Post by tks on Feb 18, 2015 2:01:40 GMT 5.5
அனுஷமும் அடுத்து நெருங்கிய சிவராத்திரியும் எழுப்பிய மனஅலைகளை பகிர்ந்து கொள்கிறேன். பிழைபொறுத்து ஏற்க
முனிவர் இருவரையும் பணிந்துவேண்டுகிறேன். tks
மஹாபெரியவா போற்றி, போற்றி தசகம்
1. கண்கண்ட தெய்வமே போற்றி, போற்றி,
கருணைக்கடலே போற்றி, போற்றி,
காஞ்சிகண்ட ஜகத்குருவே போற்றி, போற்றி,
காமகோடிபீடாதிபதியே போற்றி, போற்றி.
2. நலிந்தோர்க்கருளிய நாயகா போற்றி, போற்றி,
நான்மறை வளர்த்த நாயகா போற்றி, போற்றி,
அன்பின் உருவமே போற்றி, போற்றி,
அருள் தரும் அக்ஷயபாத்திரமே போற்றி, போற்றி.
3. இன்னல்கள் தீர்த்த இறைவா போற்றி, போற்றி,
இன்னமுதாய் அறிவுரை தந்தாய் போற்றி, போற்றி,
எல்லாமறிந்த ஞானக்கடலே போற்றி, போற்றி,
ஏக்கம் தவிர்த்த ஏகாம்பரரே போற்றி, போற்றி.
4. சங்கடங்கள் தீர்த்த சம்புவே போற்றி, போற்றி,
சதுர்வேத நாயக சங்கரா போற்றி, போற்றி,
தெய்வத்தின் குரலாய் ஒலித்தாய் போற்றி, போற்றி,
தெளிவுடன் அறிவுரை தந்தாய் போற்றி, போற்றி.
5. நாடெலாம் நடந்த நற்பாதம் போற்றி, போற்றி,
பதம் தாங்கிய பாதுகையே போற்றி, போற்றி,
அருள்தர ஓங்கிய கரம் போற்றி, போற்றி,
கரம்தாங்கி நின்ற தண்டம் போற்றி, போற்றி.
6. கலைகள் யாவும் அறிந்தாய் போற்றி, போற்றி,
மறைகள் யாவும் அறிவித்தாய் போற்றி, போற்றி,
வேதம்பயில வழிவகுத்தாய் போற்றி, போற்றி,
நாதகீதம் ஒலிக்க செய்தாய் போற்றி, போற்றி.
7. கோசம்ரக்ஷண கோவி்ந்தா போற்றி, போற்றி,
ஞானபண்டித சங்கரா போற்றி, போற்றி,
கருணையே வடிவான காமாக்ஷி போற்றி, போற்றி,
வரமழை பொழிந்த வரதா போற்றி, போற்றி.
8. அறிவிலார் கண்திறந்த அண்ணலே போற்றி, போற்றி,
அறிந்தோர்க்கும் அறிவுரை தந்தாய் போற்றி, போற்றி,
அருள்மழை முகிலே போற்றி, போற்றி,
அச்சம்தீர்த்த அருளாளா போற்றி, போற்ற
9. கனவிலும் தோன்றி கருணைதந்தாய் போற்றி, போற்றி,
காலனையும் தடுத்து வைத்தாய் போற்றி, போற்றி,
கடல் கடந்தோரையும் காப்பாய் போற்றி, போற்றி,
கண்காணா காக்ஷிகளை காண்பித்தாய் போற்றி, போற்றி.
10.புதைந்த ஆலயங்களை புதுப்பித்தாய் போற்றி, போற்றி,
புவிகாக்க தவம்செய்த புண்ணியா போற்றி, போற்றி,
உடல்நீத்தும் உலகெலாம் நிறைந்தாய் போற்றி, போற்றி,
உள்ளங்கள் மறவாத ஜகத்குருவே போற்றி, போற்றி.
************************************************
[2] சிவன் சாரின் அருள் வேண்டும்
சிவன் சாரின் அருள் வேண்டும்
அவர் அருளன்றி வேறென்ன வேண்டும்
கலியி்னி்ல் உழன்று கலங்கிடும் மக்களை
வாழ்வினில் உயர்த்திட உளமது கொண்டு
தனித்து வாழ்ந்து வழிகாட்டிய "துறவி"
சிவன் சாரின் அருள் வேண்டும்
அவர் அருளன்றி வேறென்ன வேண்டும்
ஏணிப்படிகளில் மாந்தர் ஏற்றம் பெற
எழுத்தால் படிகள் சீருடன் அமைத்து
அளித்த ஈடில்லா அறிவொளி "ஞானி"
சிவன் சாரின் அருள் வேண்டும்
அவர் அருளன்றி வேறென்ன வேண்டும்
உலகுக்கு வழிகாட்டி உய்விக்க வந்த
உடன்பிறந்த பேராளர் இருவருள் இவரொரு
தவநிலை ஏகாந்த மோனநிலை "தவயோகி"
சிவன் சாரின் அருள் வேண்டும்
அவர் அருளன்றி வேறென்ன வேண்டும்
முனிவர் இருவரையும் பணிந்துவேண்டுகிறேன். tks
மஹாபெரியவா போற்றி, போற்றி தசகம்
1. கண்கண்ட தெய்வமே போற்றி, போற்றி,
கருணைக்கடலே போற்றி, போற்றி,
காஞ்சிகண்ட ஜகத்குருவே போற்றி, போற்றி,
காமகோடிபீடாதிபதியே போற்றி, போற்றி.
2. நலிந்தோர்க்கருளிய நாயகா போற்றி, போற்றி,
நான்மறை வளர்த்த நாயகா போற்றி, போற்றி,
அன்பின் உருவமே போற்றி, போற்றி,
அருள் தரும் அக்ஷயபாத்திரமே போற்றி, போற்றி.
3. இன்னல்கள் தீர்த்த இறைவா போற்றி, போற்றி,
இன்னமுதாய் அறிவுரை தந்தாய் போற்றி, போற்றி,
எல்லாமறிந்த ஞானக்கடலே போற்றி, போற்றி,
ஏக்கம் தவிர்த்த ஏகாம்பரரே போற்றி, போற்றி.
4. சங்கடங்கள் தீர்த்த சம்புவே போற்றி, போற்றி,
சதுர்வேத நாயக சங்கரா போற்றி, போற்றி,
தெய்வத்தின் குரலாய் ஒலித்தாய் போற்றி, போற்றி,
தெளிவுடன் அறிவுரை தந்தாய் போற்றி, போற்றி.
5. நாடெலாம் நடந்த நற்பாதம் போற்றி, போற்றி,
பதம் தாங்கிய பாதுகையே போற்றி, போற்றி,
அருள்தர ஓங்கிய கரம் போற்றி, போற்றி,
கரம்தாங்கி நின்ற தண்டம் போற்றி, போற்றி.
6. கலைகள் யாவும் அறிந்தாய் போற்றி, போற்றி,
மறைகள் யாவும் அறிவித்தாய் போற்றி, போற்றி,
வேதம்பயில வழிவகுத்தாய் போற்றி, போற்றி,
நாதகீதம் ஒலிக்க செய்தாய் போற்றி, போற்றி.
7. கோசம்ரக்ஷண கோவி்ந்தா போற்றி, போற்றி,
ஞானபண்டித சங்கரா போற்றி, போற்றி,
கருணையே வடிவான காமாக்ஷி போற்றி, போற்றி,
வரமழை பொழிந்த வரதா போற்றி, போற்றி.
8. அறிவிலார் கண்திறந்த அண்ணலே போற்றி, போற்றி,
அறிந்தோர்க்கும் அறிவுரை தந்தாய் போற்றி, போற்றி,
அருள்மழை முகிலே போற்றி, போற்றி,
அச்சம்தீர்த்த அருளாளா போற்றி, போற்ற
9. கனவிலும் தோன்றி கருணைதந்தாய் போற்றி, போற்றி,
காலனையும் தடுத்து வைத்தாய் போற்றி, போற்றி,
கடல் கடந்தோரையும் காப்பாய் போற்றி, போற்றி,
கண்காணா காக்ஷிகளை காண்பித்தாய் போற்றி, போற்றி.
10.புதைந்த ஆலயங்களை புதுப்பித்தாய் போற்றி, போற்றி,
புவிகாக்க தவம்செய்த புண்ணியா போற்றி, போற்றி,
உடல்நீத்தும் உலகெலாம் நிறைந்தாய் போற்றி, போற்றி,
உள்ளங்கள் மறவாத ஜகத்குருவே போற்றி, போற்றி.
************************************************
[2] சிவன் சாரின் அருள் வேண்டும்
சிவன் சாரின் அருள் வேண்டும்
அவர் அருளன்றி வேறென்ன வேண்டும்
கலியி்னி்ல் உழன்று கலங்கிடும் மக்களை
வாழ்வினில் உயர்த்திட உளமது கொண்டு
தனித்து வாழ்ந்து வழிகாட்டிய "துறவி"
சிவன் சாரின் அருள் வேண்டும்
அவர் அருளன்றி வேறென்ன வேண்டும்
ஏணிப்படிகளில் மாந்தர் ஏற்றம் பெற
எழுத்தால் படிகள் சீருடன் அமைத்து
அளித்த ஈடில்லா அறிவொளி "ஞானி"
சிவன் சாரின் அருள் வேண்டும்
அவர் அருளன்றி வேறென்ன வேண்டும்
உலகுக்கு வழிகாட்டி உய்விக்க வந்த
உடன்பிறந்த பேராளர் இருவருள் இவரொரு
தவநிலை ஏகாந்த மோனநிலை "தவயோகி"
சிவன் சாரின் அருள் வேண்டும்
அவர் அருளன்றி வேறென்ன வேண்டும்