renuka
New Member
Wish you all Happy Deepavali!,,
Posts: 1
|
Post by renuka on Oct 14, 2014 14:34:10 GMT 5.5
ஆனந்தம் மகானே ...ஆனந்தம் மகானே. ....ஆனந்தம் மிக மகானே ஆனந்தம் மிக மகானே உன்னை நினைத்தால் ஆனந்தம் மிக மகானே... ஸ்துலமாக எங்கள் முன் வலம்வந்த பெரியவா சுக்ஷமமாய் இருந்து கொண்டும் அருள் புரியும் தெய்வமே உன்னை நினைத்தால்ஆனந்தம் மகானே ...ஆனந்தம் மகானே. ....ஆனந்தம் மிக மகானே ஆனந்தம் மிக மகானே உன்னை நினைத்தால் ஆனந்தம் மிக மகானே. வேதத்தை ரக்ஷிக்க விண்ணில் இருந்து நீ வந்தாயே வேதமே நீ என்று எங்களைஉணரவும் வைத்தாயே ஆனந்தம் மகானே ...ஆனந்தம் மகானே. ....ஆனந்தம் மிக மகானே ஆனந்தம் மிக மகானே உன்னை நினைத்தால் ஆனந்தம் மிக மகானே... காஞ்சி முனிவரே மகாபெரியவரே ..மகாபெரியவரே .. . நடையாலே தேசம் வலம் வந்தாய் நாங்கள் நடமாடும் தெய்வம் நீ என்றுஉணர்ந்தோம் அதனாலே ஆனந்தம் மிக தான் சுவாமி ...அதனாலே ஆனந்தம் மிக தான் சுவாமி.... எங்கள் ஏக்கம் தீர அனுஷ்டானத்தில் இருந்து தெய்வமாக நின்று அருள் புரியும் சுவாமிநாத சந்திர சேகரரே ஆனந்தம் மகானே ...ஆனந்தம் மகானே. ....ஆனந்தம் மிக மகானே ஆனந்தம் மிக மகானே உன்னை நினைத்தால் ஆனந்தம் மிக மகானே..
|
|
|
Post by mkaraman on Oct 18, 2014 17:43:14 GMT 5.5
Param anandam n reading this eulogy
|
|