|
Post by radha on Mar 24, 2015 1:25:28 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA ,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
* பிறரோடு நம்மை ஒப்பிடுவதன் மூலம் மனதில் போட்டி எண்ணம் உருவாகிறது. இதனால் மனஅமைதி போய்விடுகிறது.
* கண்டவரிடமும் கஷ்டத்தைச் சொல்லி வருந்துவதை விட, கடவுளிடம் சொல்லி முறையிடுவதே நல்லது.
* ஆசையைக் குறைக்கப் பழகி விட்டால் மனிதன் மீண்டும் பிறவியில் சிக்கி சிரமப்படத் தேவையில்லை.
* அன்றாடம் தியானம் செய்யுங்கள். குடும்பத்திலுள்ள மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்.
* குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டும் காணுங்கள்.
* மனமே கடவுள் குடியிருக்கும் வீடு. அதைத் துாய்மையாக வைத்திருப்பது நம் கடமை.
* தினமும் ஐந்து நிமிடமாவது கடவுளைத் தியானம் செய்யுங்கள். இதனால், புத்தி விசாலமடையும். மனத்தெளிவு பிறக்கும்.
* உண்ணும் போது, 'அன்னத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி' என மனதார வழிபட்ட பின் சாப்பிடுங்கள்.
* பிறருக்குச் சேவை செய்து வாழ்வதை விடச் சிறந்த பாக்கியம் வேறில்லை.
* உழைப்பால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, மனதிலும் சந்தோஷம் நிலைத்திருக்கும். -
- காஞ்சிப்பெரியவர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
|
|
nrp
New Member
Posts: 28
|
Post by nrp on Apr 18, 2015 2:17:18 GMT 5.5
How True. Namaskarangal to Periva.
|
|
|
Post by palgunan on Apr 18, 2015 11:20:20 GMT 5.5
With how much vaathsalyam in mind Periva had given these messages. I am deciding to follow with determination some of them from today. Rest gradually. Hara Hara Shankara Jaya Jaya Shankara.
|
|