|
Post by Sumi on Apr 14, 2015 13:37:43 GMT 5.5
மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம். வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்து விட்டால் முடிவில் கசந்து போகும். கசப்பென்று வெறுப்படைய வேண்டாம். கசப்பையே இயற்கை அன்னையின் அல்லது தர்மநியதியின் - மருந்தாக எதிர்கொண்டு வரவேற்போம். அதனால் போகப்போக முடிவில் எந்த அநுபவத்தையும் தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை உண்டாகும். - Sri Maha Periva in Deivathin Kural Vol 1.
|
|
nrp
New Member
Posts: 28
|
Post by nrp on Apr 15, 2015 3:20:53 GMT 5.5
Periva Saranam.
|
|
shobhana
New Member
HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA
Posts: 3
|
Post by shobhana on Apr 15, 2015 11:07:42 GMT 5.5
Wishing each and every one a very happy healthy tamil new year and vishu.Mvishu.May this manmatha varsham bring prosperity to all.
Hara Hara Shankara Jaya Jaya Shankara
|
|