூர்ய நமஸ்காரம் தினமும் யஜுர் வேதிகள் செய்ய வேன்டும். என்று யஜுர் வேத நித்யானிஹத்தில் உள்ளது. .
|
|
|
Post by kgopalan90 on Jan 13, 2018 21:10:47 GMT 5.5
.
from 18-01-2018 to 15-02-2018 பௌர்ணமியன்று மகா நக்ஷத்ரம் சேர்ந்தால் அந்த மாதத்திற்கு மாக மாதம் எனப்பெயர். தை மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை முதல் மாசிமாதம் அமாவாஸை வரையுள்ள நாட்களே மாக மாதமாகும். இந்த மாதத்தில் ஒவ்வெரு நாளும் ஸூரியன் உதயமாவதற்கு சிறிது முன்பாக அருகிலுள்ள நதி, குளம், ஏரி அல்லது கிணற்றிலாவது முறைபடி ஸங்கல்பம் செய்து ஸ்னானம் செய்யவேண்டும்.
ஸங்கல்பம்:—
ममोपात्थ समस्त …………….श्री परमेश्वर प्रीत्यर्थं…………नक्षत्रे …………राशौ —————–जातस्य मम समस्त दुरित क्षयार्थं मकरस्थे रवौ माघमास पुण्यकाले अस्मिन् शुभोदके माघस्नानमहं करिष्ये
மமோபாத்த =++++++ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ++++++நக்ஷத்ரே ———ராசெள+++++++ஜாதஸ்ய (ஜாதாயாஹா) மம ஸமஸ்த துரித க்ஷயார்த்தம்
மகரஸ்தே ரவெள மாக மாஸ புண்யகாலே அஸ்மின்ஸுபோதகே மாக ஸ்நானம் அஹம் கரிஷ்யே.
என்று சொல்லி கிழக்கு நோக்கி கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மெளனமாக ஸ்நானம் செய்ய வேண்டும்.
माघ मासे रटन्त्यापः किञ्चिदभ्युदिते रवौ ।
ब्रह्मघ्नं वा सुरापं वा कं पतन्तं पुनीमहे ।।
मकरस्थे रवौ माघे गोविन्दाच्युत माधव ।
स्नानेन अनेन मे देव यथोक्त फलदो भव ।।
कृष्णाच्युत निमज्जामि प्रभाते अस्मिन् शुभोदके ।
अनेन माघ स्नानेन सुप्रीतो मां समुद्धर ।।
दुःख दारिद्रय नाशाय श्रीविष्णो स्तोषणाय च ।
प्रातः स्नानं करोम्यद्य माघे पापविनाशनम् ।।
1. மாக மாஸே ரடந்த்யாப: கிஞ்சிதப்யுதிதே ரவெள ப்ரஹ்மக்னம்வா ஸுராபம் வா கம் பதந்தம் புநீமஹே
2. மகரஸ்தே ரவெள மாகே கோவிந்தாச்யுத மாதவ ஸ்நாநேநா (அ) நே ந மே தேவ யதோக்த பலதோ பவ.
3. க்ருஷ்ணாச்யுத நிமஜ்ஜாமி ப்ரபாதே ( அ) ஸ்மின் சுபோதகே ய சஅநேந மாக ஸ்நானேந ஸுப்ரீதோ மாம் ஸமுத்தர
4. துக்க தாரித்ரிய நாசாய ஶ்ரீ விஷ்ணோஸ் தோஷணாய ச ப்ராத:ஸ்நானம் கரோம்யத்ய மாகே பாப விநாசனம்..
என்று சொல்லி ஸ்நானம் செய்து
अद्यकृत माघ स्नानाङ्गं अर्घ्यप्रदानं करिष्ये
அத்ய க்ருத மாக ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே.
என்றுசொல்லி கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி முமூன்று முறை அர்க்கியம் விட வேண்டும்.
तपस्यर्क्कोदये नद्यां स्नात्वाहं विधिपूर्वकम् ।
माधवाय ददामीत मर्घ्यं धर्मार्थ्थ सिद्धिदम् । माधवाय नमः इदमर्घ्यम् (3)
सवित्रे प्रसवित्रे च परं धाम्ने नमोस्तु ते ।
त्वत्तेजसा परिभ्रष्टं पापंयातु सहस्रधा । सवित्रे नमः इदमर्घ्यम् (3)
गङ्गा यमुनयोर्मध्ये यत्र गुप्ता सरस्वती ।
त्रैलोक्य वन्दिते देवि त्रिवेण्यर्घ्यं ददामि ते । त्रिवेण्यै नमः इदमर्घ्यम् (3)
1.தபஸ்யர்கோதயே நத்யாம் ஸ்நாத்வா (அ)ஹம் விதி பூர்வகம்
மாதவாய ததாமீத மர்க்கியம் தர்மார்த்த ஸித்திதம்। மாதவாய நம: இதமர்க்கியம் (3).
2. ஸவித்ரே ப்ரஸவித்ரே ச பரம்தாம்நே நமோஸ்துதே.
த்வத் தேஜஸா பரிப்ரஷ்டம் பாபம் யாதுஸஹஸ்ரதா. । ஸவித்ரே நம: இதமர்க்கியம்(3)
3. கங்கா யமுநோர் மத்யே யத்ர குப்தா ஸரஸ்வதீ
த்ரைலோக்ய வந்திதே தேவி த்ரிவேண்யர்க்கியம்ததாமிதே। த்ரிவேண்யை நம: இதமர்க்கியம்(3)
अनेन अर्घ्य प्रदानेन माधवादयः प्रीयन्ताम् ।।
அநேந அர்க்கிய ப்ரதாநேன மாதவாதய: ப்ரீயந்தாம்
என்று அர்க்கியம் கொடுத்து விட்டு ஸூர்யனை நோக்கிநின்று கொண்டு
दिवाकर जगन्नाथ प्रभाकर नमोस्तु ते ।
परिपूर्ण कुरुष्वेदं माघ स्नानं मया कृतम् ।।
திவாகர ஜகன்னாதாய ப்ரபாகர நமோஸ்துதே பரிபூர்ணம் குருஷ்வே தம் மாக ஸ்நானம் மயா க்ருதம்
என்று ப்ரார்தித்து கொள்ள வேண்டும்.பிறகு சக்திக்கு தக்கவாறு நதி கரையில்உள்ள ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்
|
|