Post by madambakkamshanks on Mar 4, 2013 6:51:27 GMT 5.5
மகாபெரியவா தரிசன கானம்
(பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - மெட்டு)
பிருந்தாவனம் வந்து தரிசிக்க உம்மை
விருந்தாகும் உந்தன் புன்சிரிப்பே
வருந்தியே நாங்கள் வந்திட உடனே
மருந்தாகும் உந்தன் அபயக்கரம்
வந்திட்ட பக்தர்க்கு தந்திடுவீரே
சந்தன மனதோடு கல்கண்டே
நொந்திட்ட பக்தரும் உன் திட்டப்படியே
வந்திட அருள்வீர் வள்ளலாக
சந்தன மலர் போல் செந்தணல் உருவம்
உந்தன் முகமொரு சூரியனே
வந்தனம் செய்து வருத்தத்தை சொல்ல
உந்தன் அருளை பொழிவீரே
வந்துன் காலடி வீழ்ந்திட உடனே
எந்தன் ஆழ்மனம் குதூகலிக்கும்
உந்தன் ஓரக்கண் பார்வை கிடைத்திட
எந்தன் கண்கள் குளமாகும்
வருந்தாத உள்ளத்தை வருந்திடச் செய்வீர்
பருந்தாக பார்த்தே மஹா பெரியவா
திருந்தாத உள்ளங்கள் திருந்திடச் செய்வீர்
தீரா நோய் தீர்ப்பீர் மஹா பெரியவா
நெருங்கியே வந்தால் உருகிட வைப்பீர்
பெருங்காவியம் நீர் மஹா பெரியவா
சுருங்கிய நெற்றியும் விரிந்திட்ட கண்களும்
அருங்காட்சியாகும் மஹா பெரியவா
காந்தக் கண் கொண்ட காருண்ய ரூபனே
காணவே வந்தேன் மஹா பெரியவா
காந்தள் மலர் போன்ற சிரிப்பை காண
கண் கோடி வேண்டும் மஹா பெரியவா
முந்தைய வினை தீர்க்கும் முழு மதி முகமே
எந்தை சிவனே மஹா பெரியவா
தந்தை தாயாய் வந்தோரை கப்பார்
சிந்தையில் உறர்வார் மஹா பெரியவா
உந்தன் நாமம் உயர்வை அளிக்கும்
உந்துதல் நீரே மஹா பெரியவா
எந்த நாளும் உனை மறவோமே
வந்த வினை தீர்ப்பீர் மஹா பெரியவா
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்
As today is Anusham and I couldnot go to kpm due to offc work , I went yesterday and submitted my 5 songs on mahaperiyava and sang mannulagam vandha shivane part 1,2,3 when abhishegam was being done to mahaperiyava adhishtaanam. I felt very much for the right time and for such a big song. Then I went to orikkai. There too I sang that too (incidentally ) in front of shri. maharajapuram santhanam's son and grandson...! When they were singing 2 or 3 amman songs continuously, i thought y they r not singing songs on shiva...(Ofcourse they would have sung b4 ) within 2 or 3 minutes 4 persons came and they wished them and requested to sing bo sambo song. when i heard the shiva song within 2 minutes of my wish , what could i say about our periyavaa...! when i saw his IDOL he SMILED like anything..! PRANAAMS TO MAHAPERIYAVAA...
(பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - மெட்டு)
பிருந்தாவனம் வந்து தரிசிக்க உம்மை
விருந்தாகும் உந்தன் புன்சிரிப்பே
வருந்தியே நாங்கள் வந்திட உடனே
மருந்தாகும் உந்தன் அபயக்கரம்
வந்திட்ட பக்தர்க்கு தந்திடுவீரே
சந்தன மனதோடு கல்கண்டே
நொந்திட்ட பக்தரும் உன் திட்டப்படியே
வந்திட அருள்வீர் வள்ளலாக
சந்தன மலர் போல் செந்தணல் உருவம்
உந்தன் முகமொரு சூரியனே
வந்தனம் செய்து வருத்தத்தை சொல்ல
உந்தன் அருளை பொழிவீரே
வந்துன் காலடி வீழ்ந்திட உடனே
எந்தன் ஆழ்மனம் குதூகலிக்கும்
உந்தன் ஓரக்கண் பார்வை கிடைத்திட
எந்தன் கண்கள் குளமாகும்
வருந்தாத உள்ளத்தை வருந்திடச் செய்வீர்
பருந்தாக பார்த்தே மஹா பெரியவா
திருந்தாத உள்ளங்கள் திருந்திடச் செய்வீர்
தீரா நோய் தீர்ப்பீர் மஹா பெரியவா
நெருங்கியே வந்தால் உருகிட வைப்பீர்
பெருங்காவியம் நீர் மஹா பெரியவா
சுருங்கிய நெற்றியும் விரிந்திட்ட கண்களும்
அருங்காட்சியாகும் மஹா பெரியவா
காந்தக் கண் கொண்ட காருண்ய ரூபனே
காணவே வந்தேன் மஹா பெரியவா
காந்தள் மலர் போன்ற சிரிப்பை காண
கண் கோடி வேண்டும் மஹா பெரியவா
முந்தைய வினை தீர்க்கும் முழு மதி முகமே
எந்தை சிவனே மஹா பெரியவா
தந்தை தாயாய் வந்தோரை கப்பார்
சிந்தையில் உறர்வார் மஹா பெரியவா
உந்தன் நாமம் உயர்வை அளிக்கும்
உந்துதல் நீரே மஹா பெரியவா
எந்த நாளும் உனை மறவோமே
வந்த வினை தீர்ப்பீர் மஹா பெரியவா
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்
As today is Anusham and I couldnot go to kpm due to offc work , I went yesterday and submitted my 5 songs on mahaperiyava and sang mannulagam vandha shivane part 1,2,3 when abhishegam was being done to mahaperiyava adhishtaanam. I felt very much for the right time and for such a big song. Then I went to orikkai. There too I sang that too (incidentally ) in front of shri. maharajapuram santhanam's son and grandson...! When they were singing 2 or 3 amman songs continuously, i thought y they r not singing songs on shiva...(Ofcourse they would have sung b4 ) within 2 or 3 minutes 4 persons came and they wished them and requested to sing bo sambo song. when i heard the shiva song within 2 minutes of my wish , what could i say about our periyavaa...! when i saw his IDOL he SMILED like anything..! PRANAAMS TO MAHAPERIYAVAA...